tag:blogger.com,1999:blog-5470940579611533398.post97427750538351123..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: பெருநாள் - நினைவலைகள்...ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-45675256692344890652009-12-31T12:43:28.829+05:302009-12-31T12:43:28.829+05:30வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோதரி தாஜ் .உங்கள் நீளமான பி...வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோதரி தாஜ் .உங்கள் நீளமான பின்னூட்டத்தை பகிர்ந்து கொண்டது மகிழ்வைத்தருகின்றது.நன்றி.அந்நாளை விட இப்போது சகல வசதிகளையும் ஒவ்வொருவரும் அனுபவித்தாலும் அனைவருக்கும் அன்னாளின் ஞாபகங்கள் ஏக்கமாகவே உள்ளது.இப்போது 'நினைவுகள் மட்டும்தான் நம்மோடு'உண்மையான் வரிகள்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-39921815417960919162009-12-31T12:08:18.151+05:302009-12-31T12:08:18.151+05:30அஸ்ஸாலாமு அலைக்கும்
இந்த பதிவை நான் மிகவும் தாமதமா...அஸ்ஸாலாமு அலைக்கும்<br />இந்த பதிவை நான் மிகவும் தாமதமாக படிக்கிறேன் என்ன ஒரு எழுத்து நடை கண்முன்னெ கடந்த காலங்களை அப்படியே நிறுத்திவிட்டது<br />நானும் அப்படிதான் 13 வருடங்களுக்கு பிறகு ஊரிலே நோன்பு பெருநாள் கொண்டாடலாமென போனால் ஏமாற்றமே .அதிகம் பிள்ளைகள் எல்லாமே டி வி முன்னாடி சிறப்பு நிகழ்சி பார்த்துகொண்டு இருக்காங்க<br /><br />என் மகள்கள் என்னை பார்த்து ஏம்மா ஊரிலே பெருநாள் அப்படி இருக்கும் இப்படி என்று ஒவ்வொரு பெருநாள் அன்றும் சொல்லுவீன்களே இதுதானா அது? என்றார்கள் [ஏனென்றால் நான் ஒவ்வொரு முறையும் சொல்லும்போதும் பிள்ளைகளுக்கு அவ்வளவு ஆச்சரியம் ]<br /><br />மக்கா ஹரம்ஷரீஃபில் தொழுவதை விட்டுவிட்டு இதற்க்குதான் இங்கு வந்தீங்களா என்று கேட்டகேள்விகளுக்கு என்னால் பதில் சொல்லமுடியலை<br /><br />நான் கொண்டாடிய பெருநாள் என்னால் நினைக்கதான் முடிகிறது<br /><br />இதை என் மகள்களுக்கும் படித்துக்காட்டுவேன்.<br /><br />அப்ப எல்லாம் ஒரு தெருவில் இரண்டு வீடு வீதம் கொல்லை பக்கம் மரத்தில் ஊஞ்சல் கட்டி பலகை போட்டு நடுவில் நாலு பேர் இருப்பார்கள் இரண்டு பக்கமும் இருவர் உந்தி ஆட்டினால் அந்த ஊஞ்சல் அப்படியே பறக்கும் பாட்டு ரகலைதான்.<br /><br />தெருவில் விற்க்கும் அத்துனை திண்பண்டங்களும் பெருனாள் கொல்லைக்கு வந்துவிடும்<br />அவ்வளவு ஜாலியா இருக்கும்<br /><br />இப்பவெல்லாம் கொல்லையும் கானோம் ஊஞ்சலையும் கானோம்.<br /><br />நினைவுகள் மட்டும்மே நம்மோடுதாஜ்https://www.blogger.com/profile/03221387367609253864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-54832098374115431152009-12-15T10:49:46.462+05:302009-12-15T10:49:46.462+05:30நன்றி அதிரா,பிரியாணியைப்பார்த்ததும் ஆசை வந்து விட்...நன்றி அதிரா,பிரியாணியைப்பார்த்ததும் ஆசை வந்து விட்டதா?எனக்கும் இப்படி சஹனை(பெரிய தட்டு)பார்க்க ஆவலாக உள்ளது.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-6984742922430896092009-12-14T22:43:19.440+05:302009-12-14T22:43:19.440+05:30ஸாதிகா அக்கா, பிறியாணிப் படத்தைப் போட்டுக்காட்டி ஆ...ஸாதிகா அக்கா, பிறியாணிப் படத்தைப் போட்டுக்காட்டி ஆசையைத் தூண்டி விட்டீங்கள். எனக்கு எப்பவுமே இஸ்லாமிய, சிங்கள மக்களின் உணவுகள் அதிகம் பிடிக்கும், ஆனால் சாப்பிடும் வாய்ப்புத்தான் அதிகம் கிடைக்கவில்லை.<br /><br />எங்கள் ஹொஸ்டலுக்கு அருகில் மொஸ்க் இருந்தது, காலையிலே 4 மணிக்கென நினைக்கிறேன்"அல்லாகு அக்பர்" என்ற குரல் ஸ்பீக்கரில் ஒலிக்கும், அதுதான் எங்களுக்கு அலாம்.<br /><br />நோன்புக்கதை மிக அருமை. முடிந்த காலங்கள் என்றும் பசுமை நினைவுகள்தான்.... தனியே இருந்து சிந்திக்க சுகமாக இருக்கும்.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-27736480306460138992009-12-02T12:28:56.306+05:302009-12-02T12:28:56.306+05:30வாழ்த்துக்களுக்கு நன்றி மேனகாவாழ்த்துக்களுக்கு நன்றி மேனகாஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-38995773073949475902009-11-26T21:58:14.341+05:302009-11-26T21:58:14.341+05:30பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி கீதா ஆச்சல்.ஆம்,வளரு...பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி கீதா ஆச்சல்.ஆம்,வளரும் குழந்தைகள் நிறைய மிஸ் பண்ணுகின்றார்கள்தான்.இதே வார்த்தையை நம் பிள்ளைகள் அவர்கள் பிள்ளைகள் வள்ரும் போது இப்படித்தான் புலம்புவார்கள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-89241864149669940702009-11-26T18:44:51.086+05:302009-11-26T18:44:51.086+05:30ஈத் முபாரக்!!ஈத் முபாரக்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-80117253039356094402009-11-26T10:19:52.346+05:302009-11-26T10:19:52.346+05:30செ.சரவணக்குமார், என் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்க...செ.சரவணக்குமார், என் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-8416511698145075372009-11-26T10:17:49.666+05:302009-11-26T10:17:49.666+05:30உண்மைதான் ஜலி,எத்தனை கிலோ இறைச்சி என்பதை விட எத்தன...உண்மைதான் ஜலி,எத்தனை கிலோ இறைச்சி என்பதை விட எத்தனை ஆடு என்று போட்டு இருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-70470207650519621432009-11-26T10:16:05.514+05:302009-11-26T10:16:05.514+05:30பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சுஸ்ரீ.ஊக்கம் உற்சாக...பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சுஸ்ரீ.ஊக்கம் உற்சாகத்தை அளிக்கின்றது.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-82987922656035233262009-11-25T21:35:56.993+05:302009-11-25T21:35:56.993+05:30pls see this link
http://sashiga.blogspot.com/200...pls see this link<br /><br />http://sashiga.blogspot.com/2009/11/blog-post_25.htmlMenaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-85450952881817349512009-11-24T20:00:33.290+05:302009-11-24T20:00:33.290+05:30மலரும் நினைவுகள் !!அழகா யதார்த்தமா எழுதுரீங்க நினை...மலரும் நினைவுகள் !!அழகா யதார்த்தமா எழுதுரீங்க நினைவலைகள் தொடர வாழ்துக்கள்<br />.suvaiyaana suvaihttps://www.blogger.com/profile/04165523261583077784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-69123446496524270072009-11-24T09:48:22.050+05:302009-11-24T09:48:22.050+05:30தோழிஆசியா,
என் பதிவு உங்களையும்பழைய ஞாபகங்களை கிளற...தோழிஆசியா,<br />என் பதிவு உங்களையும்பழைய ஞாபகங்களை கிளறி விட்டுவிட்டதா?பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-62152987141314537872009-11-24T09:46:52.443+05:302009-11-24T09:46:52.443+05:30நன்றி மலிக்கா.ஹ்ம்ம்..இப்போதலெல்லாம் எங்கே முன்பு ...நன்றி மலிக்கா.ஹ்ம்ம்..இப்போதலெல்லாம் எங்கே முன்பு போலவா பெருநாள் நாண்கு நாட்களுக்கு முன்பு களைக்கட்டுகின்றது?ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-85167462558508849652009-11-23T19:01:12.749+05:302009-11-23T19:01:12.749+05:30ஸாதிகா அக்கா அடேங்கப்பா எவ்வளவு பெரிய லிஸ்ட், சூப்...ஸாதிகா அக்கா அடேங்கப்பா எவ்வளவு பெரிய லிஸ்ட், சூப்பரான பதிவு.<br /><br />அரேபிரகளின் சஹன் எத்தனை கிலோ கறி கிடையாது அதில் எத்தனை ஆட்டை அபப்டியே இறக்கினார்கள் என்று தான் பார்க்கனும்.<br /><br />ஹி ஹி <br /><br />எல்லோருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-69289686877939183942009-11-23T13:40:47.358+05:302009-11-23T13:40:47.358+05:30ஸாதிகா தாங்கள் கைதேர்ந்த எழுத்தாளர் தான் சந்தேகமே...ஸாதிகா தாங்கள் கைதேர்ந்த எழுத்தாளர் தான் சந்தேகமே இல்லை.என்னவொரு அருமையான நடை.நாங்களும் உங்களைப்போல் எழுபதுகளில் பெருநாள் சமயம் கூட்டாளிகளுடன் சேர்ந்து அடித்த லூட்டியை நினைவு படுத்தி விட்டீங்க.அப்புறம் அந்த பிரியாணி,குழந்தைகள் முலாகத் பண்ணும் போட்டோ அருமை.பெருநாள் வந்திடுச்சு.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-39627246149362410542009-11-23T11:53:51.640+05:302009-11-23T11:53:51.640+05:30அச்சோ இப்பவே பெருநாளின் கலை கட்டிடிச்சி.. பதிவுகளை...அச்சோ இப்பவே பெருநாளின் கலை கட்டிடிச்சி.. பதிவுகளைத்தும் சூப்பர் அக்கா.. தொடர்ந்து எழுதுங்கள்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-14235114228699960182009-11-23T10:58:14.302+05:302009-11-23T10:58:14.302+05:30உங்களுடைய மலரும் நினைவுகள் சூப்பராக இருந்தது..
கண...உங்களுடைய மலரும் நினைவுகள் சூப்பராக இருந்தது..<br /><br />கண்டிப்பாக இப்பொழுது வள்ரும் குழந்தைகள் பாவம்..நிறைய மிஸ் பன்னுராங்க..<br /><br />என்ன செய்ய முடியும்...GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-61175124007484042742009-11-23T10:10:36.514+05:302009-11-23T10:10:36.514+05:30ஆமா.. கொஞ்சம் வெட்டி வேலை அதிகமா இருந்துச்சு அதான்...ஆமா.. கொஞ்சம் வெட்டி வேலை அதிகமா இருந்துச்சு அதான்.. :) சொல்லிட்டீங்கல்ல, இதோ வாரேன்நாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-21612927695751952202009-11-23T00:16:30.448+05:302009-11-23T00:16:30.448+05:30தங்கை ஹுசைனம்மா,
பின்னூட்டத்திற்கு நன்றி.உண்மைதான்...தங்கை ஹுசைனம்மா,<br />பின்னூட்டத்திற்கு நன்றி.உண்மைதான்.மலரும் நினைவுகளை எனக்கே என் பதிவு தூண்டி விட்டுவிட்டது.இப்போது ஊருக்குப்போய் பக்ரீத்தை கொண்டாடினாலும் கடந்தகாலத்தைப்போல் கண்டிப்பாக வராது.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-4770849670600325522009-11-22T20:30:47.375+05:302009-11-22T20:30:47.375+05:30தங்கச்சி நாஸியா,நன்றி பின்னூட்டத்திற்கு.நீங்கள் கு...தங்கச்சி நாஸியா,நன்றி பின்னூட்டத்திற்கு.நீங்கள் குறிப்பிடும் அதே பதார்த்தம் தான்.எங்கள் பக்கம் பொட்டீஸ் என்றும் சதுர பூரி என்றும் குறிப்பிடுவார்கள்.<br />என்ன தக்கடி செய்த அலுப்பில் தங்கச்சி ரெஸ்ட்டில் இருக்கின்றீர்களா?ஆளையே காணவில்லையே உங்கள் பிரியாணியில்.(ரொம்ப அட்ராக்டிவ் ஆன பெயரை உங்கள் வலைப்பூவிற்கு தேர்ந்தெடுத்து உள்ளீர்கள். தலைப்பை பார்த்ததுமே கிளிக் செய்து பார்க்கதூண்டுகின்றது.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-74404736197719900902009-11-22T20:25:33.052+05:302009-11-22T20:25:33.052+05:30ரொம்ப நன்றி சகோதரரே.கொடி இறக்கு விழாவில் கலந்து பட...ரொம்ப நன்றி சகோதரரே.கொடி இறக்கு விழாவில் கலந்து படங்களை பதிவில் போட்டு இருக்கின்றீர்கள்.நன்றாக இருந்தது.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-61683459845319269422009-11-22T20:23:31.253+05:302009-11-22T20:23:31.253+05:30பின்னூட்டத்திற்கு நன்றி மேனகா.பொட்டீஸ் என்பது மைதா...பின்னூட்டத்திற்கு நன்றி மேனகா.பொட்டீஸ் என்பது மைதாவில் மெல்லிய சப்பாத்திகளாக இட்டு உள்ளே பூரணமாக இறைச்சி,வெங்காயம்,காரம் கலந்த பூரணத்தை வைத்து நான்காக மடித்து தவாவில் எண்ணெய் விட்டு சுட்டு எடுப்பது.அருமையாக இருக்கும்.உங்களுக்காக யாரும் சமைக்கலாமில் போடுகின்றேன்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-80200845439895004282009-11-22T20:22:07.405+05:302009-11-22T20:22:07.405+05:30பெருநாள் வாழ்த்துக்கள்.பெருநாள் வாழ்த்துக்கள்.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-76864896305606713432009-11-22T20:19:22.885+05:302009-11-22T20:19:22.885+05:30ஆமாம் சோனகன்,நானே பதிவிட்டு விட்டு பல முறை திரும்ப...ஆமாம் சோனகன்,நானே பதிவிட்டு விட்டு பல முறை திரும்ப,திரும்ப படித்து பார்த்து சிலாகித்தேன்.மறுமொழிக்கு மிக்க நன்றிஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com