March 7, 2012

வலைச்சரம் மூன்றாம் நாள்



வலைச்சரத்தில் மூன்றாம்நாள்



10 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா! இன்றும் மிகவும் கலக்கலான படங்களை மட்டும் காணமுடிகிறது.

உச்சியிலிருந்து புறப்பட்டு தேன்மழை கொட்டப்போகிறதே ;)))))

தகவல்களுக்காகக் காத்திருக்கிறோம்.

vgk

CS. Mohan Kumar said...

படங்களை கொலேஜ் செய்து போடுவதில் உங்கள் உழைப்பு தெரிகிறது. அவர்கள் பற்றி சில வரிகள் எழுதுவீர்கள் என நம்புகிறேன்

பால கணேஷ் said...

வலைச்சரத்தில் சென்று அறிமுகங்களைப் பார்த்தேன். அதில் என்னையும் கண்டு மிகமிக மகிழ்வு கொண்டேன். நன்றி சிஸ்! நிறைய நிறைய அறிமுகங்களை நிறைவாய் நீங்கள் செய்து வருவதில் பெருமித உணர்வு கொள்கிறேன் நான்.

நிரஞ்சனா said...

இன்னிக்கு வலைச்சரத்துல உங்க பதிவப் பாத்தப்ப, என்னோட அறிமுகத்தையும் கண்டு மகிழ்ச்சியில Stunn ஆயிட்டேன். புதுசாப் பொறந்த குழந்தையான என்னை கவனிச்சு அறிமுகப்படுத்திய Sweet Sisterக்கு Many Many Thanks!

Asiya Omar said...

இந்த மின்வெட்டு நேரத்தில் கூட சிரத்தை எடுத்து செய்கிற பணியை செவ்வனே செய்து வருவத்ற்கு பாராட்டுக்கள் தோழி.

Yaathoramani.blogspot.com said...

அருமையான அறிமுகங்கள்
தாங்கள் அத்தனைதிவர்களின் பதிவுகளையும்
எத்தனை கருத்தூன்றிப் படிக்கிறீர்கள் எனப்
புரிந்து கொள்ள முடிகிறது
மனம் கவர்ந்த பதிவுகள்
தொடர வாழ்த்துக்கள்

ராஜி said...

என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி தோழி

சோனகன் said...

பதிவர்களை அறிமுகப்படுத்தும் தங்களின் பாணி கலக்கல்,புகைப்படங்களை ஒருங்கினைத்ததும், அனுபவச்சாரல் பற்றிய முன்குறிப்பு, உங்களால் ஆழ்ந்து கவனிக்கப்பட்ட அனைத்து பதிவுகள், அதனை குறித்த தங்களின் பார்வை அதனை வெளிப்படுத்திய மொழிகள் , இறுதியில் வரும் இறைவசன தமிழாக்கம், அனைத்தும் அற்புதம், அருமை,தமிழ் பதிவர் உலகில் தங்களின் சீரிய பணியில் இந்த தருனமும் ஒரு மைல் கல்,ஊர் குட்டையை மட்டுமே சுற்றி் வரும் என் போன்றவர்களையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி, தங்களின் எழுத்துப்பணி மென்மேலும் தொடர இதயம் கணிந்த வாழ்த்துக்கள்

Vijiskitchencreations said...

super இவ்வளவு அழகா ஒவ்வொருத்தரையும் எப்படி உங்க எழுத்துநடையில் எழுதி அசத்திட்டிங்க. டைட்டில்ஸ் எல்லாம் அருமை.
எனையும் இந்த வலைசரத்தில் அறிமுகபடுத்தியதிற்க்கு மிக நன்றி.
எனக்கு வலைசரம் வழி நிறய்ய புதிய வலைபூக்கள் எல்லாம் கிடைத்திருக்கிறது.
அடுத்து என்ன பூ ச்சரம் தொடுக்க போறிங்க வெயிட்டிங்க்.
வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

வை கோபாலகிருஷ்ணன் ஐயா

மோகன் குமார்

கணெஷண்ணா.

நிரஞ்சனா

ஆசியா

ரமணி

ராஜி

சோனகன்

விஜி

அனைவருக்கும் அன்பு நன்றிகள்.