tag:blogger.com,1999:blog-5470940579611533398.post6114371422106367760..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: அடாவடி அலமுஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-17530972507949827062012-04-20T00:22:10.811+05:302012-04-20T00:22:10.811+05:30இதுக்கு பேருதான் ஊரை அடிச்சு உலையிலே போடுறதுன்னு ப...இதுக்கு பேருதான் ஊரை அடிச்சு உலையிலே போடுறதுன்னு பேரோ...,<br /><br />கடைசியில் அலமு திருந்துவது போல் முடியும்னு பார்த்தேன் ...!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-71258139377811900172012-04-18T11:59:47.913+05:302012-04-18T11:59:47.913+05:30கடைசியில் எதாவது பாடம் புகட்டப் படுவார் ///சிறுகதை...கடைசியில் எதாவது பாடம் புகட்டப் படுவார் ///சிறுகதை என்ற தொனியில் எழுதி இருந்தால் பாடம் புகட்டலாம்.ஒவ்வொரு கேரக்டர்களை பற்றியுமல்லவா எழுதுகிறேன்:)<br /><br />கதாபாத்திரங்கள் என்ற லேபிளை சொடுக்கி நான் அறிமுகப்படுத்திய மற்ற கேரக்ட்ரகளை படித்துப்பாருங்கள் ஸ்ரீராம். கருத்துக்கு மிக்க நன்றி!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-23220970646925091552012-04-18T07:58:22.118+05:302012-04-18T07:58:22.118+05:30கடைசியில் எதாவது பாடம் புகட்டப் படுவார் என்று நினை...கடைசியில் எதாவது பாடம் புகட்டப் படுவார் என்று நினைத்தேன். எனக்கும் இது மாதிரி கேரக்டர்களைத் தெரியும்!! :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-34009222458645603872012-04-17T00:57:55.069+05:302012-04-17T00:57:55.069+05:30மக்கள் உரிமை மையம் என்ற நமது இயக்கம் மக்களுக்காக, ...மக்கள் உரிமை மையம் என்ற நமது இயக்கம் மக்களுக்காக, மக்களின் அடிப்படை உரிமைகளைக் காப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட ஓர் இயக்கம். உணவு, உடை, உறைவிடம், கல்வி மற்றும் மருத்துவம் இவைகளே ஒரு மனிதனின் வாழ்வாதாரமாக, அடிப்படை உரிமைகளாக இன்று அனைத்து உலக நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.<br /><br />மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இத்தகைய அடிப்படை உரிமைகள் இன்று அனைத்து தரப்பு மக்களுக்கும், அவர்கள் எந்த சாதி, மத, இன,மொழியினை சார்ந்தவர்களாயினும் மறுக்கப்படுகின்றது. மேலும் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் அனைத்தும் இன்று வர்த்தகமாக மாறி விட்ட சூழலில் அவை தரம் குன்றிய நிலையிலோ அல்லது பொருள் படைத்தவர்களுக்கு மட்டும் என்ற நிலையிலோ தான் அவர்களை சென்றடைகிறது.<br /><br />கலப்படம் மிகுந்த உணவுப்பொருட்கள், சுகாதரமற்ற சுற்றுப்புறம், எதிர்கால வாழ்விற்கு உதவாத கல்விமுறை, புதிய நோய்களை உருவாக்கும் மருத்துவமுறை இவைகளாலும், இது தொடர்பான துறைகளில் ஈடுபட்டுப் பொருளீட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட சுயநல கூட்டங்களாலும் மக்கள் இன்று பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.<br /><br />பல்வேறு வழிகளிலும், தங்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இத்தகைய சுயநலவாதிகளை எதிர்த்துப் போராட இயலாத வாழ்க்கைச் சூழ்நிலைகளிலும், போராட வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாத நிலையிலும் தான் இன்று நம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.<br /><br />மக்கள் தங்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளைப் பற்றியும், அவற்றை தரமான வகையிலே பெறுவதற்கு வழிவகை செய்யும் சட்டங்கள் பற்றியும், அவற்றில் குறைகள் இருப்பின் அக்குறைகளைக் களைவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் பற்றியும் அறியாமலிருப்பதே இந்நிலை தொடர்ந்து கொண்டிருப்பதற்கான காரணங்களாகும்.<br /><br />மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும், அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து தர வேண்டிய கடமையை மேற்கொண்டிருக்கும் அரசு நிர்வாகமும், ஆட்சி நிர்வாகமும் இந்த அவல நிலையை மாற்றுவதற்குப் பதிலாக, தம்மை மக்களின் எசமானர்களாகக் கருதிக்கொண்டு, அவர்கள் மீது தம்முடைய அதிகார பலத்தைப் பிரயோகப்படுத்துவதும், எங்கும் விதிமீறல் எதிலும் லஞ்சம் என மக்களைப் பெரும் துன்பத்திற்கு ஆளாக்குகின்றனர்.<br /><br />இவ்வாறாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, தங்களின் நிலையினைப் பற்றியும், தம் நாட்டின் நிலையினைப் பற்றியும் விளக்க வேண்டிய, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய செய்தித்துறையும், ஊடகத்துறையும் செயலிழந்த நிலையில் உள்ளன. <br /><br />ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வுகளை, ஒரு செய்தியாக தருவதோடு செய்தித்துறை தன்னுடைய வேலையை நிறுத்திக் கொள்கின்றது. மேலும் தனிநபருக்கோ, ஒரு அமைப்பிற்கோ அல்லது ஒரு அரசியல் கட்சித் தலைமைக்கோ ஆதரவாக செய்திகளை வெளியிட்டு, நிகழ்வுகளின் உண்மைத் தன்மையை சீர்குலைத்து ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கின்றது.<br /><br />இது போன்றே திரைத்துறையும், நல்ல பல முற்போக்கு கருத்துகளையும்,நம் முன்னோர்களின் நாகரிகம் மிகுந்த, பண்பு மிகுந்த வாழ்க்கை முறைகளையும் நம் கண் முன்னே காட்சிகளாக கொடுத்துக் கொண்டிருந்த தன் உயர்ந்த நிலையினின்று மாறி, இன்று வெறும் காதல், வன்முறை, ஆபாசம் மற்றும் அர்த்தமற்ற நகைச்சுவை என இவற்றை மட்டும் கொண்டு, நம் இளைஞர் சமுதாயத்தை நல்ல சிந்தனைகளிலிருந்தும், நற் செயல்களிலிருந்தும் விலக்கி அவர்களுக்கு ஒரு தவறான பாதையைக் காட்டி கெடுத்துக் கொண்டிருக்கின்றது.<br /><br />சீரழிவான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நம் நாட்டைச் சீர்படுத்தவும், பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டிருக்கும் நம் நாட்டு மக்களைப் பாதுகாக்கவும், அவர்களை அந்நிலையிலிருந்து மீட்டெடுக்கவும், அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாம் அனைவரும் சாதி, மத, இன, மொழி என எந்த விதமான பாகுபாடுகளுமின்றி ஓரணியில் திரண்டு, பாதிக்கப்பட்டவர்க்குத் தகுந்த நியாயம் கிடைக்கவும், பாதிப்பை ஏற்படுத்தும் கயவர்களுக்குத் தகுந்த தண்டனை கிடைக்கவும் சட்டத்தை துணையாகக் கொண்டு, நியாயமான வழியில் செயல்படவேண்டியது அவசியமாகின்றது.<br /><br />இத்தகைய அவசியமான சூழ்நிலையில், இதனையே தன்னுடைய உயரிய நோக்கமாகக் கொண்டு, மக்கள் உரிமை மையமும் அதனுடைய தோழமை இயக்கமான உட்டோபியன் சட்ட மையமும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.<br /><br />இவ்விரு இயக்கங்களிலும் மருத்துவர்கள்,வழக்கறிஞர்கள்,மாணவர்கள்,இளைஞர்கள்,அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும், தங்களால் இயன்ற வகையில், இணைந்து பணியாற்றி வருகின்றனர்.<br /><br />தோழமை இயக்கங்களான மக்கள் உரிமை மையமும், உட்டோபியன் சட்ட மையமும் தனித்துச் செயல்படுவதோடு நில்லாமல், மக்களுக்குத் தன்னலமற்ற வகையிலே சேவை செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் இதர அமைப்புகள் இவற்றோடு இணைந்தும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.<br />for readmore www.fcrights.infcrightshttps://www.blogger.com/profile/06079958400824514961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-25984914640819788602012-04-16T15:06:21.111+05:302012-04-16T15:06:21.111+05:30அலமு போல ஆட்கள் பக்கம் தலை வைத்தே படுக்கக் கூடாது ...அலமு போல ஆட்கள் பக்கம் தலை வைத்தே படுக்கக் கூடாது நமக்கு ஒத்து வராதப்பா!//வாங்க சகோதரி வேதா இலங்கா திலகம்.கருத்திட்டதுக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-39799154418801659052012-04-16T15:05:05.775+05:302012-04-16T15:05:05.775+05:30பாசமலர் கேரக்டரை ரசித்து வாசித்து பின்னூட்டிய உங்க...பாசமலர் கேரக்டரை ரசித்து வாசித்து பின்னூட்டிய உங்களுக்கு என் நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-12544453695249073852012-04-16T15:04:12.545+05:302012-04-16T15:04:12.545+05:30//அடாவடி அலமு இல்ல, அல்ப அலமு//
ஸேம் ப்ளட் மகி. //...//அடாவடி அலமு இல்ல, அல்ப அலமு//<br />ஸேம் ப்ளட் மகி. //ஹுசைனம்மா இதுக்கே இப்படீன்னா அல்ப கேரக்டர் ஒன்றை அறிமுகப்படுத்தினால் என்ன சொல்லப்போறீங்க..?<br /><br />//வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு!! :-))))// அடேங்கப்பா.. அலமு மேல் ஹுசைனம்மாவுக்கு என்னா கோபம் என்னா கோபம்.இது நான் எழுதிய என் கற்பனையில் உதித்த கேரக்டருக்கு கிடைத்த வெற்றியாக கொண்டு மகிழ்ச்சி அடைகிறேன் மிக்க நன்றி தங்கையே!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-59784438244444918732012-04-16T15:00:39.645+05:302012-04-16T15:00:39.645+05:30//அருமையான வர்ண்னை அடாவடி அலமுவை கண்முன் கொண்டுவந்...//அருமையான வர்ண்னை அடாவடி அலமுவை கண்முன் கொண்டுவந்தது.. பாராட்டுக்கள்..//பாராட்டி பின்னூட்டியதற்கு மிக்க நன்றி இராஜராஜேஸ்வரிஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-10750286682294414022012-04-16T15:00:36.739+05:302012-04-16T15:00:36.739+05:30//அருமையான வர்ண்னை அடாவடி அலமுவை கண்முன் கொண்டுவந்...//அருமையான வர்ண்னை அடாவடி அலமுவை கண்முன் கொண்டுவந்தது.. பாராட்டுக்கள்..//பாராட்டி பின்னூட்டியதற்கு மிக்க நன்றி இராஜராஜேஸ்வரிஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-15917893371312141492012-04-15T17:28:39.455+05:302012-04-15T17:28:39.455+05:30இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
அப்பப்பா அலமு போல...இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.<br />அப்பப்பா அலமு போல ஆட்கள் பக்கம் தலை வைத்தே படுக்கக் கூடாது நமக்கு ஒத்து வராதப்பா!. மிக அருமையாக எழுதியிருந்தீர்கள் சகோதரி. அத்தனை பேரின் கருத்துகளும் சாட்சி. வாழ்த்துகள்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-35334514088540605902012-04-15T17:13:13.005+05:302012-04-15T17:13:13.005+05:30கில்லாடிச் சமர்த்து அலமுதான்....இயல்பாக வந்துள்ளன ...கில்லாடிச் சமர்த்து அலமுதான்....இயல்பாக வந்துள்ளன பல சமாச்சாரங்கள்..<br />ரசித்தேன் ஸாதிகா.பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-2439553963360047982012-04-15T12:02:28.477+05:302012-04-15T12:02:28.477+05:30//அடாவடி அலமு இல்ல, அல்ப அலமு//
ஸேம் ப்ளட் மகி.
...//அடாவடி அலமு இல்ல, அல்ப அலமு//<br />ஸேம் ப்ளட் மகி. <br /><br />இப்படி அடாவடி செஞ்சு பணம் சேர்த்த அலமுவை ‘அக்ஷ்ய திரிதியை’யைச் சொல்லி ஏமாற்றத் தயாராக இருக்கும் நகைக்கடைக்காரரைத் தானே தேடிப் போகிறாளே- இதுதான் விதியின் சதியோ?<br /><br />வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு!! :-)))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-63651897089677187132012-04-15T11:15:22.222+05:302012-04-15T11:15:22.222+05:30இவ்வாறாக அதட்டல் போட்டு அடாவடி பண்ணும் அலமுவாகிய அ...இவ்வாறாக அதட்டல் போட்டு அடாவடி பண்ணும் அலமுவாகிய அலமேலு அன்று மயில் கழுத்துப்பச்சை காஞ்சிபுரப்பட்டு படபடக்க,தலைகொள்ளாமல் பிச்சுப்பூவும்,கழுத்தில் தாம்பு கயிராட்டம் ரூபி எமரால்ட் கற்கள் பதித்து மோப்பு வைத்த காப்பிக்கொட்டை செயினும்.தோளில் ஹேண்ட்பேக் சகிதமாக கிளம்பி விட்டாள்.<br /><br />அருமையான வர்ண்னை அடாவடி அலமுவை கண்முன் கொண்டுவந்தது.. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-44645545919106300542012-04-15T10:34:35.260+05:302012-04-15T10:34:35.260+05:30மி்க்க நன்றி ஜலீலாமி்க்க நன்றி ஜலீலாஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-44617054286070707072012-04-14T20:08:01.007+05:302012-04-14T20:08:01.007+05:30நல்ல கதாபாத்திரப் படைப்பு.
இப்படியும் சிலர் இருக்...நல்ல கதாபாத்திரப் படைப்பு. <br />இப்படியும் சிலர் இருக்கிறார்கள் அடாவடி அலமு போல்.<br />கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள் அலமுவை.//கருத்துக்கு மிக்க் நன்றி கோமதி அரசுஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-70734512825102381582012-04-14T20:07:00.421+05:302012-04-14T20:07:00.421+05:30கருத்துக்கு மிக்க நன்றி நிரஞ்சனா ஸிஸ்டர்கருத்துக்கு மிக்க நன்றி நிரஞ்சனா ஸிஸ்டர்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-68922179083050932172012-04-14T20:06:12.442+05:302012-04-14T20:06:12.442+05:30வெகு நாள் கழித்து வந்திருக்கிங்க அன்னு.கருத்துக்கு...வெகு நாள் கழித்து வந்திருக்கிங்க அன்னு.கருத்துக்கு மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-9384894967158782992012-04-14T20:05:31.748+05:302012-04-14T20:05:31.748+05:30கருத்துக்கு மிக்க நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்.கருத்துக்கு மிக்க நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-18243645187061043812012-04-14T20:04:54.293+05:302012-04-14T20:04:54.293+05:30ரசித்து படித்தமைக்கு மிக்க நன்றி ரமணி சார்ரசித்து படித்தமைக்கு மிக்க நன்றி ரமணி சார்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-67913023435911674002012-04-14T20:04:26.282+05:302012-04-14T20:04:26.282+05:30உங்கள் கதாபாத்திர பதிவுக்கு நான் ரசிகை அக்கா.//மிக...உங்கள் கதாபாத்திர பதிவுக்கு நான் ரசிகை அக்கா.//மிக்க நன்றி,மகிழ்ச்சி மேனகாஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-74865394989159467292012-04-14T20:03:54.474+05:302012-04-14T20:03:54.474+05:30ஆனாலும் அந்த தலை சொறியும் தபால்காரர், வீட்டுக்குள்...ஆனாலும் அந்த தலை சொறியும் தபால்காரர், வீட்டுக்குள்ளே வந்து பிச்சை கேட்கும் போலீஸ்காரர், விளம்பரத்தில் பித்தலாட்டம் செய்து வியாபாரத்தை அள்ள நினைக்கும் கேக் ஷாப்காரர் இவங்களுக்கெல்லாம் அடாவடி அலமுதான் சரியான கேரக்டர்//தமிழ் மீரான் வித்த்யாசமான கோணத்தில் சிந்திக்கிறார்.மிக்க நன்றி கருத்துக்கு.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-18715941722551452112012-04-14T20:02:40.179+05:302012-04-14T20:02:40.179+05:30கருத்துக்கு மிக்க நன்றி ராதா ராணி.//பேரத்தை முடித்...கருத்துக்கு மிக்க நன்றி ராதா ராணி.//பேரத்தை முடித்து விடும் இந்த மாமி..நீங்க எழுதினதை படித்த உடன் எனக்கு இந்த மாமி நியாபகம் வந்துடிச்சு..:)//நானும் பார்த்த கேட்ட சில கேரக்டர்களை வைத்து கற்பனையும் கலந்துதான் எழுதுகிறேன்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-62408680840314445092012-04-14T20:01:15.354+05:302012-04-14T20:01:15.354+05:30கருத்துக்கு மிக்க நன்றி தினேஷ்குமார்கருத்துக்கு மிக்க நன்றி தினேஷ்குமார்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-68402598328285878342012-04-14T20:00:38.764+05:302012-04-14T20:00:38.764+05:30இந்த அலமு அம்மா பண்ற அடாவடிதனத்தால பொம்பிளைகளே வெக...இந்த அலமு அம்மா பண்ற அடாவடிதனத்தால பொம்பிளைகளே வெக்கப்பட்ட்டு ஓடிடுவாங்கபோல. //என்ன் லக்ஷ்மிம்மா இப்படி சொல்லிட்டீங்க:)இப்படி மாதிரி பெண்கள் எவ்வளவு பேர் இருக்காங்க..!கருத்துக்கு மிக்க நன்றிம்மா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-1939414060578508282012-04-14T20:00:37.493+05:302012-04-14T20:00:37.493+05:30இந்த அலமு அம்மா பண்ற அடாவடிதனத்தால பொம்பிளைகளே வெக...இந்த அலமு அம்மா பண்ற அடாவடிதனத்தால பொம்பிளைகளே வெக்கப்பட்ட்டு ஓடிடுவாங்கபோல. //என்ன் லக்ஷ்மிம்மா இப்படி சொல்லிட்டீங்க:)இப்படி மாதிரி பெண்கள் எவ்வளவு பேர் இருக்காங்க..!கருத்துக்கு மிக்க நன்றிம்மா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com