October 27, 2011

ஆறில் இருந்து அறுபதுவரை

படம் சொல்லும் பாடல்கள்!

படம் - 1

செவ்வந்தி பூக்களாம் தொட்டியிலே
என் கண்மணிகள் இன்னும் தூங்க வில்லை.

படம் - 2

காதலிப்போம் காதலிப்போம் காதலிப்போம் நாலேஜுக்கு
ஐய்யைய்யோ ஆத்த மொரச்சி பாத்த
ஐய்யைய்யோ ஆத்த மொரச்சி பாத்த
தாங்காதடி தாங்காதடி தங்க ரதம்
ஐயொ தூங்காதடி தூங்காதடி எங்க மனம்

படம் - 3

அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே
என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்

படம் - 4

ஆசையுடன் பாசம் வரும்
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா
நாள் செல்ல நாள் செல்ல சுகம்தானம்மா

படம் - 5

தேடிய செல்வம் என்ன திரண்டதோர் சுற்றம் என்ன?
கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ

படம் - 6

போனால் போகட்டும் போடா இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா
வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம் வரும்
ஜனனம் என்பது வரவாகும் அதில்
மரணம் என்பது செலவாகும்


டிஸ்கி:படத்தை கிளிக் செய்து பெரிது படுத்தி பார்க்கலாம்.