tag:blogger.com,1999:blog-5470940579611533398.post7060524337688365037..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: தாவரவாழ்க்கைஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-61228594446661261792012-05-17T23:25:31.863+05:302012-05-17T23:25:31.863+05:30இந்த டிமென்ஷியா பற்றி இங்கே டிவியில் விளம்பரங்கள் ...இந்த டிமென்ஷியா பற்றி இங்கே டிவியில் விளம்பரங்கள் வரும்..அதை பார்க்கவே மனசுக்கு சங்கடமாக இருக்கும். என்னால் உங்க பதிவையும் கவனித்துப் படிக்க முடியவில்லை,அதனால்தான் தாமதமான பின்னூட்டம்! :(<br /><br />கடவுளை நம்புவோம்! வேறென்ன சொல்ல என்று புரியவில்லை!Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-20705593959474482022012-05-17T06:23:16.790+05:302012-05-17T06:23:16.790+05:30பயமுறுத்தும் நோய் குறித்து மிக அழகாகத்
தெளிவாக அற...பயமுறுத்தும் நோய் குறித்து மிக அழகாகத் <br />தெளிவாக அறிமுகம் செய்துள்ளீர்கள்<br />அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளேன்<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-18455877014298372752012-05-16T10:56:06.342+05:302012-05-16T10:56:06.342+05:30நானும் அருகில் இருந்து உன்ர்திருகிறேன் எப்படி இருந...நானும் அருகில் இருந்து உன்ர்திருகிறேன் எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்னு கூட அவர்களால் புரியா முடியாது மனித வாழ்க்கை நமக்கு பாடம் .....................நல்ல பதிவுஅனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-37968309029822072162012-05-13T21:23:21.482+05:302012-05-13T21:23:21.482+05:30ரொம்ப நன்றி அக்கா.. பிள்ளைகள் பெற்றோருக்கு செய்யவே...ரொம்ப நன்றி அக்கா.. பிள்ளைகள் பெற்றோருக்கு செய்யவேண்டியவை பற்றியும் பெற்றோர் பிள்ளைகளுக்கு நல்ல வழிகாட்டியாகவும் ஆற்றும் கடமைகள் குறித்தும் அல்லாஹ் சூரத்துல் லுக்மான் அத்தியாயத்திலும் குறிப்பிட்டுள்ளான்.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-3944607552203258702012-05-13T19:26:01.230+05:302012-05-13T19:26:01.230+05:30ஷேக்..முகப்புத்தகத்தில் கேட்டதுமே சோம்பலை தூக்கி க...ஷேக்..முகப்புத்தகத்தில் கேட்டதுமே சோம்பலை தூக்கி கடாசி விட்டு ஆஜர் ஆகி விட்டீர்களே!வெரிகுட்.<br /><br />அல்லாஹ் திருமறையில் கூறி இருப்பதையும் இப்பொழுது ஞாபகம் ஊட்டுகிறேன்.<br /><br />அவனையன்றி(வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும்,பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்து இருக்கின்றான்.அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப்(சீ)என்று (சடைத்தும்)சொல்ல வேண்டாம்.அவ்விருவரையும் உம்மிடத்தில் இருந்து விரட்ட வேண்டாம்.இன்னும் அவ்விருவரிடமும் கனிவான,கண்ணியமான பேச்சை பேசுவீராக!<br />அல்குர் ஆன் (17:23)<br /><br /><br />இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீர்களாக.மேலும் என் இறைவனே !நான் சிறு பிள்ளையாக இருந்த பொழுது என்னை (பரிவோடு)அவ்விருவரும் வளர்த்தது போல் ,நீயும் அவர்களுக்கு கிருபை செய்வாயாக! என்று கூறிப் பிரார்த்திப்பீராக!<br />அல்குர் ஆன் (17:24)ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-76672330739721692392012-05-13T19:16:25.041+05:302012-05-13T19:16:25.041+05:30திருவாளப்புத்தூர் முஸ்லிம் கருத்துக்கு நன்றி.உங்கள...திருவாளப்புத்தூர் முஸ்லிம் கருத்துக்கு நன்றி.உங்கள் பக்கம் அவசியம் வருகிறேன்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-68944131190889065792012-05-13T19:15:32.041+05:302012-05-13T19:15:32.041+05:30கருத்துக்கு நன்றி செய்தாலி.கருத்துக்கு நன்றி செய்தாலி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-64653680443649134632012-05-13T19:09:55.632+05:302012-05-13T19:09:55.632+05:30ரொம்ப வருத்தமா இருக்கு.. முதுமையில் நினைவிழப்பது எ...ரொம்ப வருத்தமா இருக்கு.. முதுமையில் நினைவிழப்பது என்பது மிக கொடுமை. அல்லாஹ் இந்த நோயிலிருந்து நம்மை காப்பானாக. ஒரு பச்சிளங்குழந்தை போன்ற இவர்களது நடவடிக்கைகளை காணும்போது பாவமா இருக்கும். இந்த மாதிரி நேரங்களில் இவர்களுக்கு நம்முடைய ஆதரவும் அரவணைப்பும் கண்டிப்பா தேவை. இளமையில் நம்மை கண்போன்று காத்தவர்களை நாமும் இமைபோல காக்கணும். இப்போதைய சூழ்நிலைகளில் பெற்றோரை முதுமையில் தவிக்கவிடுபவர்கள் ரொம்ப அதிகரித்து வருகின்றனர். இந்த நிலை மாறவேண்டும். இன்ஷா அல்லாஹ்!Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-28793447023919232432012-05-13T13:31:29.415+05:302012-05-13T13:31:29.415+05:30வருத்தம் தரக்கூடிய உண்மை....சரியான உணவுக் கட்டுப்ப...வருத்தம் தரக்கூடிய உண்மை....சரியான உணவுக் கட்டுப்பாடும்,உடற்பயிற்சியும் இருந்தால் எந்தவிதமான நோய்களும் தாக்க பெருபான்மையான வாய்புகள் இல்லை என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர்...இனியாவது பின்பட்டுரோவோமா?<br /><br />எங்க தளத்திற்கும் நீங்க வாங்க,தளத்தில் உறுபினராக ஆகுங்கள் www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,நபிகள் நாயகம் அவர்களின் குணநலன் அறிய, நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1 TO 15),காமகொடுரனுக்கு தண்டனை தந்த பெண்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி.ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள்.அந்த தளத்தில் இணையுங்கள்,வாருங்கள் உங்கள் கருத்தை உலகறிய தெரிவியுங்கள் ,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....திருவாளப்புத்தூர் முஸ்லீம்https://www.blogger.com/profile/03716590024042220839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-77430431944815937572012-05-13T12:37:29.004+05:302012-05-13T12:37:29.004+05:30வருத்தமான விஷயம் தான் சகோவருத்தமான விஷயம் தான் சகோசெய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-47569812884770180482012-05-13T10:26:35.432+05:302012-05-13T10:26:35.432+05:30உண்மைதான் ஏஞ்சலின்..இவற்றை எல்லாம் பார்க்கும் பொழு...உண்மைதான் ஏஞ்சலின்..இவற்றை எல்லாம் பார்க்கும் பொழுது மனமெல்லாம் வலி எடுக்கத்தான் செய்கிறது.கருத்துக்கு மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-55505901836608048252012-05-13T10:25:12.334+05:302012-05-13T10:25:12.334+05:30மிக்க நன்றி ஆசியா.மிக்க நன்றி ஆசியா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-52194434490448149732012-05-13T10:24:50.275+05:302012-05-13T10:24:50.275+05:30கருத்துக்கு மிக்க நன்றி மாதேவி.கருத்துக்கு மிக்க நன்றி மாதேவி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-82890654135466352882012-05-13T10:24:29.588+05:302012-05-13T10:24:29.588+05:30கருத்துக்கு மிக்க நன்றி மேனகா.கருத்துக்கு மிக்க நன்றி மேனகா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-17727422999168109322012-05-13T10:24:20.101+05:302012-05-13T10:24:20.101+05:30கருத்துக்கு மிக்க நன்றி மேனகா.கருத்துக்கு மிக்க நன்றி மேனகா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-63849604593047921642012-05-13T10:24:01.105+05:302012-05-13T10:24:01.105+05:30கருத்துக்கு வாழ்த்துக்கும் இதய நன்றிகள் சகோ இலங்கா...கருத்துக்கு வாழ்த்துக்கும் இதய நன்றிகள் சகோ இலங்கா வேதா திலகம்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-5653159905320034482012-05-13T10:23:03.924+05:302012-05-13T10:23:03.924+05:30கருத்துக்கு மிக்க நன்றி சகோ துளசிகோபால்கருத்துக்கு மிக்க நன்றி சகோ துளசிகோபால்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-15144717958155282692012-05-13T10:22:34.988+05:302012-05-13T10:22:34.988+05:30கருத்துக்கு மிக்க நன்றி சேகர்.கருத்துக்கு மிக்க நன்றி சேகர்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-47038649135308866782012-05-13T10:10:08.092+05:302012-05-13T10:10:08.092+05:30மிக்க நன்றி வரலாற்று சுவடுகள்.மிக்க நன்றி வரலாற்று சுவடுகள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-26180312787537986522012-05-13T10:10:07.846+05:302012-05-13T10:10:07.846+05:30மிக்க நன்றி வரலாற்று சுவடுகள்.மிக்க நன்றி வரலாற்று சுவடுகள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-38237154492175310062012-05-13T10:09:07.099+05:302012-05-13T10:09:07.099+05:30கருத்துக்கு மிக்க நன்றி ஜலீலா.கருத்துக்கு மிக்க நன்றி ஜலீலா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-89353896702599806882012-05-13T10:08:39.182+05:302012-05-13T10:08:39.182+05:30உடற்பயிற்சி மூலம் உடலுக்கு வரும் நோய்களைத் தாமதம் ...உடற்பயிற்சி மூலம் உடலுக்கு வரும் நோய்களைத் தாமதம் செய்யலாம். மூளைக்கு...??//<br /><br />இதற்கும் பயிற்சிகளின் மூலம் டிமென்ஷியா வருவதில் இருந்து தப்பிக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். ஹுசைனம்மா.கருத்துக்கு நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-16021006594201372262012-05-13T10:06:14.222+05:302012-05-13T10:06:14.222+05:30எனக்கு தெரிந்த உறவினர் ஒருவரின் அம்மா டிமென்ஷியாவா...எனக்கு தெரிந்த உறவினர் ஒருவரின் அம்மா டிமென்ஷியாவால் பாதிப்பு ஏற்பட்டு காணாமல் போய்விட்டார்.நான்கு வருடமாகிவிட்டது..//<br /><br />இப்பொழுதுதான் எனக்கும்ஞாபகத்தில் வருகின்றது.எனக்கும் தெரிந்த பெண்மணி ஒருவர் காணாமல் போய் விட்டார்.இந்நோயால்.காணாமல் போய் ஆறேழு ஆண்டுகள் ஆகியும் இன்னும் கண்டு பிடிக்கப்படவிலை.கருத்துக்கு மிக்க நன்றி சசிகலாஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-44712542428885099702012-05-13T03:11:57.844+05:302012-05-13T03:11:57.844+05:30படிக்கும்போதே மனம் பாரமாகிப்போனது ஸாதிகா .
எங்க ஆல...படிக்கும்போதே மனம் பாரமாகிப்போனது ஸாதிகா .<br />எங்க ஆலயத்தில் ஒருவர் இப்படி மிகவும் கஷ்டபட்டார் <br />சுமார் எட்டு வருட காலம் அவர் மனைவிதான் ஒரு குழந்தை போல அவரை கவனித்தார்கள் .தனது மகள் திருமணம் அதனால் ஐநூறு பேருக்கு உணவுதேவைஎன்று ஆர்டர் செய்தார் ஒரு நாள் .பாவம் அதே மகளுக்கு பத்து வயதில் பேரன் இருப்பது கூட மறந்திருக்கார் .<br /><br /><br />மானிட வாழ்வில் எத்தனை எத்தனை போராட்டங்கள் .மனது வலிக்குது . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-66224520216883867122012-05-13T01:52:45.012+05:302012-05-13T01:52:45.012+05:30//என்னிறைவா!பால்யத்திலும் இளமையிலும் மகிழ்வுடன் வா...//என்னிறைவா!பால்யத்திலும் இளமையிலும் மகிழ்வுடன் வாழ்ந்ததைப்போன்றே முதுமையிலும் இறப்பிலும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து மரணிக்கச்செய்வாயாக!//<br /><br />ஆமீன்..Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.com