tag:blogger.com,1999:blog-5470940579611533398.post993968169058107262..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: கத்திரி வெயில்ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-54909741429204792602014-05-07T09:15:46.955+05:302014-05-07T09:15:46.955+05:30உங்களுக்கெல்லாம் மாலை ஆனால் கடல் காற்றாவது இருக்கு...உங்களுக்கெல்லாம் மாலை ஆனால் கடல் காற்றாவது இருக்கும்:)! இங்கே வருடத்துக்கு வருடம் கோடை தாங்க முடியாததாகதான் இருக்கிறது. ஆயிரக்கணக்கில் மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டதும் ஒரு காரணம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-1392512247092225652014-05-06T20:11:12.951+05:302014-05-06T20:11:12.951+05:30மின்சாரம் தடைப்பட்ட நேரத்திலும் வேலை செய்யும். 10அ...மின்சாரம் தடைப்பட்ட நேரத்திலும் வேலை செய்யும். 10அல்லது 15,000 ரூபாய் அதிகம். செய்தித் தாள்களில் பார்த்ததுதான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-81163174019798203002014-05-06T19:32:36.233+05:302014-05-06T19:32:36.233+05:30நான் கேட்டதற்கு ஸ்ரீராம் சார் வந்து இன்னும் பதில் ...நான் கேட்டதற்கு ஸ்ரீராம் சார் வந்து இன்னும் பதில் சொல்லவில்லை.நல்ல ஆசை தான். கத்திரி பற்றிக் கத்திரித்தாற்போல் எழுதிட்டீங்க.//கருத்துக்கு மிக்க நன்றி கீதாமேம்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-24012250734328771912014-05-06T19:30:01.770+05:302014-05-06T19:30:01.770+05:30பழைய சோற்றில் தண்ணீர் ஊற்றிக் குடிக்கச் சொல்லுங்க,...பழைய சோற்றில் தண்ணீர் ஊற்றிக் குடிக்கச் சொல்லுங்க, குளுகுளுன்னு இருக்கும்!! :-))))//என்ன இப்படி கேட்டு விட்டீர்கள் ஹுசைனம்மா?அதெல்லாம் இல்லாமல் சம்மர் எப்படிப்போகும்?அது மட்டுமல்ல கம்பங்கூழ்,ராகிக்கூழ் எல்லாம் உண்டு.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-87094531272314829372014-05-06T19:28:27.124+05:302014-05-06T19:28:27.124+05:30வாங்க ராமலக்ஷ்மி.அங்கே பங்களூரூவில் வெயில் எப்படி...வாங்க ராமலக்ஷ்மி.அங்கே பங்களூரூவில் வெயில் எப்படி?ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-53936553706708636042014-05-06T19:27:50.900+05:302014-05-06T19:27:50.900+05:30அப்ப இனி அடிக்கடி உங்க பதிவை பார்க்கலாம்//இல்லியே ...அப்ப இனி அடிக்கடி உங்க பதிவை பார்க்கலாம்//இல்லியே ஜலி.ஊருக்கு போகிறேன்.:)இனி ஒரு மாதத்திற்கு வலைப்பூவுக்கு விடுப்பு:(ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-45046805547970752732014-05-06T16:52:47.831+05:302014-05-06T16:52:47.831+05:30ஹாஹா, இலவச ஏசி வேணுமா! ஹிஹிஹி, நல்லா இருக்கு போங்...ஹாஹா, இலவச ஏசி வேணுமா! ஹிஹிஹி, நல்லா இருக்கு போங்க!:)))) அதுவும் ஶ்ரீராமுக்கு இன்வெர்டரோடு கூடிய ஏசி வேணுமாமே! :))) நல்ல ஆசை தான். கத்திரி பற்றிக் கத்திரித்தாற்போல் எழுதிட்டீங்க. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-58078272012545688722014-05-06T11:22:25.054+05:302014-05-06T11:22:25.054+05:30ஆஃப்டர் ஆல் சென்னை வெயிலுக்கே இந்தப் பாடுன்னா, ஜூல...ஆஃப்டர் ஆல் சென்னை வெயிலுக்கே இந்தப் பாடுன்னா, ஜூலை-ஆகஸ்ட் அபுதாபி வெயிலில் உங்களை விட்டா என்ன செய்வீங்களோ? :-)))))))) <br /><br />பழைய சோற்றில் தண்ணீர் ஊற்றிக் குடிக்கச் சொல்லுங்க, குளுகுளுன்னு இருக்கும்!! :-))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-13105132388536322212014-05-06T07:02:42.922+05:302014-05-06T07:02:42.922+05:30கத்திரி வெயிலுக்கு நல்ல ஆலோசனைகள்! /இலவச ஏசி/ நல்ல...கத்திரி வெயிலுக்கு நல்ல ஆலோசனைகள்! /இலவச ஏசி/ நல்ல கேள்வி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-87089625934413041652014-05-05T23:57:16.604+05:302014-05-05T23:57:16.604+05:30கத்திரி வெயில் அங்கு போல் இங்கு பல மடங்கு இருக்கும...கத்திரி வெயில் அங்கு போல் இங்கு பல மடங்கு இருக்கும்..<br />ஆஹா நுங்கு , கரும்பு சாறு, இளநீர் இதெல்லாம் சென்னையில் இருந்தால் தான் அடிக்கடி சாப்பிடமுடியும்,<br /><br />அப்ப இனி அடிக்கடி உங்க பதிவை பார்க்கலாம்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-63102668323835454412014-05-05T20:48:33.303+05:302014-05-05T20:48:33.303+05:30நன்றி சகோ சீனி.நன்றி சகோ சீனி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-60264420407774249072014-05-05T20:48:17.139+05:302014-05-05T20:48:17.139+05:30கத்திரி வெயிலை, இங்கு அனுப்பினால் நான் குளிரை அனுப...கத்திரி வெயிலை, இங்கு அனுப்பினால் நான் குளிரை அனுப்பறேன் அக்கா.<br />கோடைக்கேற்ற டிப்ஸ் நன்று//தோ..அனுப்பிடுறேன்.பிடிச்சுக்கறீங்களா பிரியசகி:)மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-16420583563124490732014-05-05T20:47:24.836+05:302014-05-05T20:47:24.836+05:30பதிவை ரசித்து பின்னூட்டி ஓட்டளித்ததற்கு மிக்க நன்ர...பதிவை ரசித்து பின்னூட்டி ஓட்டளித்ததற்கு மிக்க நன்ரி ரமணி சார்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-43018835622020939512014-05-05T20:46:43.942+05:302014-05-05T20:46:43.942+05:30இலவச ஏ சி தருவதாய் இருந்தாலும் இன்வர்டர் ஏ ஸி அதரச...இலவச ஏ சி தருவதாய் இருந்தாலும் இன்வர்டர் ஏ ஸி அதரச் சொல்லுங்கள் ப்ளீஸ்!//ஸ்ரீராம். சார் இன்வர்ட்டர் வைத்த ஏஸி கூட வருதா என்ன?வருகைக்கு நன்றி சார்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-53294636153166139912014-05-05T20:45:41.437+05:302014-05-05T20:45:41.437+05:30யோசனை ஆனா அதுக்கும் கரண்ட் வேண்டுமே!//கலைப்படாதீர்...யோசனை ஆனா அதுக்கும் கரண்ட் வேண்டுமே!//கலைப்படாதீர்கள் சகோ.விரைவில் மின்சாரபிரச்சினை தீரும் என்று சொல்வதை நம்புவோம்.வருகைக்கு நன்றி தளிர் சுரேஷ்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-6586814866073122732014-05-05T20:43:54.137+05:302014-05-05T20:43:54.137+05:30இங்கு மேகம் வந்து ஏமாற்றி செல்கிறது.
மழை பெய்தால் ...இங்கு மேகம் வந்து ஏமாற்றி செல்கிறது.<br />மழை பெய்தால் நன்றக இருக்கும்//பார்த்தீர்களா கோமதிம்மா.எனக்கு வந்து பின்னூட்டியதுமே உங்கள் ஊரிலும் மழை.மகிழ்ச்சியாக உள்ளது நன்றி.வாழ்க வளமுடன்!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-54356469745651236882014-05-05T20:42:45.256+05:302014-05-05T20:42:45.256+05:30ஹாஹாஹா ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வையடா...ஹாஹாஹா ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வையடா //ரொம்பவே ரசித்தேன் தேனு.மிக்க நன்றிஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-20420650057667681322014-05-05T20:42:00.255+05:302014-05-05T20:42:00.255+05:30உடன் வந்து கருத்திட்டதற்கு மிக்க நன்றி வேதாம்மா.சி...உடன் வந்து கருத்திட்டதற்கு மிக்க நன்றி வேதாம்மா.சில மாதங்களாக நேரமின்மையால் வலைபக்கம் வர இயலவில்லை.ஓரிரு நாளில் ஊருக்கு செல்ல இருப்பதால் மீண்டும் ஒரு நெடிதான விடுப்பு வலைப்பூவுக்கு உண்டு.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-77088235335956184992014-05-05T20:40:04.362+05:302014-05-05T20:40:04.362+05:30
இனி அடிக்கடி எட்டிப்பாருங்க சகோ...//இதோ மிக சீக்க...<br />இனி அடிக்கடி எட்டிப்பாருங்க சகோ...//இதோ மிக சீக்கிரமாக எட்டிப்பார்த்துவிட்டேன் சகோ தனபாலன்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-27857520597642321812014-05-05T09:30:36.858+05:302014-05-05T09:30:36.858+05:30ஸாதிகா, மழை இங்கு இல்லை என்று நேற்று உங்களிடம் சொன...ஸாதிகா, மழை இங்கு இல்லை என்று நேற்று உங்களிடம் சொன்னேன், என் வருத்தம் தீர இன்று மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது அனைவருக்கும் மகிழ்ச்சி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-48619853570518811252014-05-05T07:19:44.447+05:302014-05-05T07:19:44.447+05:30கோடைக்கு வெயிலில் அதிகம் அலையாமல் லேப்டாப் முன் உட...கோடைக்கு வெயிலில் அதிகம் அலையாமல் லேப்டாப் முன் உட்கார்ந்து நாலைந்து பதிவுகள் தேத்த ஆசைதான். முடியுமான்னு தெரில... பாக்கலாம். கத்திரி வெயில் பதிவைப் படிக்கிற இந்த நிமிஷம் மென் மழை வெளியில்... ஹா... ஹா... ஹா...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-80735068638256424312014-05-04T23:59:44.953+05:302014-05-04T23:59:44.953+05:30வந்தமைக்கு நன்றி சகோ...வந்தமைக்கு நன்றி சகோ...Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-51235521606978879632014-05-04T22:05:48.241+05:302014-05-04T22:05:48.241+05:30கத்திரி வெயிலை, இங்கு அனுப்பினால் நான் குளிரை அனுப...கத்திரி வெயிலை, இங்கு அனுப்பினால் நான் குளிரை அனுப்பறேன் அக்கா.<br />கோடைக்கேற்ற டிப்ஸ் நன்று.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-76291460059295856762014-05-04T19:50:30.169+05:302014-05-04T19:50:30.169+05:30கத்திரி வெய்யிலின் தாக்கத்தைச் சொல்லி
முடிவாக குளி...கத்திரி வெய்யிலின் தாக்கத்தைச் சொல்லி<br />முடிவாக குளிர்சியான அதிக ஹாஸ்ட்லியான<br />கோரிக்கை வைத்துப்போனதை மிகவும் ரசித்தேன்<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-47286151609144324162014-05-04T19:26:06.782+05:302014-05-04T19:26:06.782+05:30சென்னைக்கு வரும் புயல்கள் எப்போதும் திசைமாறி வடநாட...சென்னைக்கு வரும் புயல்கள் எப்போதும் திசைமாறி வடநாடு சென்று விடும்! இப்போ எப்படியோ! 5 நாட்கள் மழை பெஇய்தாலும் நமக்குப் போதாது. அப்படி வறண்டு கிடக்கிறோம்!<br /><br />இலவச ஏ சி தருவதாய் இருந்தாலும் இன்வர்டர் ஏ ஸி அதரச் சொல்லுங்கள் ப்ளீஸ்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com