tag:blogger.com,1999:blog-5470940579611533398.post8159865501645816058..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: அன்றும் இன்றும்.2ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-43391559208088797802012-04-09T21:51:41.705+05:302012-04-09T21:51:41.705+05:30அன்றும் இன்றும் இடுகை மிக சுவையே. ஆனாலும் பலர் அன்...அன்றும் இன்றும் இடுகை மிக சுவையே. ஆனாலும் பலர் அன்றையவற்றை மிக விரும்புகின்றனர். எனது தம்பி அம்மா பாவித்த சருவப் பானையைக் கொண்டு வந்து அழகாக மினுக்கி வீட்டில் அழகிற்கு வைத்துள்ளான். அம்மியில் அம்மாவிற்கு அன்று அரைத்துக் கொடுத்தததெல்லாம் நினைவிற்கு வருகிறது. வாழ்த்துகள் சகோதரி.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-7858133038642756952012-04-09T21:19:18.628+05:302012-04-09T21:19:18.628+05:30படத்துடன்கூடிய அருமையான விளக்கம் அந்தாகலத்தில் இரு...படத்துடன்கூடிய அருமையான விளக்கம் அந்தாகலத்தில் இருந்த சிலபொருள்கள் இப்போதுதான் நானும் பார்கிறேன். அருமைக்கா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-71884544730556662802012-04-09T12:19:36.670+05:302012-04-09T12:19:36.670+05:30அழகான படங்களுடன் திரும்பி பார்க்க வைத்த கட்டுரை. ந...அழகான படங்களுடன் திரும்பி பார்க்க வைத்த கட்டுரை. நன்றி ஸாதிகாக்கா.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-29583310648475252802012-04-09T11:35:49.094+05:302012-04-09T11:35:49.094+05:30ஓ... ஓலையில் எழுத இன்க் இப்படித்தான் செய்றாங்களோ.....ஓ... ஓலையில் எழுத இன்க் இப்படித்தான் செய்றாங்களோ... படங்கள் மட்டுமல்ல்...அதன் விளக்கங்களும் அருமை. எனக்கும் தோழிகளுக்கு, பெற்றோருக்கு கடிதம் எழுதி அனுப்ப ரொம்ப ஆசை...ஆனால் செய்ததில்லை :( இனிமேல் பெருநாட்களுக்கு கடிதம் மூலமா வாழ்த்து அனுப்பனும்னு இதோட நாலாவது தடவையா முடிவெடுக்கிறேன்..ஹி..ஹி.. <br /><br />எனக்கு தோன்றியது.. <br /><br />1. அந்த காலத்தில் பாசிப்பயிறு,கடலைமாவு அப்டி இப்டி ஏதோ செய்வாங்க..இப்ப க்ரீமும்,விதவிதமாசோப்பு.,ஷாம்பூ.<br /><br />2. ஆற்றில் குளிப்பது..இப்ப அவங்கவங்க வீட்டில் ஸ்விம்மிங் பூல்/ஷவர் பாத். ஊர்களில் ஆறு என்பதே இல்லாமல் போய்விட்டது..இருந்தாலும் அன்றுபோல் சுத்தமாக இருப்பதில்லை.enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-88295482685498231912012-04-09T00:06:48.152+05:302012-04-09T00:06:48.152+05:30ஜூப்பரான தொகுப்பு..ஜூப்பரான தொகுப்பு..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-67910869804175297472012-04-08T23:30:27.301+05:302012-04-08T23:30:27.301+05:30மறுபடியும் ஒரு ' அன்றும் இன்றும்' தொகுப்பு...மறுபடியும் ஒரு ' அன்றும் இன்றும்' தொகுப்பு! அருமையாக இருக்கிறது!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-28692289106175717062012-04-08T18:37:48.957+05:302012-04-08T18:37:48.957+05:30மிக்க நன்றி மனசாட்சிமிக்க நன்றி மனசாட்சிஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-84591088400154023542012-04-08T18:37:38.656+05:302012-04-08T18:37:38.656+05:30மிக்க நன்றி ரதனவேல்சார்.மிக்க நன்றி ரதனவேல்சார்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-54183692777831053732012-04-08T18:37:14.847+05:302012-04-08T18:37:14.847+05:30கருத்துக்கு மிக்க நன்றி கோமதிஅரசு.நம் பேரன் பேத்தி...கருத்துக்கு மிக்க நன்றி கோமதிஅரசு.நம் பேரன் பேத்திகளுக்கு அதுவும் காட்சி பொருளே!//உண்மைதான்.இப்பொழுது நம் பிள்ளைகளுக்கே பல பொருட்கள் தெரியாமல்த்தான் உள்ளதுஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-11000665969763994102012-04-08T18:35:20.642+05:302012-04-08T18:35:20.642+05:30கருத்துக்கு மிக்க நன்றி புதுகை தெனறல்.நீஙகள் சொன்...கருத்துக்கு மிக்க நன்றி புதுகை தெனறல்.நீஙகள் சொன்ன பொருடகள் சிலவற்றை முதல் பாகத்திலேயே பகிர்ந்துள்ளேன்,நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-90625175962865199292012-04-08T18:32:06.603+05:302012-04-08T18:32:06.603+05:30அம்மியில் அரைத்து சமையல் செய்யும் ருசியே தனி தான்....அம்மியில் அரைத்து சமையல் செய்யும் ருசியே தனி தான்.//உண்மைதான்.ஆனால் அரைக்க சோம்பல் வருகின்றதே.மாசி சட்னி போன்ற ஐட்டங்கள் அம்மியில் அரைத்தால் அதன் டெஸ்டே தனிதான்.கருத்துக்கு மிக்க நன்றி வானதிஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-12797726986699759282012-04-08T18:30:44.972+05:302012-04-08T18:30:44.972+05:30மிக்க நன்றி ஜலீலாமிக்க நன்றி ஜலீலாஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-85671888543018916912012-04-08T16:59:08.529+05:302012-04-08T16:59:08.529+05:30பழசும் புதுசும் படங்களுடன் விளக்கமும் ஒப்பீடும்......பழசும் புதுசும் படங்களுடன் விளக்கமும் ஒப்பீடும்... வாவ்..........பக்ர்வுக்கு நன்றிமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-57489648373068461212012-04-08T16:31:28.620+05:302012-04-08T16:31:28.620+05:30அருமையான பதிவு.
என்னென்ன மாற்றங்கள்.
நன்றி.அருமையான பதிவு.<br />என்னென்ன மாற்றங்கள்.<br />நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-54119170833636037452012-04-07T22:44:20.673+05:302012-04-07T22:44:20.673+05:30அன்றும், இன்றும் இரண்டாம் பாகமும் அருமை.
என் மாம...அன்றும், இன்றும் இரண்டாம் பாகமும் அருமை.<br /><br />என் மாமியார் இன்றும் அம்மி, ஆட்டுக்கல், உரல், திருவை மகிமையை சொல்லிக் கொண்டு இருப்பார்கள். இப்போது யாராலும் பழமைக்கு மாற முடியாதபடி பழகி விட்டோம் கஷ்டம் தான் பழமைக்கு திரும்ப வேண்டும் என்றால். நமக்காகவாவது அம்மி, ஆட்டுக்கல், திருவை, தெரியும் நம் பேரன் பேத்திகளுக்கு அதுவும் காட்சி பொருளே!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-26739035301390515392012-04-07T20:56:33.900+05:302012-04-07T20:56:33.900+05:30super
pager, wet grinder (குழவி சுத்துமே அது) டேப...super<br /><br />pager, wet grinder (குழவி சுத்துமே அது) டேபிள் டாப் இப்போ, மாவுமில் <br />கும்மிட்டி அடுப்பு என்று ஒன்று உண்டு. அது பத்தியும் போடலாம். வேற ஏதும் நினைவு வதா சொல்றேன்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-89529846572593240422012-04-07T20:55:37.853+05:302012-04-07T20:55:37.853+05:30நல்ல பதிவு. என்ன சொன்னாலும் அம்மியில் அரைத்து சமைய...நல்ல பதிவு. என்ன சொன்னாலும் அம்மியில் அரைத்து சமையல் செய்யும் ருசியே தனி தான்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-9951250911486213902012-04-07T18:41:23.199+05:302012-04-07T18:41:23.199+05:30ஸாதிகா அக்கா சூப்பரான பதிவு
எப்படி தான் நீங்கள் ப...ஸாதிகா அக்கா சூப்பரான பதிவு<br /><br />எப்படி தான் நீங்கள் போட்டோக்களை பொருத்தமாக தேடி தேடி பிடிக்கிறீஙக்ளோஒ*Chennai Plaza - சென்னை ப்ளாசா*https://www.blogger.com/profile/12083636324884126903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-9804565652700597792012-04-07T16:33:13.650+05:302012-04-07T16:33:13.650+05:30படித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி புலவரய்யா!படித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி புலவரய்யா!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-34002424358962699212012-04-07T16:32:35.015+05:302012-04-07T16:32:35.015+05:30தீமைகளையும் சேர்த்தே கொண்டுவருதே.//உண்மைதான் ராதா ...தீமைகளையும் சேர்த்தே கொண்டுவருதே.//உண்மைதான் ராதா ராணி.கருத்துக்கு மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-14628455744516711312012-04-07T16:31:42.093+05:302012-04-07T16:31:42.093+05:30என் வலைச்சர அறிமுகம் உங்களை மீண்டும் என் வலைப்பூவு...என் வலைச்சர அறிமுகம் உங்களை மீண்டும் என் வலைப்பூவுக்கு இழுத்து வந்து விட்டது சகோ ஜமால்.மிக்க நன்றி.தொடர்ந்து வந்து கருத்தினை தாருங்கள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-43031518170476885952012-04-07T16:30:34.405+05:302012-04-07T16:30:34.405+05:3070பதுகளில் நாம் ஃபோனை எடுத்ததும் எக்ஸ்சேஞ்சிலிருந்...70பதுகளில் நாம் ஃபோனை எடுத்ததும் எக்ஸ்சேஞ்சிலிருந்து ‘நம்பர் ப்ளீஸ்’ என்பார்கள். நாம நம்பரை சொல்லணும்:)!//அட இது எனக்குத்தெரியாதெ,இப்படியும் கூட இருந்ததா?தகவலுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-44885842431767964752012-04-07T16:29:36.837+05:302012-04-07T16:29:36.837+05:30ஆனால் இன்லண்ட் லெட்டர்கள் போய் ஈமெயிலும், எஸ்.எம்....ஆனால் இன்லண்ட் லெட்டர்கள் போய் ஈமெயிலும், எஸ்.எம்.எஸ்ஸும் ஆட்சி செய்வதை வரம் என்றாம்மா நினைக்கிறீர்கள்? எனக்கு சாபம் என்றுதான் தோன்றுகிறது உண்மையில்..!//என்ன கணேஷண்ணா இப்படி சொல்லிட்டீங்க.லெட்டர் போட்டு மாசக்கணக்கில் காத்திருந்த்து போக இப்பொழுது மறு நொடியே பதில் கிடைத்து விடுவது வரமின்றி சாபமா?:(கருத்துக்கு மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-44090917926035347952012-04-07T16:27:47.030+05:302012-04-07T16:27:47.030+05:30மிக்க நன்றி மேனகா.மிக்க நன்றி மேனகா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-90366197235880111142012-04-07T16:27:17.923+05:302012-04-07T16:27:17.923+05:30மிக்க நன்றி தோழி ஆசியா.மிக்க நன்றி தோழி ஆசியா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com