November 27, 2009

எனக்கு கிடைத்த விருதுகள்

தங்கை சுஸ்ரீ கொடுத்த விருது.இவ்விருதினை கீழ்க்கண்ட பதிவர்களுக்கு நான் வழங்குகின்றேன்.

சோனகன்
ஹைஷ்
இலா
கருவாச்சி
மேனகா
ஜலீலா
கீதா ஆச்சல்
ஹுசைனம்மா
நாஸியா
மலிக்கா
தமீமுல் அன்ஷாரி
எம்.எம்.அப்துல்லாஹ்
சரவணக்குமார்
செல்வனூரான்


தங்கை மேனகா கொடுத்த விருது







தங்கை ஜலீலா கொடுத்த விருது.


37 comments:

ஹைஷ்126 said...

அன்பு சகோதரி ஸாதிகா,

மேலும் பல விருதுகள் வாங்க என் இனிய வாழ்த்துகள்.

அனைவருக்கும் ஈத் மொபாரக்

வாழ்க வளமுடன்

ஸாதிகா said...

என் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி சகோதராரே!

suvaiyaana suvai said...

congrats akka!!! naan koduththathai vaanglai:(

ஸாதிகா said...

விருது வழங்கியதற்கு மிக்க நன்றி சுஸ்ரீ.விருதை பெற்று பதிவும் செய்து மற்ற பதிவர்களுக்கும் வழங்கி விட்டேன்

puduvaisiva said...

my best wishes shadiqah
and get many more awards...

ஹைஷ்126 said...

அன்பு சகோதரி ஸாதிகா,

சொன்ன உடனே இன்னும் ஒரு விருது வாழ்த்துக்கள். இன்னும் வந்து குவியும். இறையருளினால்.

வாழ்க வளமுடன்

Menaga Sathia said...

தங்கள் விருதுக்கு மிக்க நன்றி அக்கா!!விருதினை அன்புடன் ஏற்றுக்கொண்டேன்...

செ.சரவணக்குமார் said...

அன்புள்ள சகோதரி ஸாதிகா..

மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள்.

எம்.எம்.அப்துல்லா said...

அன்பின் ஸாதிகா,

இந்த வாரம் தமிழ்மண நட்சத்திரமாக நான் இருப்பதற்கு எந்த அளவிற்கு மகிழ்கின்றேனோ அந்த அளவிற்கு உங்கள் விருதிற்கும் மகிழ்கின்றேன்.

மிக்க நன்றி.

:)

cheena (சீனா) said...

அன்பின் ஸாதிகா

விருது வாங்கி விருதுகள் கொடுத்தமை நன்று - நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

மறுமொழிகளைப் பின் தொடர்பதற்காக இம்மறுமொழி

அன்புடன் மலிக்கா said...

மிகவும் சந்தோஷம் விருது வாங்கியமைக்கு வாழ்த்துக்கள் மென்மேலும் பலவிருதுகள் வாங்க வேண்டும் ஸாதிகாக்கா.


எனக்கும் விருது தந்தமைக்கு மிக்க நன்றி...

பாத்திமா ஜொஹ்ரா said...

மேலும் பல விருதுகள் வாங்க என் இனிய வாழ்த்துகள்

ஸாதிகா said...

புதுவை சிவா,வாழ்த்துக்களுக்கு நன்றி.

ஸாதிகா said...

சகோதரர் ஹைஷ்,
வாழ்த்துக்களுக்கு நன்றி.

ஸாதிகா said...

சகோதரர் எம்.எம்.அப்துல்லா.நன்றி.இவ்வார தமிழ்மண நட்சத்திரமாக தேர்ந்தெடுத்து இருப்பதற்கு வாழ்த்துக்கள்,மேலும் பல விருதுகள் கிடைக்க வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

கவிதாயினி மலிக்கா,
உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.நன்றி.

ஸாதிகா said...

பாத்திமா ஜொஹ்ரா,
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

ஸாதிகா said...

செ.சரவணக்குமார்,
வாழ்த்துக்களுக்கு நன்றி.

ஸாதிகா said...

நன்றி மேனகா.

ஸாதிகா said...

சகோதரர் சீனா,வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி.

பித்தனின் வாக்கு said...

சீக்கிரமா விருதுகளில் ஒரு சிலைடு ஷோ போட வாழ்த்துக்கள்.

பித்தனின் வாக்கு said...

// மன்னிப்பை எதிரிக்கு கொடுங்கள்!
பொறுமையை போட்டியாளருக்கு கொடுங்கள்!
மரியாதையை பெரியவர்களுக்கு கொடுங்கள்!
மாதிரி வாழ்வை பிள்ளைகளுக்கு கொடுங்கள்! //
கடைசியா ஒரு வரி சேர்த்துக் கொள்ளுங்கள்
சமையல் பதிவில் சமைப்பதை சுதாகருக்கு கொடுங்கள்.
நல்லா இருக்கு வரிகள். குட்

பித்தனின் வாக்கு said...

இங்கு சிங்கையில் எங்க கம்பெனி செக்யூரிட்டி இப்ராகிம், மனைவி, மக்கள் எல்லாரும் கீழக்கரையில் தான் இருக்கின்றார்கள். நன்றி

ஸாதிகா said...

பித்தனனின் வாக்கு,உங்கள் ,வருகைக்கு வாழ்த்துக்களுக்கு நன்றி.

செ.சரவணக்குமார் said...

ஸாதிகா நீங்கள் குறிப்பிட்டது என்னைத்தானா?

ஸாதிகா said...

நிச்சயம் உங்களைத்தான் சரவணக்குமார்.மேலும் உங்கள் பிளாக்கிலும் பின்னூட்டமாக சொல்லி இருப்பேனே?

செ.சரவணக்குமார் said...

நான் வலைப்பக்கத்தில் எழுதத் துவங்கிய இந்த குறுகிய காலத்தில் எனக்கு விருது கொடுத்து ஊக்கப்படுத்திய அன்பிற்கு நன்றி சகோதரி. இந்த ஊக்கம் மேலும் முனைப்புடனும் ஈடுபாட்டுடனும் என்னை இயங்கச்செய்யும் என்று நினைக்கிறேன். மிக்க நன்றி ஸாதிகா.

பா.ராஜாராம் said...

உங்களுக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்!

ஈத் முபாரக் ஸாதியா!

ஸாதிகா said...

வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி பா.ராஜாராம்.

சோனகன் said...

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்... எனும் மொழிக்கேற்ப, தாங்கள் பெற்ற விருதுகளை அனனவருக்கும் வழங்கி சீரிய எழுத்த்தாக்க தண்மை மட்டுமின்றி, தங்களின் பெரும்தண்மையயும் வலைவுலகத்திற்கு நிருபித்து விட்டீர்கள் - நண்றி - வாழ்த்துக்கள்

Asiya Omar said...

வாழ்த்துக்கள் ஸாதிகா.விருது பெற்று அதனை எல்லோர் கண்ணிற்கும் விருந்தாக படைத்தமைக்கு பாராட்டுக்கள்.விருது பெற்ற மற்ற வர்களுக்கும் வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

பித்தனின் வாக்கு,ஓ..உங்கள் பெயர்தான் சுதாகரா?வாழ்த்துக்களுக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி!

ஸாதிகா said...

சோனகன்,நன்றி!கண்டிப்பாக நீங்களும் இவ்விருது மட்டுமல்ல மேலும் பல விருதுகள் வாங்குவதற்கு உரித்தானவர்.(நான் தூக்கி சுமந்த பிள்ளை.இந்தளவு பிளாக்கில் கலக்குகின்றார் என்பது மிகவும் பெருமையாக உள்ளது)

ஸாதிகா said...

தோழி ஆசியா?நன்றிப்பா!மற்ற தளங்களில் மட்டுமல்லாமல்,வலைப்பூவிலும் வந்து பின்னூட்டம் கொடுத்து பதிவர்களை உற்சாகப்படுத்தும் உங்கள் பாங்கு பெருமிதமாக இருக்கின்றது.

Jaleela Kamal said...

ஸாதிகா எனக்கும் விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றி சந்தோஷம்,

விருது பெற்ற உங்களுக்கும் வழ்த்துகக்ள், நிறைய விருதுகள் வாங்கவும் வாழ்த்துக்கள்.

விருது பெற்ற மற்ற அனைத்து சகோதர சகோதரிகலுக்கும் வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

நன்றி ஜலி