![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnr1iqbfc7N5FZvqt5BQZmari4gBvbaGMkpcIXPTyF6rNlWp0yqOgjUmdRMAcie0i4ytkPOIKoWADipu3g9MPboiocU-zYMxz3wDJnjU_Qlpo8s9JDqDAyGynrQSt_DfIoLNmXYIAnjrY/s320/profile.jpg)
மதுரையைச்சேர்ந்த மதுரை தமிழன் எழுதும் வலைப்பூ இவ்வார மதுரைப்பதிப்பில் அவர்கள் உண்மைகள் என்ற வலைப்பூவாக அறிமுகமாகி உள்ளது.தான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி இவர் வலைப்பூவில் பகிர்ந்துகொள்கின்றார்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbvN7J46uO5-8U49FXJdN7xPvOfOU4RuKtjjNRhf3x45lEZ17Vsk3D6mfwxbb7lWoekr4Og-tiqCuyxonmxIQ8XpcwB767BC2iGciQ6sBkyRwyVxEYjq5vcCmqo0Rab-MByl3-GFP-ujg/s320/athirati+haja.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgeS3wRvtZY1_i9DGnHtnpaTr_H8rTw4KND1hOkacsIz3WlZ_Dcdp_d2k0_phLkKEovYeR6-lLSDs6shbdYhFHvT_nIE_ERRYOtn7-fFw-uN8T5hcMvBcLPojgOdJZaq-6kP9dH_r9uu18/s320/rajesvari.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9wEWlxhdcC8bT74LsYrWgbWXGdrKvdTbz0plnyoTdDjFUVm37GpOrJYGofoTnhAVhr5g7u8a8Unn-MeEri_3FxKg0T3gilV34FWY7aSSpb5DtNty6EDHdrQjo0za0jn2CT3PSQQpxwpM/s320/kalpana.jpg)
குவைத்தில் வசிக்கும் ஈரோட்டை சேர்ந்த காயத்ரி பாலைத்திணை என்ற தன் வலைப்பூவில் ரசனைமிக்க கட்டுரைகளை எழுதி வருகிறார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNPon6Yyyun4isY3ZEr2gXhqf0HJg4TGu4QeQPDRrTNZ9Zhz7gJDPFqTBT0-UOOlLcDT5IXWvo_djdYLbKfRhFdqVikyEmmIE5d1ngO7YTB4xinK9RJaePmihSuGXU_BYVomXikEF2N20/s320/%25E0%25AE%259A%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AE%25A3%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AE%25B5%25E0%25AE%25B3%25E0%25AF%258D.jpg)
கௌரி, சாதரணமானவள் என்ற வலைப்பூவில் தான் ரசித்ததை, உண்ர்ந்து மகிழ்ந்தை மற்றும் தன்னுடைய கற்பனைகளை எழுதிவருகிறார். போட்டோ ஆல்பம் டிசைனிங் செய்து வரும் இவர் ஈரோட்டைச் சேர்ந்தவர்
திருச்சி பி.ஹெச்.இ.எல். டவுன்ஷிப்பில் வசிக்கும் ஜெயப்பிரகாஷ் - மாலா தம்பதியினர் ஞானவயல் என்ற வலைப்பூவில் ஆன்மீகம், இலக்கியம், வரலாறு என்று பல்வேறு தலைப்புகளில் எழுதி வருகிறார்கள்.
கோவில்பட்டிய சேர்ந்த செங்கோவி வசிப்பது குவைதில்.சினிமா அரசியல் சமூகம் இப்படி பல தளங்களைப்பற்றியும் செங்கோவி என்ற தளத்தில் எழுதி வருகிறார்.
சிதம்பரத்தை சேர்ந்த நக்கீரன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார் நாய்-நக்ஸ் என்ற வலைப்பூவில் தான் ரசித்த விஷயங்கள்,நகைச்சுவை,துணுக்குகள்,போன்றவற்றை பகிர்ந்து வருகிறார்..
இலக்கியம்,சமுதாயம்,உணர்வுகள் என்று சகல தளங்களைப்பற்றியும் நினைத்தேன் எழுதுகிறேன் என்ற தலைப்பில் எழுதும் மாலா வாசுதேவன் சென்னையை சேர்ந்தவர்.
Tweet |
39 comments:
பல தளங்கள் அறியாதவை... மிக்க நன்றி...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்... (TM 2)
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!
அனைவருக்கும் வாழ்த்துக்கள் தோழி,பகிர்விற்கு நன்றி.
அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள்.
தகவலுக்கு நன்றிகள்.
vgk
அனைத்துமு அறியாத தளங்கள்.இதுமுதல் அறிந்து கொள்கிறேன்.வாழ்த்துக்கள் சொந்தங்களே!வாழ்த்துக்கள் அக்கா சந்திப்போம்!
விகடன் எனது பதிவுகளை மட்டும் அறிமுகப்படுத்திவிட்டு எனது வலைத்தளத்திற்கான லிங்கை அவர்கள் தளத்தில் அறிமுகப்படுதாமல் விட்டு விட்டார்கள் ஆனால் அவர்கள் செய்ய மறந்ததை நீங்கள் செய்து அவர்களைவிட ஒரு படி மேலாக நிற்கிறீர்கள். சில பேர் சொன்னார்கள் புத்தக பதிப்பில் வந்து இருக்கிறது என்று அது யாருக்கு வேண்டும் புத்தகம் ஒரு வாரத்திற்கு அப்புறம் குப்பையில் போய்விடும் ஆனால் இணையதளத்தில் வருவது அப்படி இல்லை.
உங்களின் செயலுக்கும் தனிப்பட்ட முயற்சிக்கும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது அட்வான்ஸ் ரமலான் வாழ்த்துக்கள்!! நன்றி.. வாழ்க வளமுடன்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ஸாதிகா இது ஒரு நல்ல பதிவு. நாங்களும் இதன் வழி மற்ற பதிவர்களையும் அவர்களின் வலைதளாத்தையும் தெரிய ஒரு நல்ல சந்தர்ப்பம்.
பகிர்வுக்கு நன்றி ஸாதிகா.
புதிய பல வலைப்பூவின் அறிமுகம் அழகு...
ஆனந்த விகடனின் அறிமுகங்களைக் கூட
தங்கள் பதிவின் மூலம்தான் அறிந்து கொள்கிறோம்
நல்ல முயற்சி தொடர வாழ்த்துக்கள்
பகிர்வு மூலம் பல புதியவர்களைத்தெரிந்து கொள்ள முடிகிரது. அனைவருக்கும் வாழ்த்துகள்.
ரசனைக்காரி... பேரே அருமையா இருக்கு. இன்னும் பல புதிய முகங்கள் எனக்கு இன்று தெரிந்தன. அருமை தங்கையே. தொடரட்டும் உங்களின் இந்த சேவை.
அருமையான அறிமுகங்கள் பாராட்டுகள் தோழி
நன்றி..விகடனின் அறிமுகப்படுத்தியதை தாங்கள் மேலும் பட்டை உள்ளீர்கள்...
மிக்க நன்றி
மிக்க நன்றி ....மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்
மதுரைத்தமிழனைத் தவிர மற்றவர்கள் எல்லாம் எனக்கு அறிமுகங்களே பகிர்வுக்கு நன்றிங்க.
இனிய ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்...
நல்லதொரு பகிர்வு ...பகிர்வுக்கு நன்றி ஸாதிகா .உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்..!
வாழ்த்துகள் அனைவருக்கும். உங்கள் பணி சிறக்கட்டும் ஸாதிகா
இனிய பெரு நாள் வாழ்த்துக்கள் ஸாதிகா
வணக்கம். வலைப்பூக்களின் முகவரியை அறிமுகப்படுத்தி அனைவரும் அறியும்படியான முயற்சிகளைச் செய்து வருகிறீரகள். மகிழ்ச்சி. என்னுடைய வலைப்பூவை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. வாழ்த்துகள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள் ஸாதிகா!
சிறப்பான அறிமுகங்கள். தொடருங்கள்.
ஸ்ரீ....
அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள்.பகிர்விற்கு நன்றி.
அறியப்படாத வலைப்பூக்களின் அறிமுக விழா அருமை!...தொடர வாழ்த்துக்கள் .
நல்ல அறிமுகங்கள்..
ஈத் முபாறக் ஸாதிகா அக்கா....
நல்ல பகிர்வு.
----
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் ரம்ஜான் பெருநாள் வாழ்த்துகள்!
eid mubarak sathika
eid mubarak sathika
அறிமுகங்களுக்கு நன்றி ஸாதிகா.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார்களுக்கும் ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்.
Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..
kaalai vanakkam enpathu / solvathu islaamiya panpaadu alla.
kaalai vanakkam enpathu / solvathu islaamiya panpaadu alla.
நல்ல தொகுப்பு அனைவருக்கும் வாழ்த்துக்கள்
தேடி எடுத்துப் போட்டதற்கு உங்களுக்கும், இடம்பிடித்து பெயர் வாங்கியிருப்பவர்களுக்கும் வாழ்த்துகள்!
Thank u very much Sathika fr introducing me in ur blog
Post a Comment