tag:blogger.com,1999:blog-5470940579611533398.post7909540351294110294..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: எங்கே செல்லும் இந்தப்பாதை??ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-66937286695532991482010-08-30T23:33:37.433+05:302010-08-30T23:33:37.433+05:30அஸ்ஸலாமு அலைக்கும் ஸாதிகாக்கா,
அருமையான பதிவு. சிற...அஸ்ஸலாமு அலைக்கும் ஸாதிகாக்கா,<br />அருமையான பதிவு. சிறு வயதிலேயே இதையெல்லம் பக்குவமாக சொல்லி வளர்க்காவிட்டல், நாளை மறுமையில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறோம். வேண்டப்பட்ட, சிறந்த பதிவு. நன்றி.Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-20842825544640895922010-07-30T21:34:04.499+05:302010-07-30T21:34:04.499+05:30first pls forgive for typing in english.
excellant...first pls forgive for typing in english.<br />excellant and wonderful.in most cases parents are to be blamed.the social network like face face book should hve some restrictions.a relative of mine who is under 15 had used swear words in the website when i reported it to the parent they said that its normal for kids to use bad words.something good will happen only when the reality shows are banned.moreover if the children are brough up with god fear and good morals everything will be alright. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-28450187640480712592010-07-30T19:27:00.884+05:302010-07-30T19:27:00.884+05:30நியாயமான ஆதங்கம் ஸாதிகா.நியாயமான ஆதங்கம் ஸாதிகா.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-27847654627240607222010-07-30T19:00:37.995+05:302010-07-30T19:00:37.995+05:30//நாகரீகம் என்ற போர்வையில் அநாகரீகமாக நடமாடவிட்டு,...//நாகரீகம் என்ற போர்வையில் அநாகரீகமாக நடமாடவிட்டு,நாட்டையும்,வீட்டையும் சீரழிக்க முனையும் பிள்ளைகளின் பெற்றோரே சிந்தியுங்கள் //<br /><br />சிந்திக்க வைக்கும் அருமையான.. பதிவு..<br />வாழ்த்துக்கள்..Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-78785849936892132022010-07-30T18:35:52.882+05:302010-07-30T18:35:52.882+05:30"உன் பாய்பிரண்டுக்கு பர்த்டே ன்னியே?என்ன பிரஷ..."உன் பாய்பிரண்டுக்கு பர்த்டே ன்னியே?என்ன பிரஷன்டேஷன் வாங்கலாம்?"<br />இப்படி கேள்விகளை ஒருதாயே கேட்கும் அளவிற்கு நாகரீகம் முற்றி விட்டது.//// ஸாதிகா அக்கா, சினிமாவில் நாடகங்களில் தான் பார்த்திருக்கிறேன், நீங்கள் நிஜம் என்கிறீங்களே..... உண்மையாகவோ?.<br /><br />என்னைப்பொறுத்து, தன் பிள்ளை ஒருவரை விரும்புகிறார் என்று நன்கு தெரிந்தாலும், தெரியாததுபோல இருப்பதுதான் பெற்றோருக்கும் மரியாதை, பிள்ளைக்கும் பயம் இருக்கும்.(ஒத்து வராதெனில், புத்திமதி கூறலாம், பெற்றோருக்கும் பிடித்துவிட்டதெனில்,கால நேரம் கூடி வரும்வரை, காக்கா போவதுதான் நல்லது).<br /><br />உஸ் அப்பாடா முடியல்ல ஸாதிகா அக்கா.... என் குட்டிக் கிட்னியை வைத்து எவ்ளோ விஷயத்தைத்தான் யோசிப்பேன்.....:))).<br /><br />ஸாதிகா அக்கா, ஆரும் எனக்கு அடிக்க வந்தால் விட்டிடாதீங்கோ:))), நான் இங்கே கதைப்பவை எல்லாம் என் மனதில் தோன்றும் கருத்துக்களே... சரி பிழை சொல்லத்தெரியவில்லை.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-48541210695418628902010-07-30T18:27:19.728+05:302010-07-30T18:27:19.728+05:30மேலும் பிள்ளைகள் நாம் சொல்வதை கேட்டு கற்று கொள்வதை...மேலும் பிள்ளைகள் நாம் சொல்வதை கேட்டு கற்று கொள்வதை விட நம் எண்ணங்கள், சொற்கள், செயல்களை பார்த்து கற்றுக் கொள்வதே அதிகம்.////இதை நான் ஆமோதிக்கிறேன், ஆனால் பெரியாட்களாக வந்தபின்னரும் அப்படியே இருப்பார்களோ தெரியாது.<br /><br />எங்கள் மகன், கேட்பார், அப்பாவைப்போலதான் கெயார் கட் தனக்கும் வேணும் அப்பாவின் வெகிகிள்தான் வேணும், சூஸ் அதேபோல் வேணும், அப்பாவின் பேர்ஸ் தான் தனக்கும் வேண்டும், அதுக்குள் இருக்கும் பாங்க் கார்ட்டுடன்:), ஏனெண்டால், மகன் நினைக்கிறார், அப்பாவின் பாங்க் காட்டை மெசினில் போட்டால் காசு வருகிறது, அப்போ அதையே தானும் பாவித்தால் நல்லதென:))).<br /><br />மக்கட்செல்வங்கள் பெற்றோரின் வினைபதிவின் தொடரே !//// உண்மைதான் சில இடங்களில் பெற்றோர் தங்கமாக இருப்பார்கள், இப்படிப்பட்டவர்களுக்கா.... இப்படி ஒரு உதவாக்கரைப் பிள்ளை எனக் கேட்குமளவுக்கு பிள்ளை இருக்கும். அதேபோல், சில, குடி மது போதையிலேயே மூழ்கி காலம் கழிக்கும் தந்தைக்கு, தங்கம்போல மகன் உருவாகியிருப்பார்.... <br /><br />ஸாதிகா அக்கா நோட் திஸ் பொயிண்ட்ஸ்ஸ்ஸ்..... முறைக்காதீங்கோ.....:))).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-89106910166486511402010-07-30T17:09:19.640+05:302010-07-30T17:09:19.640+05:30நல்ல சிந்தனையுள்ள பதிவு அக்கா...நானும் வாணி சொன்னத...நல்ல சிந்தனையுள்ள பதிவு அக்கா...நானும் வாணி சொன்னதையே வழிமொழிகிறேன்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-73470272628432419372010-07-30T16:39:16.210+05:302010-07-30T16:39:16.210+05:30ஹைஷ்126 said...
//ஆ... ஸாதிகா அக்கா.... வடை, பிட்ஷ...ஹைஷ்126 said...<br />//ஆ... ஸாதிகா அக்கா.... வடை, பிட்ஷா, சட்னி எல்லாம் எனக்குத்தான்..... ஒருவருக்கும் கொடுக்கமாட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.//<br />கழுவி கவுத்த தட்டை எடுத்து வைச்சிகிட்டு ஒருவருக்கும் கொடுக்கமாட்டேன் கர்ர்ர்ர்ர் என்றால் :))))<br />////// ச்ச்ச்...ஸாதிகா அக்கா, இஞ்ச பாருங்கோ.... இதைப்பார்த்து, ஒரு கர்ர்ர்ர் சொல்லாமல் காக்கா போறீங்கள்....:)). அது ஏன் ஸாதிகா அக்கா, எனக்கு எங்க போனாலும் இப்போ வடையே கிடைக்க மாட்டேனென்கிறதே:)).<br /><br />எனக்கொரு சந்தேகம் ஸாதிகா அக்கா.... கொஞ்சம் தீர்த்து வச்சால் புண்ணியம் கிடைக்கும்....<br /><br />நான் எந்தக் கற்றக்கரியினுள் அடக்கம்?:))), அதாவது நான் மகளா? பெற்றோரா?:)), ஏனெண்டால் இப்பவும் அப்பா, அம்மா என்னைக் கண்டிக்கினம்ம்ம்ம்:))))).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-70142713032194943372010-07-30T16:14:34.142+05:302010-07-30T16:14:34.142+05:30இன்றைய காலத்துக்கு ஏற்ற பதிவு அக்கா.. நாகரீகம் என ...இன்றைய காலத்துக்கு ஏற்ற பதிவு அக்கா.. நாகரீகம் என நினைத்து இன்றைய இளசுகள் அனாகரீகத்தைதான் அதிகம் பின் தொடர்கிறார்கள்..Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-64480861741159238382010-07-30T14:13:51.470+05:302010-07-30T14:13:51.470+05:30தற்கால தலைமறைகளின் தறிகெட்ட வாழ்க்கைக்கு, வ...தற்கால தலைமறைகளின் தறிகெட்ட வாழ்க்கைக்கு, வேட்கைக்கு<br />காரணம்,நம் வீட்டுக்கூடத்திலிருக்கும் தொலைக்காட்சி,<br />அணுக்குடும்பங்களான அவஸ்தை, சாரு போன்ற பொறுப்பற்ற எழுத்தாளர்கள்.<br />நக்கீரன் போன்ற உலவுப் பத்திரிகைகள், காமரசங்களுக்கு தரும் முக்கியத்துவமும்<br />அட்டைப் படங்களும். பொருக்கிகளை ஹீரோவாக்கும் திரைபடங்கள்.<br />சமுதயா அக்கறையே இல்லாத காவல்துறை. பண்புகளை விட, பணத்திறக்கு மட்டும்<br />மதிப்பளித்து, பல்லிளிக்கும் சமூகம். என்ன செய்வது?vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-21526157733044792132010-07-30T11:01:42.286+05:302010-07-30T11:01:42.286+05:30//இந்த மாதிரி விஷயங்கள் கிராமங்களில் கிடையாது. // ...//இந்த மாதிரி விஷயங்கள் கிராமங்களில் கிடையாது. // ஏன் கிடையாது?பள்ளிக்கழிவறையில் குழந்தை பெற்ற சம்பவமும் ஒரு கிராமப்பகுதியில்தான்.உடை விஷ்யத்தில் வேண்டுமானால் தான்தோன்றித்தனமாக இருக்க இயலாது.<br /><br />ஹை //மொத்தத்துல 100/100 மார்க் பதிவு// ஜெய்லானி வாத்தியார் எனக்கு நூறு மார்க் போட்டுட்டார்.ஆத்தாஆஆஆஆ..நானு செண்டம் வாங்கிட்டேன்.(ஸ்கூலில் தான் 100/100 வாங்க முடியவில்லை.பதிவெழுதியாவது வாங்கிட்டேனேன்னு ரொம்ப சந்தோஷப்பட்டுக்கறேன்)ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-1505278320798101362010-07-30T10:56:47.833+05:302010-07-30T10:56:47.833+05:30//மேலும் பிள்ளைகள் நாம் சொல்வதை கேட்டு கற்று கொள்வ...//மேலும் பிள்ளைகள் நாம் சொல்வதை கேட்டு கற்று கொள்வதை விட நம் எண்ணங்கள், சொற்கள், செயல்களை பார்த்து கற்றுக் கொள்வதே அதிகம்// இதுவும் ஒரு அருமையான கருத்து ஹைஷ் சார்.ஹைஷ் சாரும் காமெடி பண்ண ஆரம்பித்து விட்டார்.தொடருங்கள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-49336847093497686762010-07-30T10:54:49.704+05:302010-07-30T10:54:49.704+05:30சங்கவி தங்கள் கருத்துக்கு நன்றி.கிராமத்து காட்சிகள...சங்கவி தங்கள் கருத்துக்கு நன்றி.கிராமத்து காட்சிகளை கண்களுக்கு விருந்தாக படைத்து ரசிக்க வைத்தீர்கள்.நீண்ட நாட்களாக புது இடுகை காணவில்லையே?ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-9256931442648975702010-07-30T10:53:37.155+05:302010-07-30T10:53:37.155+05:30//நாம் ஏதாவது சொன்னால் வெளிநாடு போயும் இன்னும் நீ ...//நாம் ஏதாவது சொன்னால் வெளிநாடு போயும் இன்னும் நீ முன்னேறலியான்னு கேலி பண்றாங்க // இதுவும் வேதனைக்குறிய விஷயம்.கருத்துக்கு நன்றி கவி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-42042682781596269182010-07-30T10:52:39.056+05:302010-07-30T10:52:39.056+05:30கருத்துக்கு நன்றி வானதி.கருத்துக்கு நன்றி வானதி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-34154031560557883302010-07-30T10:52:12.757+05:302010-07-30T10:52:12.757+05:30// நட்புடன் ஜமால் said...
வெட்க உணர்வை உயிர்ப்போடு...// நட்புடன் ஜமால் said...<br />வெட்க உணர்வை உயிர்ப்போடு வைப்பதில் பெற்றோரின் பங்கே அதிகம்<br /><br />வீட்டினில் உடையனிதலில் இருந்தே கவணம் செலுத்த வேண்டும்<br /><br />கண்டிப்பு மிகுதியாகமல் புரிதல் ஏற்படுத்த வேண்டும்// அருமையான கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள் ஜமால் தம்பி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-90916398952527743542010-07-30T10:51:23.715+05:302010-07-30T10:51:23.715+05:30கருத்துக்கு மிக்க நன்றி கலாநேசன்.கருத்துக்கு மிக்க நன்றி கலாநேசன்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-76066254547932260712010-07-30T10:50:51.852+05:302010-07-30T10:50:51.852+05:30//நீங்கள் பிள்ளைகளோடு நண்பர்களாக
பழகுங்கள் வேண்டா...//நீங்கள் பிள்ளைகளோடு நண்பர்களாக <br />பழகுங்கள் வேண்டாம் என்று கூறவில்லை.தவறை தவறு என்று சுட்டி காட்டுங்கள். எங்கு புள்ளி ஸ்டாப் வைக்கவேண்டுமோ அங்கு வையுங்கள்.//அருமையான வரிகள் இளம் தூயவன்.கருத்துக்கு நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-78920088620514992010-07-30T10:50:02.270+05:302010-07-30T10:50:02.270+05:30//ஒரு வயதுக்கு மேல், எங்கே பெற்றோர் பேச்சைக் கேட்க...//ஒரு வயதுக்கு மேல், எங்கே பெற்றோர் பேச்சைக் கேட்கிறார்கள்.<br />//அதீஸ் நீங்கள் இப்படி அலுத்துக்கொள்ளலாமா?பிள்ளைகள் சண்டை போடுவார்கள்,கோபப்படுவார்கள் என்பதற்காக அவரகளைக்கண்டிக்காமல் இருக்க முடியுமா?கத்தி உள்ளது.அந்த கத்தியினால் பழத்தை நறுக்கி சாப்பிட்டு ஆரோக்கியத்தையும் வளர்க்கலாம்.அதே கத்தியால் இன்னொருவர் முன் நீட்டி மிரட்டவௌம் செய்ய்லாம்.கழுத்தை வெட்டி கொலையும் செய்து கொலைகாரனாகவும் ஆகலாம்.கத்தியால் பழத்தினை மட்டும் நறுக்க பெற்றோரும்,பிள்ளைகளும் பண்படவேண்டும்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-67783149666494921162010-07-30T10:45:55.826+05:302010-07-30T10:45:55.826+05:30//பிள்ளைகளுக்கு பெற்றேர்கள் ரோல்மாடலாக இருக்கவேண்ட...//பிள்ளைகளுக்கு பெற்றேர்கள் ரோல்மாடலாக இருக்கவேண்டும்.// கண்டிப்பாக.இக்காலத்து பிள்ளைகளிக்கேட்டால் ரோல் மாடல் யாரென்று கேட்டால் நடிகர் நடிகைகளையும் ஸ்போட்ர்ஸ் பிளேயரக்ளயும் தான் சுட்டிக்காட்டுவார்கள்.பெற்றோரின் மீது பிணைப்பும்,பிடிப்பும் இல்லாமல் போவதும் ஒரு காரணம்.நன்றி ராஜவம்சம்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-54002893071277413922010-07-30T10:43:51.781+05:302010-07-30T10:43:51.781+05:30//பெற்றோர்களின் கண்கள் வழியாகத்தான் ஒவ்வொரு விஷத்த...//பெற்றோர்களின் கண்கள் வழியாகத்தான் ஒவ்வொரு விஷத்தையும் பிள்ளைகள் முதலில் பார்கிறார்கள்.// உங்கள் கருத்திலும் உண்மைஉண்டு சீமான் கனி.இது குறித்து பிரிதொரு தடவை இன்னொரு இடுகை போடுகின்றேன்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-43820341647980641122010-07-30T10:42:40.406+05:302010-07-30T10:42:40.406+05:30RURA முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.கண்டிப்...RURA முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.கண்டிப்பாகா உங்கள் வலைதளம் வருகின்றேன்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-85603812443493361522010-07-30T10:41:35.983+05:302010-07-30T10:41:35.983+05:30//தற்பெருமையே குடும்பத்தின் ஆதாரமாக இருக்கும் போது...//தற்பெருமையே குடும்பத்தின் ஆதாரமாக இருக்கும் போது தர்மத்துக்கு இடம் ஏது? // கரெக்டாக சொன்னீங்க சித்ரா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-38555144378882840172010-07-30T10:41:02.928+05:302010-07-30T10:41:02.928+05:30அதிரா தங்கச்சி..வடை,பிட்ஷா,சட்னி எல்லாவற்ரையும் சூ...அதிரா தங்கச்சி..வடை,பிட்ஷா,சட்னி எல்லாவற்ரையும் சூடா ஸ்டார்ஜன் சார் தூக்கிட்டு போய்ட்டாரே!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-68795502878409989952010-07-30T10:40:03.097+05:302010-07-30T10:40:03.097+05:30மதுரை சரவணன் கருத்துக்கு நன்றி!மதுரை சரவணன் கருத்துக்கு நன்றி!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com