tag:blogger.com,1999:blog-5470940579611533398.post6134137901303537260..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: சாம்பிராணிஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-59709094999427303352013-06-23T19:02:05.659+05:302013-06-23T19:02:05.659+05:30கவிதை கூட வருமா உங்களுக்கு? அருமையான கவிதை ஸாதிகா!...கவிதை கூட வருமா உங்களுக்கு? அருமையான கவிதை ஸாதிகா!<br />சாம்பிராணியின் அருமைபெருமைகளைச் சொல்லிவிட்டு கடைசியில் ஒரு கேள்வி கேட்டிங்களே, சூப்பர்!<br /><br />வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-63918719699502317412013-06-22T02:44:52.209+05:302013-06-22T02:44:52.209+05:30http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_2...http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_22.html<br />இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.மிக்க நன்றி.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-80031456490627603252011-11-02T13:34:44.730+05:302011-11-02T13:34:44.730+05:30அருமை!....அருமை !...அருமையான கேள்வி சகோ .இதைத் தெர...அருமை!....அருமை !...அருமையான கேள்வி சகோ .இதைத் தெரியாமல்க் கேட்கின்றனரோ......!!!வாழ்த்துக்கள் சகோதரி அருமையான கவிதைப் <br />படைப்பிற்கு............................அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-544961269835736542011-10-21T07:42:11.476+05:302011-10-21T07:42:11.476+05:30கமகமன்னு மணக்குது கவிதை..கமகமன்னு மணக்குது கவிதை..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-56208533358344063412011-10-15T18:39:24.515+05:302011-10-15T18:39:24.515+05:30தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்
உங்கள் ...தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்<br /><br />உங்கள் தளம் தரமானதா..?<br /><br />இணையுங்கள் எங்களுடன்.. <br /><br />http://cpedelive.blogspot.comThozhirkalam Channelhttps://www.blogger.com/profile/15822119448652906582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-54583393430270332062011-10-13T15:43:52.950+05:302011-10-13T15:43:52.950+05:30ஒவ்வொருவர் கருத்தையும் பதில் தெரிந்து கொள்ளும் ஆர்...ஒவ்வொருவர் கருத்தையும் பதில் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு படிக்கிறேன் ;)/////நானும்தான் இமா.கருத்துக்கு நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-25017292614512832082011-10-13T15:42:51.538+05:302011-10-13T15:42:51.538+05:30//அட .. சாம்பிராணி பத்தி கூட கவிதையா கலக்குறீங்க ஸ...//அட .. சாம்பிராணி பத்தி கூட கவிதையா கலக்குறீங்க ஸாதிகா..:)//ஆஹா கவிதாயினியிடம் இருந்து வாழ்த்து .நன்றி தேனம்மைஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-276244820061115402011-10-13T15:39:23.499+05:302011-10-13T15:39:23.499+05:30வாங்க துபாய்ராஜா.முதல் வருகைக்கும் கருத்துக்கும் ந...வாங்க துபாய்ராஜா.முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஆறுவருடத்திற்கும் மேலாக எழுதி வரும் தாங்கள் வலைஉலகிற்கு மிகவும் பரிச்சயம்.தொடர்ந்து தங்கள் ஆக்கங்கள் வெளிவரவேண்டும்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-37539489595357461742011-10-13T15:37:12.538+05:302011-10-13T15:37:12.538+05:30கடைசி வரி செம பன்ச்/////மிக்க நன்றி சகோ ஜமால்.கடைசி வரி செம பன்ச்/////மிக்க நன்றி சகோ ஜமால்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-1435933484162887762011-10-13T15:36:29.444+05:302011-10-13T15:36:29.444+05:30இந்த கவிதை எழுதுமுன் மடசாம்பிராணை என்ற வாரத்தயை பி...இந்த கவிதை எழுதுமுன் மடசாம்பிராணை என்ற வாரத்தயை பிரயோகித்தாலும் அர்த்தம் தெரியாமல்,புரியாமல்த்தான் உபயோகித்து வந்தேன்.கவிதையிலேயே கஏவி கேட்கவும் வந்த விளக்கங்கள நம்மை தெளிவைடைய வைத்து விட்டது உண்மைதான் ஜலி.கருத்துக்கு மிக்க நன்றி ஜலி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-52716910291435451722011-10-13T15:34:31.125+05:302011-10-13T15:34:31.125+05:30//உண்மையில் பரவசமூட்டுகிறது
சிந்தனைச் செறிவு எனவும...//உண்மையில் பரவசமூட்டுகிறது<br />சிந்தனைச் செறிவு எனவும் சொல்லலாம்<br />வல்லவன் கையில் புல்லும் ஆயுதமெனவும் சொல்லலாம்//ரமணி சார் இந்த புகழாரத்திற்கு தகுதி பெற்றவளா என்று யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.நீங்கள் தரும் கருத்தை ஊக்கமாக எடுத்து இன்னும் என் சிந்தனையை படர விட முயலுகின்றேன்.தங்கள் கருத்துக்கும்,ஊக்குவித்தலுக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-48241758110959440092011-10-13T04:48:15.054+05:302011-10-13T04:48:15.054+05:30அழகாக ஒரு கவிதை; அதில் ஒரு கேள்வி.
ஒவ்வொருவர் கரு...அழகாக ஒரு கவிதை; அதில் ஒரு கேள்வி. <br />ஒவ்வொருவர் கருத்தையும் பதில் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு படிக்கிறேன் ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-656600243408114712011-10-12T16:58:44.700+05:302011-10-12T16:58:44.700+05:30அட .. சாம்பிராணி பத்தி கூட கவிதையா கலக்குறீங்க ஸாத...அட .. சாம்பிராணி பத்தி கூட கவிதையா கலக்குறீங்க ஸாதிகா..:)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-4249403904240863792011-10-12T15:19:10.465+05:302011-10-12T15:19:10.465+05:30அருமை.அருமை.அருமை.அருமை.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-29882559720297579612011-10-12T11:02:52.909+05:302011-10-12T11:02:52.909+05:30கடைசி வரி செம பன்ச்கடைசி வரி செம பன்ச்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-50038893891889058822011-10-12T10:41:32.114+05:302011-10-12T10:41:32.114+05:30இப்படி தீடீருன்னு ராத்திரில யோசித்து பதிவ போட்டா ந...இப்படி தீடீருன்னு ராத்திரில யோசித்து பதிவ போட்டா நாங்க எல்லாம் வருவதற்குள் பூஸார் முந்தி கொண்டு வந்துடுரார்.<br /><br />கடைசியில நான் பின்னோட்டத்துக்கு கடைசி பென்சாகி போறேன்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-52317518603585123042011-10-12T10:38:09.046+05:302011-10-12T10:38:09.046+05:30நானும் மீன் சமைததால் கண்டிப்பாக இந்த சாம்ராணி கொசு...நானும் மீன் சமைததால் கண்டிப்பாக இந்த சாம்ராணி கொசுவர்த்தி எல்லாம் வைப்பதுண்டுJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-20455461233059626792011-10-12T10:37:10.472+05:302011-10-12T10:37:10.472+05:30சாம்ராணியவைத்தும் ஒரு தீடீர் கவிதையா ஆஹா சூப்ப்பர்...சாம்ராணியவைத்தும் ஒரு தீடீர் கவிதையா ஆஹா சூப்ப்பர் ஸாதிகா அக்கா<br />மட சாம்ராணின்னு திட்டுவதை கேள்வி பட்டு இருக்கேன் ஆனால் இங்கு எல்ல்லாத்துக்கும் விளக்கம் தெரிந்து கொண்டேன்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-88248422588879906202011-10-12T00:27:54.671+05:302011-10-12T00:27:54.671+05:30மக்கு மட சாம்பிராணி என காதில் விழுந்த
ஒரு வார்த்த...மக்கு மட சாம்பிராணி என காதில் விழுந்த <br />ஒரு வார்த்தையை மிக அழகாக சிந்தித்து<br />அருமையான படைப்பைத் தந்துள்ளது<br />உண்மையில் பரவசமூட்டுகிறது<br />சிந்தனைச் செறிவு எனவும் சொல்லலாம்<br />வல்லவன் கையில் புல்லும் ஆயுதமெனவும் சொல்லலாம்<br />மனம் கவர்ந்த பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-75681952247939663272011-10-11T21:07:02.256+05:302011-10-11T21:07:02.256+05:30ஆயிரம் தான் ஏர்ஃபிரஷ்னர் இருதாலும் இயற்கையான சாம்ப...ஆயிரம் தான் ஏர்ஃபிரஷ்னர் இருதாலும் இயற்கையான சாம்பிராணியின் நறுமணத்திற்கு ஈடாகுமா? கருத்துக்கு நன்றி ஆமினா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-54699289704933028142011-10-11T21:03:31.965+05:302011-10-11T21:03:31.965+05:30சாம்பிராணி வச்சே ஒரு கவிதையா....
இப்ப தான் அக்கா ...சாம்பிராணி வச்சே ஒரு கவிதையா....<br /><br />இப்ப தான் அக்கா தெரியுது மட சாம்ப்ராணின்னு ஏன் சொல்றாங்கன்னு :-)<br /><br />அம்மா வாரமொரு முறை வீட்டில் போடுவாங்க. எனக்கு தான் அதில் விருப்பமில்லை. ஆட்டோமெடிக் ஏர் பிரஷ்னர் இருக்க பயமேன்? :-)ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-63376434464302215762011-10-11T19:43:03.341+05:302011-10-11T19:43:03.341+05:30நான் யாரையோ திட்டுறீங்க போலன்னு நினைச்சு வந்தேன் ஹ...நான் யாரையோ திட்டுறீங்க போலன்னு நினைச்சு வந்தேன் ஹிஹி//<br /><br />என்னம்மா வான்ஸ் இப்பூடி சொல்லிபுட்டீஹ?கருத்துக்கு நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-1659123608640886372011-10-11T19:41:38.325+05:302011-10-11T19:41:38.325+05:30//கலக்குறிங்க...சாம்பிராணி ஏற்றி வைத்துவிட்டு கவித...//கலக்குறிங்க...சாம்பிராணி ஏற்றி வைத்துவிட்டு கவிதையா...கலக்குறிங்க.//<br />ஆஹா பின்னூட்ட வரிகளிலேயே நீங்க கலக்கறீங்க கீதா ஆச்சல்.மிக்க நன்றிஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-90476338124077330782011-10-11T19:40:00.379+05:302011-10-11T19:40:00.379+05:30சகோதரர் புலவர் சா இராமாநுசம் வந்து கருத்து சொன்னம...சகோதரர் புலவர் சா இராமாநுசம் வந்து கருத்து சொன்னமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி.<br /><br />//எதையுமே மற்றவர் பார்ப்பதற்கும் கவிஞர்கள் பார்ப்பதற்கும் வேறுபாடு உண்டு//<br /><br />வரிகள் உற்சாகம் ஊட்டுபவையாக உள்ளது.மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-71754961324934471422011-10-11T19:37:04.587+05:302011-10-11T19:37:04.587+05:30மேனகா..சாம்பிராணி கவிதை பிடித்துப்போனதற்கு மிக்க ம...மேனகா..சாம்பிராணி கவிதை பிடித்துப்போனதற்கு மிக்க மகிழ்ச்சி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com