tag:blogger.com,1999:blog-5470940579611533398.post207877872267222715..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: தயிரின் கதை!ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-64577040354682285802013-02-11T00:27:48.997+05:302013-02-11T00:27:48.997+05:30சிரிச்சி சிரிச்சி படித்தேன், ரசித்தேன்//சமையல் ராண...சிரிச்சி சிரிச்சி படித்தேன், ரசித்தேன்//சமையல் ராணி ஜலீலா சிரித்து சிரித்து படித்ததில் மிக்க மகிழ்ச்சி நன்றி ஜலி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-61191389622753539152013-02-11T00:26:48.039+05:302013-02-11T00:26:48.039+05:30கண்டிப்பாக கலந்து கொள்ள முயற்சிக்கின்றேன் பாயிஜா.அ...கண்டிப்பாக கலந்து கொள்ள முயற்சிக்கின்றேன் பாயிஜா.அழைப்புக்கு நன்றி,ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-10598287548040838232013-02-11T00:26:02.142+05:302013-02-11T00:26:02.142+05:30உங்கள் பக்கத்தை மின் அஞ்சலில் பெற வசதி செய்யவில்லை...உங்கள் பக்கத்தை மின் அஞ்சலில் பெற வசதி செய்யவில்லையா?//எப்படி வைக்க வேண்டும் என்று தெரியவில்லையே ஸ்ரீராம்.சிரித்து ரசித்தமைக்கு நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-4364265794841595452013-02-11T00:24:31.553+05:302013-02-11T00:24:31.553+05:30கருத்துக்கு மிக்க நன்றி வான்ஸ்கருத்துக்கு மிக்க நன்றி வான்ஸ்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-8179507716022847292013-02-11T00:23:16.920+05:302013-02-11T00:23:16.920+05:30நான் அம்மாவுக்குத் தெரியாமல் தயிர் செய்யோணும் என வ...நான் அம்மாவுக்குத் தெரியாமல் தயிர் செய்யோணும் என வெளிக்கிட்டு.. பச்சைப் பாலுக்கு, உறை போட்டு ஃபிரிஜ்ஜில ஒளிச்சு தயிராக விட்டனானாக்கும்.. 2,3 நாளில் ஒரு வித மணம் வரத்தொடங்க அம்மா கேட்டா.. என்ன அது? என்று.. அகப்பட்டுக் கொண்டேன்ன்.. :) //ஹா ஹா அதீஸ் நீங்கள் தயிர் செய்த விதம் சிரிப்பு சிரிப்பா வருது.ஏதோ கொஞ்சம் ஆறுதல் பட்டுகொண்டேன்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-69385784615447852762013-02-11T00:21:51.334+05:302013-02-11T00:21:51.334+05:30ராமலக்ஷ்மி நீங்கள் நல்ல ஐடியாகவாக கொடுத்திருக்கீங...ராமலக்ஷ்மி நீங்கள் நல்ல ஐடியாகவாக கொடுத்திருக்கீங்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-35882598910088175372013-02-10T13:43:20.549+05:302013-02-10T13:43:20.549+05:30முன்பு நோன்பு காலத்தில் தினம் உரை ஊற்றுவோம்
பால் ...முன்பு நோன்பு காலத்தில் தினம் உரை ஊற்றுவோம்<br /><br />பால் பவுடரில் செய்தால் நல்ல கட்டியாக வரும் துபாய் வந்த புதிதில் வெளியில் வாங்க பிடிககாமல் பால் பவுடரில் செய்து கொண்டு இருந்தேன்<br /><br />ஆனால் இப்ப இங்கு துபாயில் தடிக்கி விழுந்தால் கட்டி தயிர் கிடைக்கும் .<br />பல பிராண்டுகளிம் கிடைக்கிறது.<br />உரை ஊற்றும் அவசியம் இல்லை<br />Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-9488807617161740622013-02-10T13:37:07.639+05:302013-02-10T13:37:07.639+05:30தயிருக்கு இவ்வளவு பெரிய சோதனையா>?
உங்கள் தயிர் ...தயிருக்கு இவ்வளவு பெரிய சோதனையா>?<br />உங்கள் தயிர் பதிவை , <br /><br />சிரிச்சி சிரிச்சி படித்தேன், ரசித்தேன்<br /><br /><br />Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-81491965156861541372013-02-10T13:36:57.148+05:302013-02-10T13:36:57.148+05:30தயிருக்கு இவ்வளவு பெரிய சோதனையா>?
உங்கள் தயிர் ...தயிருக்கு இவ்வளவு பெரிய சோதனையா>?<br />உங்கள் தயிர் பதிவை , <br /><br />சிரிச்சி சிரிச்சி படித்தேன், ரசித்தேன்<br /><br /><br />Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-89408186954555117282013-02-09T09:53:49.437+05:302013-02-09T09:53:49.437+05:30தயிர் செய்வதா.... அட!
தயிர்த் தோழி - உயிர்த்தோழி....தயிர் செய்வதா.... அட!<br /><br />தயிர்த் தோழி - உயிர்த்தோழி..... ஹா...ஹா...! ஆமாம், இது அவ்வளவு கஷ்டமான விஷயமா!<br /><br />உங்கள் பக்கத்தை மின் அஞ்சலில் பெற வசதி செய்யவில்லையா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-22097786268858128832013-02-09T08:05:05.178+05:302013-02-09T08:05:05.178+05:30Well written, Akka. Here the same story. Never ma...Well written, Akka. Here the same story. Never made yogurt by myself in my whole life. Always end up with something.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-7093440738167481012013-02-09T02:52:40.167+05:302013-02-09T02:52:40.167+05:30ஆவ்வ்வ் தயிரில ஒரு சரித்திரமே படைத்து விட்டீங்கள்....ஆவ்வ்வ் தயிரில ஒரு சரித்திரமே படைத்து விட்டீங்கள்.. தயிரில உவ்ளோ விஷயமிருக்கா.. காதைக் கொண்டு வாங்கோ ஒரு ரகசியம் சொல்லோணும் நான்ன்... :))..<br /><br /> நான் அம்மாவுக்குத் தெரியாமல் தயிர் செய்யோணும் என வெளிக்கிட்டு.. பச்சைப் பாலுக்கு, உறை போட்டு ஃபிரிஜ்ஜில ஒளிச்சு தயிராக விட்டனானாக்கும்.. 2,3 நாளில் ஒரு வித மணம் வரத்தொடங்க அம்மா கேட்டா.. என்ன அது? என்று.. அகப்பட்டுக் கொண்டேன்ன்.. :) <br /><br />அப்படியே கொட்டிப்போட்டு கை விட்டதுதான்.. இங்குதான் ஒரு பவுண்டுக்கே ஒரு ரின் கிடைக்குதே சூப்பரா, பிறகென்ன கவலை என விட்டாச்சு:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-45268601551172184362013-02-08T22:20:32.295+05:302013-02-08T22:20:32.295+05:30சுவாரஸ்யமாய் சொல்லியுள்ளீர்கள்:). இளஞ்சூடான பாலில்...சுவாரஸ்யமாய் சொல்லியுள்ளீர்கள்:). இளஞ்சூடான பாலில் உறைஊற்றிக் கலக்கி பாத்திரத்தை ஹாட் கேசில் வைத்துப் பாருங்கள். வருடக் கணக்காக நான் பின்பற்றும் முறை. இந்த ஊர் குளிருக்கு சிலர் இரவு மைக்ரோவேவ் உள்ளே (ஆன் செய்யாமல்) பாத்திரத்தை வைத்துக் காலையில் எடுப்பதுண்டு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-36838425744469486532013-02-08T16:17:47.816+05:302013-02-08T16:17:47.816+05:30தயிருடன் நீங்கள் பட்ட பாடு வயிறு வலிக்க சிரிக்க வை...தயிருடன் நீங்கள் பட்ட பாடு வயிறு வலிக்க சிரிக்க வைத்தது ஸாதிகா!//என் பதிவு உங்களை சிரிக்க வைத்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.இப்ப வயிற்று வலி குணமாகி விட்டதா ரஞ்சனிம்மா:)<br /><br />கருத்துக்கு நன்றிம்மா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-48116151326534695302013-02-08T16:16:20.845+05:302013-02-08T16:16:20.845+05:30முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் மிக்க நன்ற...முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் மிக்க நன்றி ராஜி.தொடர்ந்து வாருஙகள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-21518559336599389722013-02-08T16:15:27.302+05:302013-02-08T16:15:27.302+05:30
அப்ப என்ன சொல்ல வர்றீங்க? சின்னவர் உங்களை மாதிரிய...<br />அப்ப என்ன சொல்ல வர்றீங்க? சின்னவர் உங்களை மாதிரியே சூட்டிகையா இருக்கார்னா? (கரெக்டா பாயிண்டப் பிடிச்சேனா? ஹா... ஹா...)//ம்ம்ம்..அங்கே இருந்து கொண்டு ரெடி மேட் தயிரை சப்புக்கொட்ட சாப்பட்டிக்கொண்டு இதுவும் பேசுவீர்கள்.இன்னுமும் பேசுவீர்கள்.<br /><br />. எப்பேர்ப்பட்ட உங்களை, ஆஃப்டரால் ஒரு தயிர் படுத்தி எடுக்குதே!! :-)))))//அட..இப்ப காலரை தூக்கி விட்டுக்கொண்டேனாக்கும்!!நன்றி ஹுசைன்மம்மிஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-16703858151847652742013-02-08T16:12:29.349+05:302013-02-08T16:12:29.349+05:30வாங்க மாதேவி.வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.வாங்க மாதேவி.வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-80211774227350530542013-02-08T16:10:47.734+05:302013-02-08T16:10:47.734+05:30பானு நான் அங்கு வந்த பொழுது வேண்டமட்டும் தயிர் சாப...பானு நான் அங்கு வந்த பொழுது வேண்டமட்டும் தயிர் சாப்பிட்டுவிட்டேன்.அதன் சுவை இன்னும் நாக்கில் நிற்கிறது.<br /><br /><br />அக்கா, தயிர் ரெசிபி போடலேன்னாலும் பரவாயில்லை (இல்ல.. போட வேண்டான்னு சொல்லல...) ஒரேயொரு பிரியாணி ரெசிபி போட்டுடுங்க...:)<br /><br />இதோ,உங்களுக்காக நான் போட்ட <a href="http://arusuvai.com/tamil/node/9341?page=1" rel="nofollow">பிரியாணி</a> <br /><br />இரால் ரெஸிப்பி போட்ட நீங்க ஒரு பிரியாணி ரெஸிப்பி போடக்கூடாதா?ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-66759648159467525222013-02-08T15:48:20.116+05:302013-02-08T15:48:20.116+05:30தயிருடன் நீங்கள் பட்ட பாடு வயிறு வலிக்க சிரிக்க வை...தயிருடன் நீங்கள் பட்ட பாடு வயிறு வலிக்க சிரிக்க வைத்தது ஸாதிகா!<br />எங்க ஊரில் குளிர் காலத்தில் தயிர் தோயவே தோயாது. <br />இப்போதெல்லாம் உரை குற்றியபின் காப்பி ஆற்றுவது போல இரண்டு பாத்திரங்களில் ஆற்றிவிட்டு வைக்கிறேன். தோய்ந்து விடுகிறது.<br /><br />நகைச்சுவையுடன் எழுதியதற்கு பாராட்டுக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-63014139566364070232013-02-07T21:20:41.470+05:302013-02-07T21:20:41.470+05:30அவரை போட்டால் துவறையா முளைக்கும்.யோசிக்க வைக்கு...அவரை போட்டால் துவறையா முளைக்கும்.யோசிக்க வைக்கும் பழமொழி.<br />நன்றாகவே தயிரை ஒரு பதிவே ஆக்கி விட்டீர்கள்..<br />முதல் முறையாக உங்கள் தளத்திற்கு வந்து படித்தேன்.<br /><br />பதிவு ஸூப்பர்.<br /><br />ராஜிRajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-36487412499178085102013-02-07T20:00:28.518+05:302013-02-07T20:00:28.518+05:30//அவரை போட்டால் துவரையா முளைக்கும்//
//சின்னவர் ச...//அவரை போட்டால் துவரையா முளைக்கும்//<br /><br />//சின்னவர் சொன்ன பழமொழிதான் என்னை இன்னும் யோசிக்க வைத்துக்கொண்டுள்ளது.//<br /><br />அப்ப என்ன சொல்ல வர்றீங்க? சின்னவர் உங்களை மாதிரியே சூட்டிகையா இருக்கார்னா? (கரெக்டா பாயிண்டப் பிடிச்சேனா? ஹா... ஹா...)<br /><br />ஆனாலும் அக்கா, என்ன இருந்தாலும், (என்னை மாதிரி) ஒரு பிரியாணி சரியா வரலை, இந்த பாதாம்கீர் சரியா வரலைன்னு சொன்னா ஒரு அந்தஸ்தா, பந்தாவா இருக்கும். எப்பேர்ப்பட்ட உங்களை, ஆஃப்டரால் ஒரு தயிர் படுத்தி எடுக்குதே!! :-)))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-67224092111821143762013-02-07T17:21:09.110+05:302013-02-07T17:21:09.110+05:30தயிர் இவ்வளவு தூரம் சோதனை வைக்கின்றதா :)
"அவ...தயிர் இவ்வளவு தூரம் சோதனை வைக்கின்றதா :)<br />"அவரைபோட்டால் துவரையா முளைக்கும்" சரியாகத்தான் கேட்டிருக்கார்.<br /><br />மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-15543110763359835742013-02-07T12:17:53.118+05:302013-02-07T12:17:53.118+05:30ஹ்..ம்.. எங்க அம்மாவும் வீட்டிலேயே தான் இன்றுவரை த...ஹ்..ம்.. எங்க அம்மாவும் வீட்டிலேயே தான் இன்றுவரை தயிர் வைப்பாங்க... நல்ல்லா இருக்கும்ம்ம்ம்.... அம்மாவையும் அவங்க தயிரையும் தேடுதே... அவ்வ்...<br /><br />அக்கா, தயிர் ரெசிபி போடலேன்னாலும் பரவாயில்லை (இல்ல.. போட வேண்டான்னு சொல்லல...) ஒரேயொரு பிரியாணி ரெசிபி போட்டுடுங்க...:)enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-15600596901753805162013-02-07T11:07:36.648+05:302013-02-07T11:07:36.648+05:30தயிர் வைக்கிறதுல இவ்வளவு விசயமிருக்கா.. ம்ம்ம் :)/...தயிர் வைக்கிறதுல இவ்வளவு விசயமிருக்கா.. ம்ம்ம் :)//ம்ம்..எவ்வள்வோ விஷயம் இருக்கு ஸ்டார்ஜன்.கருத்துக்கு நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-6705760526390725792013-02-07T11:06:48.525+05:302013-02-07T11:06:48.525+05:30எப்படித் தயிர் நன்றாகச் செய்வதுன்னு எங்கம்மா கிட்ட...எப்படித் தயிர் நன்றாகச் செய்வதுன்னு எங்கம்மா கிட்ட கேட்டுட்டு சொல்றேம்மா.//கண்டிப்பா சொல்லுங்க கணேஷண்ணா.கருத்துக்கு நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com