tag:blogger.com,1999:blog-5470940579611533398.post8570934811809071288..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: இல்லாள்களுக்கு இனி மாத சம்பளம்ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-1034766178556860212013-02-09T00:32:57.645+05:302013-02-09T00:32:57.645+05:30உங்களின் ரசிகையாகவே ஆகிவிட்டேன் என்று சொல்லலாம்.//...உங்களின் ரசிகையாகவே ஆகிவிட்டேன் என்று சொல்லலாம்.//வரிகளில் மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-30451344776037295772013-02-09T00:31:56.610+05:302013-02-09T00:31:56.610+05:30நன்றி சகோ வேல்முருகன்நன்றி சகோ வேல்முருகன்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-5109904237157500882013-02-08T21:46:08.798+05:302013-02-08T21:46:08.798+05:30ஸாதிகா,
உங்கள் தயிர் பதிவைப் படித்தேனா?
இன்று உ...ஸாதிகா,<br />உங்கள் தயிர் பதிவைப் படித்தேனா?<br />இன்று உங்கள் வலையை அப்படியே சற்று மேய்ந்து கொண்டிருந்தபோது ,இந்தப் பதிவின் தலைப்பை பார்த்ததும் ஆர்வமுடன் படிக்க ஆரம்பித்தேன்.<br />முடிவில் ............<br />உங்களின் ரசிகையாகவே ஆகிவிட்டேன் என்று சொல்லலாம்.<br /><br />அருமையான் பதிவு.<br />வாழ்த்துக்கள். தொடருங்கள்.<br />நானும் உங்களைத் தொடர்கிறேன்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-13322320438534516002012-09-21T20:05:39.719+05:302012-09-21T20:05:39.719+05:30கூறுகெட்ட அரசாங்கம் வேறு எப்படி சிந்திக்கும்கூறுகெட்ட அரசாங்கம் வேறு எப்படி சிந்திக்கும்அ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-84169865186750222342012-09-17T14:29:34.898+05:302012-09-17T14:29:34.898+05:30கருத்திட்ட
முஹம்மது சலீம்
பாயிஜா
திண்டுக்கல்தன...கருத்திட்ட <br /><br />முஹம்மது சலீம்<br /><br />பாயிஜா<br /><br />திண்டுக்கல்தனபாலன்<br /><br />ஜீவன் சிவம்<br /><br />சுரேஷ்<br /> <br />ஹுசைனம்மா<br /><br />அகிலா<br /><br />லக்ஷ்மிம்மா<br /><br />மேனகா <br /><br />அதிரா<br /><br />வி ஜிகே சார்<br /><br /><br />மேனகா<br /><br />வரலாற்றுசுவடுகள்<br /><br />காஞ்சனா ராதாகிருஷ்ணன்<br /><br />சசிகலா <br /><br />அனைவருக்கும் அன்பின் நன்றிகள்.<br /><br />ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-54851426550029413232012-09-17T11:31:55.088+05:302012-09-17T11:31:55.088+05:30பணம் ஒன்று மட்டுமே இல்லாளுக்கு கொடுத்து பெருமை படு...பணம் ஒன்று மட்டுமே இல்லாளுக்கு கொடுத்து பெருமை படுத்துவதாகது என்பது என் கருத்து. அருமையான படைப்பு சகோ இல்லாள் என்பளை இல்லத்தின் அங்கமாய் இருக்கிறாள் என்று எண்ணமே சிறந்தது.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-24743565865331026692012-09-14T09:38:01.964+05:302012-09-14T09:38:01.964+05:30இது ஒரு கோமாளித்தனமான திட்டம் என்பதில் ஐயமில்லை..
...இது ஒரு கோமாளித்தனமான திட்டம் என்பதில் ஐயமில்லை..<br />மனைவியின் பாசம், அன்பு இவற்றிற்கு விலை உண்டா?<br />அவள் பெற்றெடுக்கும் மகவுகளுக்கு...அவள் ஊட்டும் தாய்ப்பால்,சேவை ஆகிய தாய்மைக்கு விலை ஏது?<br />மொத்தத்தில் குடும்பத்தில் விலை மதிப்படமுடியா சேவையை ஆற்றுவது இல்லாளென்றி வேறு யார்?<br />கடமைக்கு அலுவலகத்தில் பணியாற்றி, மாத சம்பளம் பெற்று..குடும்பத்திற்கு உழைக்கும் குடும்பத்தலைவன் மனைவிக்கு ஒரு சம்பளம் என வழங்கினால்..அக்குடும்பம் பாசமற்ற ஒரு மெக்கானிக்கலாக மாறிவிடாதா?.<br />ஆமாம்..வேலைக்குப் போய் சம்பாதிக்கும் பெண்கள் குடும்பத்திற்கு உழைப்பதில்லையா? அவர்களுக்கும் இத் திட்டத்தில் சம்பளம் உண்டா?<br />ஒருசமயம் மொஹிந்தர் அமர்நாத்..கிரிக்கெட் தேர்வுக் கமிட்டியை 'A bunch of jokers' என வர்ணித்தார்..<br />அவர் கூறிய கூற்று இந்த ஐடியாவைக் கொடுக்கும் அமைச்சர், அதிகாரிகளுக்கும் பொருந்தும். Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-12309445884820956532012-09-14T03:53:54.650+05:302012-09-14T03:53:54.650+05:30குடும்பத்தலைவர்கள் மனைவியின் தியாகத்தை உணர்ந்து அவ...குடும்பத்தலைவர்கள் மனைவியின் தியாகத்தை உணர்ந்து அவர்களாகவே இதனை செய்தால் சரி.. அரசாங்கம் கட்டாயப்படுத்தும்...கணவனுக்கு மனைவியின் மீது வெறுப்பு உண்டாகி எதிர்விளைவுகள் தான் உண்டாகும்! <br /><br />கோமாளித்தனமான திட்டம்! எதிர்க்கவேண்டிய ஒன்று!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-35115401791497553172012-09-12T14:12:31.556+05:302012-09-12T14:12:31.556+05:30இந்த திட்டம் எல்லா குடும்பத்திற்கும் பொருந்தாது......இந்த திட்டம் எல்லா குடும்பத்திற்கும் பொருந்தாது....<br /><br />நன்றி,<br />மலர்<br />http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)Easy (EZ) Editorial Calendarhttps://www.blogger.com/profile/07358570102804309345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-64658311654744899492012-09-11T03:31:48.674+05:302012-09-11T03:31:48.674+05:30ஸாதிகா அக்கா.. கணவர் சம்பளம் முழுவதையும் மனைவியிடம...ஸாதிகா அக்கா.. கணவர் சம்பளம் முழுவதையும் மனைவியிடம்தான் கொடுப்பார், ஆனா இந்த 20 வீதம் என்பது, மனைவிக்கே மட்டுமுரிய பொக்கட் மணிமாதிரி... அப்படித்தான் நான் புரிஞ்சுகொண்டேன் அது தப்பா?முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-68643183047433772122012-09-11T00:33:49.360+05:302012-09-11T00:33:49.360+05:30மிகவும் அருமையான பதிவு ஸாதிகா! வாழ்த்துக்கள்!!
அன...மிகவும் அருமையான பதிவு ஸாதிகா! வாழ்த்துக்கள்!!<br /><br />அன்பும் ஆதரவும் இணைந்த இல்லறம் வியாபாரமாக்குவதற்கான வழிமுறை தான் இது! ஏற்கனவே அருமையான விஷயங்கள் பலவும் வியாபாரமாகி விட்டது! இல்லற வாழ்க்கையும் பலரிடையே கருத்து வேற்றுமையால், ஈகோ பிரச்சினைகளால், தாழ்வு மனப்பான்மைகளால், ஆதிக்க உனர்வுகளால் விவாகரத்து வரை வந்து முடிந்திருக்கின்றன! இந்த சட்டம் ஒன்று தான் பாக்கி! உங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண் பொட்டில் அடித்த மாதிரி நிதர்சன வாழ்க்கையை அருமையாக கூறியிருக்கிறார்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-48794635622861007682012-09-11T00:02:48.287+05:302012-09-11T00:02:48.287+05:30//கணவன் மனைவி ஒற்றுமையாக ,ஒருவருக்கொருவர் விட்டுக்...//கணவன் மனைவி ஒற்றுமையாக ,ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அழகிய முறையில் இல்வாழ்க்கை நடத்தி காட்டுவதிலே வெற்றி அடங்கி உள்ளது.<br /><br />கணவர் சம்பாதிக்கும் அல்லது இருவரும் சேர்ந்து சம்பாதிக்கும் வரவை கட்டுக்கோப்பாக நிர்வாகம் செய்து மகிழ்ச்சியான இல்லறத்தை உருவாக்கி அதன் மூலம் நல் மகவை ஈன்று வாழ்தல் மனிதர்களுக்கு கிடைக்கும் பேறு//<br /><br />;)))))<br /><br />சிந்திக்க வைக்கும் <br />அருமையானதொரு அலசல்.<br />பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-76780153227342818702012-09-10T22:18:05.069+05:302012-09-10T22:18:05.069+05:30என்ன ஸாதிகா அக்கா உண்மையாவோ?:) நான் தமிழ் நாட்டுக்...என்ன ஸாதிகா அக்கா உண்மையாவோ?:) நான் தமிழ் நாட்டுக்கு வரப்போறேன்ன்ன்ன்ன்:)) என் கணவர் பவுன்ஸ்சில கட்டோணுமாக்கும்.. அவ்வ்வ்வ்வ்:)).<br /><br />அப்போ வேலைக்குப் போகும் பெண்களாயின்?..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-66037353154951327712012-09-10T21:56:11.955+05:302012-09-10T21:56:11.955+05:30இதனால் என்ன பின் விளைவுகள் வருமோ தெரியல?? உங்க கரு...இதனால் என்ன பின் விளைவுகள் வருமோ தெரியல?? உங்க கருத்தை அழகா சொல்லிருக்கீங்க...எந்த நாட்டிலும் இப்படி ஒரு சட்டம் இருப்பதாக தெரியவில்லை,இந்தியாவுக்கு என்ன ஆச்சு???Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-80274366301127309982012-09-10T21:55:22.086+05:302012-09-10T21:55:22.086+05:30எல்லாவற்றையும் பணத்தால் அளக்கத் துவங்கினால்
குடும்...எல்லாவற்றையும் பணத்தால் அளக்கத் துவங்கினால்<br />குடும்பம்,உறவு,புனிதம், இப்படி மதிக்கத் தக்க<br />வார்த்தைக்ளுக்கெல்லாம் அர்த்தம் இல்லாமல் அல்லவா//உண்மைதான் ரமணி சார்.கருத்துக்கு நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-5276727819709630732012-09-10T20:30:32.048+05:302012-09-10T20:30:32.048+05:30ஸாதிகா ரொம்ப சரியாதான் சொல்லி இருக்கே. எங்க காலங்க...ஸாதிகா ரொம்ப சரியாதான் சொல்லி இருக்கே. எங்க காலங்கள் எல்லாம் சுகமாகத்தானே இருந்தது. எந்த மனைவியும் எந்த கணவனிடமும் சம்பளமெல்லாம் எதிர்பார்த்ததே இல்லியே. இன்னிக்கு சாப்பாடு சூப்பர்னு ஒருவார்த்தை புருஷன் சொல்லிட்டாலே ஏதோ ராஜ்ஜியம் கிடைத்த சந்தோஷம் வரும்.எல்லாத்தையும் காசை வைத்து பார்க்க கூடாது.அப்புறம் உறவு முறை அன்பு பாசம் இதுக்கெல்லாம் அர்த்தமில்லாம்லெ போகும்குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-11531268678099396952012-09-10T19:51:59.016+05:302012-09-10T19:51:59.016+05:30கணவன் மனைவி மகன் மகள் போன்ற நம் உறவுகள் எல்லாம் பா...கணவன் மனைவி மகன் மகள் போன்ற நம் உறவுகள் எல்லாம் பாரம்பரியத்தின் அடிப்படையில் தானே இயங்கி கொண்டிருக்கிறது. இதில் பணம் என்கிற ஓன்று அமைச்சரின் மூளையில் எப்படி முளைத்தது?<br /><br />நாம அப்பப்போ அடுக்களையில் நின்னு 'எனக்கு என்ன மரியாதையை இருக்கு. சம்பளம் இல்லாத வேலைகாரிதானே' புலம்புவோம்தான்...அதுக்காக நம் தியாகங்களுக்கு விலையா?<br /><br />நம் மண்ணின் பெருமையே நம் பெண்களின் தியாகத்தில்தான் இருக்கு. ஸாதிகா நீங்க சொன்ன மாதிரி ஊர்ல எவ்வளவோ பிரச்னை இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு கலாச்சார சிர்கேடுக்கு வழிவகை பண்ணுவாங்க போல இருக்கே....<br /> Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-15482589674116595572012-09-10T18:23:13.548+05:302012-09-10T18:23:13.548+05:30//சம்பளம் வாங்கிக்கொண்டு இச்சட்டத்தினை பார்த்த பின...//சம்பளம் வாங்கிக்கொண்டு இச்சட்டத்தினை பார்த்த பின்னர் 20% மட்டும் கொடுத்து விட்டு அப்படியே அதான் கவர்ண்மெண்ட் சொன்ன பிராகாரம் சம்பளம் தந்துவிட்டோமே//<br /><br />இல்லை அக்கா; வீட்டுச் செலவுபோகத்தான் மனைவியின் கையில் 20% கொடுக்க வேண்டும் என்பதுதான் இந்த சட்டம். இது மனைவியின் கையில் (இருக்க விட்டால்) சேமிப்பாக இருக்கும். ஒன்றுமே தராமல் போவதற்கு, சட்டத்தின் கட்டாயத்தினால் இந்த 20%-ஆவது கிடைக்குமே என்றுதான் சொல்ல வருகீறேன். ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-9862346603314531132012-09-10T17:25:04.552+05:302012-09-10T17:25:04.552+05:30மிகவும் வேடிக்கையான செய்தி! பெண்களை முன்னேற்ற இது ...மிகவும் வேடிக்கையான செய்தி! பெண்களை முன்னேற்ற இது கடுகளவும் உதவாது! எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள் கோமாளித்தனமாக!<br /><br />இன்று என் தளத்தில்!<br />பாதைகள் மாறாது! சிறுகதை<br />http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.html<br /><br /><br /><br /> ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-87447880096519446492012-09-10T16:35:37.102+05:302012-09-10T16:35:37.102+05:30ஆளும் காங்கிரசின் கோமாளிதனங்களில் இதுவும் ஓன்று. உ...ஆளும் காங்கிரசின் கோமாளிதனங்களில் இதுவும் ஓன்று. உருப்படியாக நாட்டிற்கு ஒன்னும் பண்ண துப்பில்ல வீட்டிற்கு பண்ண வந்துட்டானுங்க...ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-30908385629124985242012-09-10T16:11:26.705+05:302012-09-10T16:11:26.705+05:30இருக்கிற பிரச்சனைகள் போதாதென்று, இன்னும் புதிய பிர...இருக்கிற பிரச்சனைகள் போதாதென்று, இன்னும் புதிய பிரச்சனைகளை உருவாக்கும் திட்டம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-12293417185895477532012-09-10T16:06:42.867+05:302012-09-10T16:06:42.867+05:30 வார்த்தைக்கு வார்த்தை உங்கள் உனர்ச்சிகள் புரிகிறத... வார்த்தைக்கு வார்த்தை உங்கள் உனர்ச்சிகள் புரிகிறது, உங்கள் வீட்டு வேலைக்கார்களுக்கு புரிந்தது இந்த நாட்டு தலைவர்களுக்கு புரியவில்லையே.. இப்படி குடும்பத்தலைவிகளுக்கு சம்பளம் கொடுத்து அவமானம் படத்த வேண்டாம்.. அழகான குடும்ப வாழ்க்கைக்கு அர்த்தமில்லாமல் போய்விடும்.. பகிர்வுக்கு நன்றி அக்கா Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-37614226623134336012012-09-10T15:43:16.322+05:302012-09-10T15:43:16.322+05:30இந்த திட்டம் எல்லா குடும்பத்திற்கும் பொருந்தாது ச...இந்த திட்டம் எல்லா குடும்பத்திற்கும் பொருந்தாது சில குடும்பங்களில் கணவன் சம்பளத்தை மனைவியடம் கொடுக்காமல் அடம்பர செலவு செய்து மனைவியை அன்றாட அவர்களின் பொருளாதார தேவைகளுக்கு கஷ்டபடுதுகிறர்கள்..<br /><br /><br />இளையராஜாவின் ஓவியம் மிக அருமை<br /> mohamed salimhttps://www.blogger.com/profile/06737694177305842904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-2092514614109746532012-09-10T12:56:34.844+05:302012-09-10T12:56:34.844+05:30tha.ma 8tha.ma 8Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-45886437948590944472012-09-10T12:55:40.147+05:302012-09-10T12:55:40.147+05:30அடக் கடவுளே
இது என்ன புதுக் குழப்பம்
எல்லாவற்றையும...அடக் கடவுளே<br />இது என்ன புதுக் குழப்பம்<br />எல்லாவற்றையும் பணத்தால் அளக்கத் துவங்கினால்<br />குடும்பம்,உறவு,புனிதம், இப்படி மதிக்கத் தக்க<br />வார்த்தைக்ளுக்கெல்லாம் அர்த்தம் இல்லாமல் அல்லவா<br />போய்விடும்<br />சிந்திக்கத் தூண்டும் பதிவு<br />பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி<br />தொடர வாழ்த்துக்கள்<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com