tag:blogger.com,1999:blog-5470940579611533398.post2893174570787255273..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: தண்ணீர்..தண்ணீர்..ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-71123777138996987532013-06-13T00:24:07.606+05:302013-06-13T00:24:07.606+05:30vethanaithaan ....vethanaithaan ....Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-20689191987394302112013-05-24T20:32:15.588+05:302013-05-24T20:32:15.588+05:30இருக்கும் தண்ணீரையும் பயன்படுத்தாத நிலை எங்களுடையத...இருக்கும் தண்ணீரையும் பயன்படுத்தாத நிலை எங்களுடையது லோ பவர் அதனால் மோட்டார் போட இயலாமல் படும் அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல என்ன செய்வது? நல்ல அலசல்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-40648346056857818872013-05-20T19:34:30.491+05:302013-05-20T19:34:30.491+05:30தண்ணீர் கண்ணீர் காவியமாகிறது. எங்கே போய்முடியப்பே...தண்ணீர் கண்ணீர் காவியமாகிறது. எங்கே போய்முடியப்போகின்றதோ.... மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-76865768783699255912013-05-20T14:57:25.396+05:302013-05-20T14:57:25.396+05:30அச்சுறுத்தும் நிதர்சனம். நல்ல பதிவு.அச்சுறுத்தும் நிதர்சனம். நல்ல பதிவு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-32169283449552276802013-05-20T01:26:35.459+05:302013-05-20T01:26:35.459+05:30என்னாச்சு ஸாதிகா அக்கா தண்ணி வேணுமோ? என்ன கொடுமை ச...என்னாச்சு ஸாதிகா அக்கா தண்ணி வேணுமோ? என்ன கொடுமை சாமி... சாப்பாடில்லாமல்கூட இருந்திடலாம், தண்ணியில்லாமல் போனால்ல்?...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-13275487363197851412013-05-19T14:29:55.159+05:302013-05-19T14:29:55.159+05:30enga pondicherryla rendu thannikkum panjam illa..e...enga pondicherryla rendu thannikkum panjam illa..ethirkalathil nichayam varum..ISI mutthirai vangum varaithan water can companygal konjam lab testing ellam ozhungaga seyvargalaam..athan piragu satharana thanneraithan virkirargal..ithai water companyil velai seyyum en nanban oruvane kooriyirukkiran..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-22410302756559829382013-05-19T12:18:03.597+05:302013-05-19T12:18:03.597+05:30சிரமங்களை நல்லா விவரிச்சு எழுதிருக்கீங்க. அருமையான...சிரமங்களை நல்லா விவரிச்சு எழுதிருக்கீங்க. அருமையான எழுத்து. <br /><br />இன்னிக்கு ஸ்ட்ரைக் முடிஞ்சிடுச்சுன்னு வாசிச்சேன். சீர்கேடுகளைக் கண்டித்து, நடவடிக்கை எடுத்தா ஸ்ட்ரைக் செய்து, மக்களைத் துன்புறுத்துவது சரியா? இதைக் கண்டித்து, தண்டிக்க வேண்டிய அரசு ஒன்றும் செய்யாமல் இருப்பது வேதனை! <br /><br />இந்த மாதிரி சமூகக் கட்டுரைகள் அடிக்கடி எழுதுங்கக்கா. :-)ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-29012602069337081372013-05-19T10:55:18.102+05:302013-05-19T10:55:18.102+05:30நிலத்தடி நீர் குறைவதற்கும் குடி நீர் பற்றாக்குறைக்...நிலத்தடி நீர் குறைவதற்கும் குடி நீர் பற்றாக்குறைக்கும் மக்கள்தான் காரணம்..பசுமையை ஆதரித்தால் இவ்வளவு கஷ்டம் ஏது..? இந்திய நாட்டின் வாழ்வாதாரமே விவசாயம்தான்..90% விவசாயம் 30% சதவிதமாக குறைந்து விட்டது..பசுமையை ஆதரித்தால் மழையும் நன்றாக பொழியும். 2 ஏக்கர் நிலம் வைத்திருந்தவர்களும் சரி 100 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களும் சரி விவசாயத்தை கை விட்டு வேறு தொழிலில் கவனத்தை செலுத்தியதால் இந்த கதி. வவசாய நிலங்களை அழிக்காமல் விவசாயம் மட்டும் செய்ய அரசாங்கம்தான் மக்களை ஊக்குவிக்க வேண்டும்.Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-87134409812069192802013-05-19T06:53:14.331+05:302013-05-19T06:53:14.331+05:30சுடுகின்ற நிஜம் இதுதான் இன்று! கவலை கொண்டு தீர்வு...சுடுகின்ற நிஜம் இதுதான் இன்று! கவலை கொண்டு தீர்வு சொல்ல வேண்டியது அரசாங்கம்தான்! ஆனால்... பாதிக்கப்படுவது என்னவோ ஆஸ் யூஷுவல் பொதுஜனம்தானே...!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-29609138085295957122013-05-19T06:05:17.521+05:302013-05-19T06:05:17.521+05:30வீட்டில் கிணறு இருந்தும் நீருக்கு அலைந்த காலம் ஒன்...வீட்டில் கிணறு இருந்தும் நீருக்கு அலைந்த காலம் ஒன்றிருந்தது. நீர்ப்பஞ்சம் கொடுமை.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-36236099967905451382013-05-19T03:04:04.357+05:302013-05-19T03:04:04.357+05:30நல்ல விரிவான அலசல் ..
விடுமுறை நாட்கள் மேலும் இப்ப...நல்ல விரிவான அலசல் ..<br />விடுமுறை நாட்கள் மேலும் இப்போ அங்கே வெயிலும் அதிகமாச்சே இந்த நேரத்தில் ஸ்ட்ரைக் என்றால் மக்கள் கஷ்டபடுவாங்களே ,<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-44351421807584387902013-05-18T22:36:38.741+05:302013-05-18T22:36:38.741+05:30அலைக்கும்சலாம் தம்பி ஆஷிக்,கருத்துக்கு மிக்க நன்றி...அலைக்கும்சலாம் தம்பி ஆஷிக்,கருத்துக்கு மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-27201207968173236432013-05-18T22:36:07.900+05:302013-05-18T22:36:07.900+05:30தண்ணீர் இல்லாவிட்டால் கண்ணீர்தான்.//ரைமிங்கா இருக்...தண்ணீர் இல்லாவிட்டால் கண்ணீர்தான்.//ரைமிங்கா இருக்கு வி ஜி கே சார்.மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-21750550603334326242013-05-18T21:07:02.062+05:302013-05-18T21:07:02.062+05:30அஸ்ஸலாமு அலைக்கும்,
நல்லதொரு அலசலுக்கு ஜசாக்கல்ல...அஸ்ஸலாமு அலைக்கும், <br /><br />நல்லதொரு அலசலுக்கு ஜசாக்கல்லாஹ் அக்கா..<br /><br />வஸ்ஸலாம்..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-78625499026106246872013-05-18T19:26:53.565+05:302013-05-18T19:26:53.565+05:30நானும் சென்னையில் இருந்து
இந்தக் கஷ்டத்தை நேரடியா...நானும் சென்னையில் இருந்து<br />இந்தக் கஷ்டத்தை நேரடியாக அனுபவித்தேன்<br />எனவே தங்கள் கவலையை முழுவதும்<br />உணர முடிந்தது<br />என்ன செய்யப் போகிறது அரசு ?<br />விரிவான அருமையான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-43193154190178999322013-05-18T17:32:10.716+05:302013-05-18T17:32:10.716+05:30தண்ணீர் பற்றிய நல்லதொரு அலசல்.
தண்ணீர் இல்லாவிட்ட...தண்ணீர் பற்றிய நல்லதொரு அலசல்.<br /><br />தண்ணீர் இல்லாவிட்டால் கண்ணீர்தான்.<br /><br />பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-44572255143829225462013-05-18T16:01:49.502+05:302013-05-18T16:01:49.502+05:30என்ன மழை பொழிந்தாலும் எங்கள் தெருவுக்கு குடிநீர் வ...என்ன மழை பொழிந்தாலும் எங்கள் தெருவுக்கு குடிநீர் வரவே வராது கோமதிம்மா:( கருத்துக்கு நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-86545697788719959212013-05-18T16:00:15.019+05:302013-05-18T16:00:15.019+05:30எங்கள் நண்பர் ஒருவரின் வீட்டிற்குப் போய் குடிதண்ணீ...எங்கள் நண்பர் ஒருவரின் வீட்டிற்குப் போய் குடிதண்ணீர், சமைக்கக் நீர் எடுத்து வருவோம். //இந்த அனுபவம் நிறைய் என்னை வாசிகளுக்குண்டு ரஞ்சனிம்மா.வரவுக்கு மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-44529174341172822272013-05-18T15:59:11.133+05:302013-05-18T15:59:11.133+05:30மிக்க நன்றி தோழி ஆசியாபரபரப்பான வாழ்க்கை சூநிலையில...மிக்க நன்றி தோழி ஆசியாபரபரப்பான வாழ்க்கை சூநிலையில் எது சுலபமாக கிடைக்கிறதோ அதனை சுலபமாக ஏற்றுக்கொள்கிரோம்.மெனக்கெட,யோசிக்க நேரமில்லாமல்.இந்த குடிநீர் தட்டுப்பாடு வந்து இருக்கும் தருணத்திலாவது சிந்தித்து மாற்றம் கண்டு..ஆரோக்கியமான நீர் அருந்து ஆரோக்கிய வாழ்கையை மேற்கொள்ளவேண்டும்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-80555568990426619592013-05-18T15:56:18.135+05:302013-05-18T15:56:18.135+05:30கருத்துக்கு மிக்க நன்றி வேதா இலங்காதிலகம்.கருத்துக்கு மிக்க நன்றி வேதா இலங்காதிலகம்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-60193240504624852632013-05-18T15:17:41.550+05:302013-05-18T15:17:41.550+05:30பெண் மக்களின் திருமணங்களில் சவரன் எடை கிராமாக மாற்...பெண் மக்களின் திருமணங்களில் சவரன் எடை கிராமாக மாற்றமாகிப்போனது.ஆனால் குடிநீருக்கே பஞ்சம் ஏற்பட்டால்...?//<br /><br />குடிநீருக்கு பஞ்சம் ஏற்பட்டால் மிக கஷ்டம்தான் ஸாதிகா.<br />அந்த நிலை மாற மழை பெய்தால் தான் முடியும். தண்ணீர் தட்டுபாடு நீங்க இறைவன் அருள்புரியவேண்டும்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-1131722184624941332013-05-18T14:56:35.455+05:302013-05-18T14:56:35.455+05:30நாங்கள் சென்னை அண்ணா நகரில் இருந்தபோது நாங்கள் குட...நாங்கள் சென்னை அண்ணா நகரில் இருந்தபோது நாங்கள் குடிநீருக்குப் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. எங்கள் நண்பர் ஒருவரின் வீட்டிற்குப் போய் குடிதண்ணீர், சமைக்கக் நீர் எடுத்து வருவோம். உங்கள் கட்டுரை படிக்க மிகவும் திகிலாகத்தான் இருக்கிறது. Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-46963612372240951182013-05-18T13:03:29.864+05:302013-05-18T13:03:29.864+05:30''...”எங்கள் வீட்டில் கார்பரேஷன் வாட்டர் எ...''...”எங்கள் வீட்டில் கார்பரேஷன் வாட்டர் எல்லாம் குடிப்பதில்லை”இந்த வார்த்தைகளில் பெருமிதம் கொள்கின்றனர் தமிழக மக்கள்...'' not only தமிழக மக்கள் but all World also.<br />Vetha.Elangathilakam<br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-58464353802028608862013-05-18T12:56:22.079+05:302013-05-18T12:56:22.079+05:30//குடிநீருக்கே பஞ்சம் ஏற்பட்டால்...?//
நினைத்துக் ...//குடிநீருக்கே பஞ்சம் ஏற்பட்டால்...?//<br />நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.<br />நல்ல அலசல் தோழி..Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-23623321320946556562013-05-18T12:55:40.694+05:302013-05-18T12:55:40.694+05:30''...”எங்கள் வீட்டில் கார்பரேஷன் வாட்டர் எ...''...”எங்கள் வீட்டில் கார்பரேஷன் வாட்டர் எல்லாம் குடிப்பதில்லை”இந்த வார்த்தைகளில் பெருமிதம் கொள்கின்றனர் தமிழக மக்கள்...'' not only தமிழகம் but the all World....<br />Vetha.Elangathilakam.<br /><br /> <br />Anonymousnoreply@blogger.com