tag:blogger.com,1999:blog-5470940579611533398.post7015575635452839734..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: வார்த்தை ஜாலம்ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger76125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-83563764146824446132011-02-25T11:12:43.231+05:302011-02-25T11:12:43.231+05:30//வரிக்கு வரி, உபயோகமான சிந்தனைத்துளிகள்// வரிகளில...//வரிக்கு வரி, உபயோகமான சிந்தனைத்துளிகள்// வரிகளில் மிக்க மகிழ்ச்சி அன்னு.நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-73763637531223563732011-02-25T11:12:00.238+05:302011-02-25T11:12:00.238+05:30மகா விஜை கருத்துக்கு மிக்க நன்றி,.மகா விஜை கருத்துக்கு மிக்க நன்றி,.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-71287387582896014032011-02-25T11:11:29.106+05:302011-02-25T11:11:29.106+05:30மிக்க நன்றி இலா உங்கள் கருத்துக்கு.மிக்க நன்றி இலா உங்கள் கருத்துக்கு.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-77080806798822145432011-02-25T11:10:36.320+05:302011-02-25T11:10:36.320+05:30கீதா உங்கள் கருத்துக்கு மிகநன்றி.கீதா உங்கள் கருத்துக்கு மிகநன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-55531505014388166842011-02-25T11:09:50.251+05:302011-02-25T11:09:50.251+05:30கருத்துக்கு நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்கருத்துக்கு நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-46809915546360940822011-02-25T11:08:03.553+05:302011-02-25T11:08:03.553+05:30வரிக்கு வரி, உபயோகமான சிந்தனைத்துளிகள் அக்கா. நன்ற...வரிக்கு வரி, உபயோகமான சிந்தனைத்துளிகள் அக்கா. நன்றி, பகிர்ந்ததர்கு. நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும் இன்ஷா அல்லாஹ்Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-17341578373101125592011-02-25T11:07:16.044+05:302011-02-25T11:07:16.044+05:30//செயல்படும் விதத்தை விடவும் முதலில் இதமான பண்பான ...//செயல்படும் விதத்தை விடவும் முதலில் இதமான பண்பான வார்த்தைகள் வாழ்க்கையில் மிகவும் முக்கியம். // அழகிய கருத்தினை சொன்ன மனோ அக்காவுக்கு மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-39428859974958931542011-02-25T11:06:35.344+05:302011-02-25T11:06:35.344+05:30//
எனக்கு கோபம் வந்தால் புறக்கணிப்பே முதல் ஆயுதம்....//<br />எனக்கு கோபம் வந்தால் புறக்கணிப்பே முதல் ஆயுதம். வார்த்தைகள் அல்ல.<br />// அனைவருமே கடைபிடிக்க வேண்டியது அகபர்/கருத்துக்கு மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-21520077167730187362011-02-24T20:03:04.480+05:302011-02-24T20:03:04.480+05:30என்னை போல் சின்னவங்களுக்கு உதவும் உங்கள் அறிவுரை.....என்னை போல் சின்னவங்களுக்கு உதவும் உங்கள் அறிவுரை.. நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-26303761425786953762011-02-24T08:35:50.140+05:302011-02-24T08:35:50.140+05:30ஷாதிகா ஆன்டி! எல்லாரும் இதை இப்போ கத்துக்கிட்டாங்க...ஷாதிகா ஆன்டி! எல்லாரும் இதை இப்போ கத்துக்கிட்டாங்க. என்ன சிலருக்கு நோ சொல்லி பழகாம இருப்பதால் எல்லாரும் எல்லா வேலையும் தலையில வாங்கிடுவாங்க. இல்லைன்னா என்னதான் தேன் தடவினாலும் உள்ள இருக்க நஞ்சு கொஞ்சம் வெளியே வந்திடுது. சிலரை எல்லாம் வைக்கற இடத்தில தான் வைக்கணும் நாம நல்லா இனிக்க பேசினா வேலை நடக்கறதில்லையே. ஒரு கர்ர் போட்டாதான் நடக்குது. ஒரு மாறுதலுக்கு என் கருத்து சொல்ல நினைச்சேன் :)இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-56675512763919838332011-02-24T02:20:22.970+05:302011-02-24T02:20:22.970+05:30கரக்டாக கொல்லி இருக்கின்றிங்க அக்கா...
நானும் அப்...கரக்டாக கொல்லி இருக்கின்றிங்க அக்கா...<br /><br />நானும் அப்படி தான் இருப்பதினை பிடிக்குதோ பிடிக்கலையோ அப்படியே சொல்லிவிடுவேன்...இப்ப தான் கற்று கொண்டேன்..எல்லாம் அனுபவம் பேசுது...<br /><br />அதனால் இப்பொழுது எல்லாம் வார்த்தை ஜாலத்தினை கடைபிடிக்க வேண்டியதாக இருக்கு...GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-57357343063630469532011-02-23T20:42:30.578+05:302011-02-23T20:42:30.578+05:30அருமையான பதிவு .அருமையான பதிவு .Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-62019052050912439982011-02-23T17:46:40.853+05:302011-02-23T17:46:40.853+05:30"பஜ்ஜி மிளகாயில் உப்பும் மிளகாய்த்தூளும் கலந்..."பஜ்ஜி மிளகாயில் உப்பும் மிளகாய்த்தூளும் கலந்து தடவி சுட்ட பஜ்ஜியை சாப்பிட்டடாற்போல் சிலரது வார்த்தைகளில் காரம் தெரிக்கும்.இன்னும் சிலர் பாலில் தேனைக்கலந்தாற்போல்,ஜீராவில் ஊறிய குலோப்ஜாமூன்,நெய்யில் தோய்ந்த அல்வாபோல் கேக் மீது பூசப்பட்ட ஐஸிங் போல் வார்த்தை மென்மையாக,இனிக்க இனிக்க இருக்கும்.கேட்கும்செவிப்பறைகளில் இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்பதைப்போல் இருக்கும்."<br /><br />அருமையான வரிகள் ஸாதிகா! பாராட்டுக்கள்!! <br />செயல்படும் விதத்தை விடவும் முதலில் இதமான பண்பான வார்த்தைகள் வாழ்க்கையில் மிகவும் முக்கியம். அதை நகைச்சுவை மிளிர அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-54244626003861887782011-02-23T14:04:22.385+05:302011-02-23T14:04:22.385+05:30மிக அருமையான கருத்துகள்.
காட்டமான வார்த்தைகள் நமத...மிக அருமையான கருத்துகள்.<br /><br />காட்டமான வார்த்தைகள் நமது இயலாமையின் வெளிப்பாடு மற்றும் சுயநலம்.<br /><br />சில நேரங்களில் கோபப்பட்டால்தான் காரியம் நடக்குமெனில் கோபப்படுவது மாதிரி நடிக்கலாம். ஆனால் நிதானத்தை இழந்து விடக்கூடாது. <br /><br />எனக்கு கோபம் வந்தால் புறக்கணிப்பே முதல் ஆயுதம். வார்த்தைகள் அல்ல.<br /><br />மேலும் இதை இனிப்பு காரம் என்று சொல்லிப்பிரிப்பதை விட. இனிமையான வார்த்தைகளில் இனிப்பு காரம் என எல்லா சுவையும் சமயத்து தகுந்து வெளிப்படும் ஆனால் யாரையும் காயப்படுத்தாது. அதுதான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்.<br /><br />பகிர்வுக்கு நன்றி சகோ.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-80766886171382602342011-02-23T10:24:09.446+05:302011-02-23T10:24:09.446+05:30மகி வருகைக்கு மிக்க நன்றி.மகி வருகைக்கு மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-3437434097727366842011-02-23T10:23:49.523+05:302011-02-23T10:23:49.523+05:30கோமதிஅரசு வருகைக்கு மிக்க நன்றி.கோமதிஅரசு வருகைக்கு மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-60571724783474749022011-02-23T08:44:56.428+05:302011-02-23T08:44:56.428+05:30நல்ல பதிவு ஸாதிகா அக்கா! அதிலும், /பாலில் தேனைக்க...நல்ல பதிவு ஸாதிகா அக்கா! அதிலும், /பாலில் தேனைக்கலந்தாற்போல்,ஜீராவில் ஊறிய குலோப்ஜாமூன்,நெய்யில் தோய்ந்த அல்வாபோல் கேக் மீது பூசப்பட்ட ஐஸிங் போல் / ஆஆஹா,இதைப்படிக்கும்போதே சாப்பிட்டமாதிரி இருக்கே! :P :PMahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-31657017651120159282011-02-23T08:38:02.479+05:302011-02-23T08:38:02.479+05:30மிக்க நன்றி விஜி.மிக்க நன்றி விஜி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-66332757682134313762011-02-23T08:37:42.482+05:302011-02-23T08:37:42.482+05:30சகோ சுல்தான் அவர்களே தாங்களும் அருமையான கருத்தினை ...சகோ சுல்தான் அவர்களே தாங்களும் அருமையான கருத்தினை பின்னூட்டம் வாயிலாக தந்து இருக்கின்றீர்கள்..தங்கள் கருத்தினையும் வரவேற்கிறேன்.நன்றி.மிக நீண்ட நாட்களாக பதிவுகளைக்காணோம்??ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-11986958383089186012011-02-23T08:36:10.137+05:302011-02-23T08:36:10.137+05:30அதீஸ்//நாங்க இப்ப ரொம்ப விபரமானவங்களாக்கும் டயரோடத...அதீஸ்//நாங்க இப்ப ரொம்ப விபரமானவங்களாக்கும் டயரோடதான்(இது வேற Tire) திரியிறம் தெரியுமோ.... தாளமாட்டமில்ல:))))...<br />//ட்டயரை பற்றி எனக்கு தனியாக மெயில் போட்டு விடுங்கோ.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-36619459327779143682011-02-23T08:35:12.220+05:302011-02-23T08:35:12.220+05:30மதுரை சரவணன் கருத்துரைக்கு மிக்க நன்றி.மதுரை சரவணன் கருத்துரைக்கு மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-44334905859781564062011-02-23T08:34:42.376+05:302011-02-23T08:34:42.376+05:30தோழி பிரஷா கருத்துக்கு மிக்க நன்றி.தோழி பிரஷா கருத்துக்கு மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-57015685341623001482011-02-23T08:34:02.293+05:302011-02-23T08:34:02.293+05:30வானதி//வீட்டுக்கு முன்னால் இருக்கிற குளத்தில் மூழ்...வானதி//வீட்டுக்கு முன்னால் இருக்கிற குளத்தில் மூழ்கி எழும்புங்கோ அதீஸ்... கோபம் இருக்கிற இடம் தெரியாம பூடும்.<br />// வானதி நிங்கள் தமாஷா சொன்னது எங்கள் மத ரீதியாகவும்,விஞ்ஞான ரீதியாகவும் உண்மைகோபம் வந்தால் குளிர்ந்த நீரை பயன் படுத்தினால் கோபம் குறைந்து விடும் இதனையே நபிகள் நாயகம்(ஸல்) கோபம் ஏற்படின் ஒளு செய்து விடுங்கள் என்று கூறி இருக்கின்றார்கள்.ஒளு என்பது நீரால் உடலின் சில பாகங்களை சுத்தம் செய்து கொள்வது.நன்றி வான்ஸ்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-52636486903886346042011-02-23T08:30:51.201+05:302011-02-23T08:30:51.201+05:30வாங்க அந்நியன்.பதிவை படிச்சுட்டு கருத்தை பகிருங்கள...வாங்க அந்நியன்.பதிவை படிச்சுட்டு கருத்தை பகிருங்கள்.மிக்க நன்றி .ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-13394356487032376282011-02-23T08:30:04.362+05:302011-02-23T08:30:04.362+05:30வ அலைக்கும் சலாம் அப்சரா.நீண்ட பின்னூட்டத்திற்கு ம...வ அலைக்கும் சலாம் அப்சரா.நீண்ட பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com