tag:blogger.com,1999:blog-5470940579611533398.post5847656097029445830..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: கங்காரு கண்டத்தில் மேற்படிப்பு.ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-59647966418414006872010-01-18T22:40:26.867+05:302010-01-18T22:40:26.867+05:30அதிரா நீங்கள் கேடதுமே போட்டு விட்டேன்.பாருங்கள்.
...அதிரா நீங்கள் கேடதுமே போட்டு விட்டேன்.பாருங்கள்.<br /><br />ஆசியா,சற்று பிஸி.மேலும் ஊருக்குப்போய் வந்தேன்.கதாபாத்திரங்கள் விரைவில் வரும்.உங்களுக்காக ஒரு சீதாவோ,ராணியோ கற்பனை செய்து கொண்டு இருக்கிறேன்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-83019288436249903962010-01-17T15:57:29.119+05:302010-01-17T15:57:29.119+05:30ஸாதிகா நான் தானே அங்கு சென்றிருக்கிறேன்.இப்ப அவங்க...ஸாதிகா நான் தானே அங்கு சென்றிருக்கிறேன்.இப்ப அவங்க எல்லோருடனும் நாட்கள் கழிந்து கொண்டிருக்கிறது.என்ன இதற்கு அப்புறம் இடுகை இல்லை?அடுத்த கதாபாத்திரம் ரிலீஸ் எப்போ?Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-19127183368290843762010-01-17T05:07:59.551+05:302010-01-17T05:07:59.551+05:30ஸாதிகா அக்கா.. என்ன நீண்ட நாட்களாகிறதே.. உங்கள் அட...ஸாதிகா அக்கா.. என்ன நீண்ட நாட்களாகிறதே.. உங்கள் அடுத்த தலைப்புக்காக அதிரா வெயிட்டிங்.. விரைவில் எழுதுங்கோ விறுவிறுப்பான சம்பவங்களை.<br /><br />அன்புத்தங்கை அதிரா.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-55511742332731071542010-01-15T22:34:29.157+05:302010-01-15T22:34:29.157+05:30சுமஜ்லா,
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.சுமஜ்லா,<br />முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-75196956318338897632010-01-15T22:33:55.834+05:302010-01-15T22:33:55.834+05:30சக்தியின் மனம்,
வாழ்த்துக்களுக்கு நன்றி.தங்களுக்கு...சக்தியின் மனம்,<br />வாழ்த்துக்களுக்கு நன்றி.தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-20515581929609897572010-01-15T21:50:23.445+05:302010-01-15T21:50:23.445+05:30அதிர வைக்கும் நிஜம்!அதிர வைக்கும் நிஜம்!SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-55911257455223330582010-01-15T08:14:52.218+05:302010-01-15T08:14:52.218+05:30இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்Sakthihttps://www.blogger.com/profile/04835503602384820366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-28452208158104235312010-01-14T20:15:47.329+05:302010-01-14T20:15:47.329+05:30சத்ரியன்,
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.சத்ரியன்,<br />முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-52542725718969160542010-01-14T20:15:07.967+05:302010-01-14T20:15:07.967+05:30விஜி,
கருத்துக்கு நன்றி.சற்ரு முன்னர்தான் உங்கள் வ...விஜி,<br />கருத்துக்கு நன்றி.சற்ரு முன்னர்தான் உங்கள் வாழ்த்தைப்பார்த்தேன்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-44885106023737501012010-01-14T20:14:11.693+05:302010-01-14T20:14:11.693+05:30ஹுசைனம்மா,
//டிப்பைக் கூடிய மட்டும் இந்தியாவிலேயே ...ஹுசைனம்மா,<br />//டிப்பைக் கூடிய மட்டும் இந்தியாவிலேயே (அங்கும் பிரச்னைகள் இருக்கின்றன) அல்லது பெற்றோரின் அருகாமையிலேயே முடித்துவிட்டு வேலைக்கென வெளிநாடு செல்லும்போது ஒரு பக்குவம் வந்திருக்கும் என்பது என் கருத்து.//உங்கள் கருத்தையும் ஆமோதிக்கிறேன்.நன்றிஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-11641618527637768182010-01-14T20:13:06.440+05:302010-01-14T20:13:06.440+05:30சீமான் கனி,
கருத்துக்கும்,ஓட்டுக்கும் நன்றி.சீமான் கனி,<br />கருத்துக்கும்,ஓட்டுக்கும் நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-3743219823076570392010-01-14T20:12:32.543+05:302010-01-14T20:12:32.543+05:30ஆசியா,
கருத்துக்கு நன்றி.மகன் விடுமுறை முடிந்து பு...ஆசியா,<br />கருத்துக்கு நன்றி.மகன் விடுமுறை முடிந்து புறப்பட்டுவிட்டாரா?நீங்கள் ஃபிரீ ஆகி விட்டீர்களா?ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-70244197091369389942010-01-14T20:11:34.411+05:302010-01-14T20:11:34.411+05:30பிரியா,முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.பிரியா,முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-90346894078721688412010-01-14T20:10:59.767+05:302010-01-14T20:10:59.767+05:30ஷஃபி,
உண்மைதான்.பலர் பலவிதமாகத்தான் சொல்கின்றார்கள...ஷஃபி,<br />உண்மைதான்.பலர் பலவிதமாகத்தான் சொல்கின்றார்கள்.எதை நம்புவதென்றே தெரியவில்லை.இனி இது போல் துர் சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-89503507034873657272010-01-14T20:09:04.361+05:302010-01-14T20:09:04.361+05:30மலிக்கா,
உங்கள் கருத்துக்கு நன்றி.அவசியம் தங்கள் ப...மலிக்கா,<br />உங்கள் கருத்துக்கு நன்றி.அவசியம் தங்கள் புது வலைப்பூ காண வருகின்றேன்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-15561202795766292132010-01-09T18:46:15.551+05:302010-01-09T18:46:15.551+05:30நல்லதொரு பகிர்வு.நல்லதொரு பகிர்வு.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-13628573049276861032010-01-08T22:35:47.129+05:302010-01-08T22:35:47.129+05:30அக்கா எல்லா பெற்றோர்களுக்கும் இந்த வெளிநாட்டு மோகம...அக்கா எல்லா பெற்றோர்களுக்கும் இந்த வெளிநாட்டு மோகம் கூடி கொண்டே தான் போகிறதே ஒழிய குறைந்த பாடில்லை. எவ்வளவு கேட்டாலும், பேப்பரில் பார்த்தும்,படித்தும் ம்.ஹூம்<br />மாறாவே இல்லை மக்கள்.<br />அக்கா இதை படித்ததும் எனக்கு மேலும் மனதுக்கு கஷ்டமாக இருக்கு.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-81480535405471633092010-01-05T15:48:51.778+05:302010-01-05T15:48:51.778+05:30ஆமாம் அக்கா, கேட்கும்போதே பதறுகிறது.
படிப்பைக் க...ஆமாம் அக்கா, கேட்கும்போதே பதறுகிறது. <br /><br />படிப்பைக் கூடிய மட்டும் இந்தியாவிலேயே (அங்கும் பிரச்னைகள் இருக்கின்றன) அல்லது பெற்றோரின் அருகாமையிலேயே முடித்துவிட்டு வேலைக்கென வெளிநாடு செல்லும்போது ஒரு பக்குவம் வந்திருக்கும் என்பது என் கருத்து.<br /><br />இக்கரைக்கு அக்கரை பச்சை!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-71537581606246841232010-01-05T04:31:37.185+05:302010-01-05T04:31:37.185+05:30நல்லா பகிர்வு...தமிலிஷில் இணைத்து விட்டேன்...ஸாதி(...நல்லா பகிர்வு...தமிலிஷில் இணைத்து விட்டேன்...ஸாதி(கா) <br /><br />http://ganifriends.blogspot.com/சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-9002621313817257262010-01-05T03:04:51.448+05:302010-01-05T03:04:51.448+05:30//துஷ்டனைக்கண்டால் தூர விலகு என்பதைப்போல் விலகி இர...//துஷ்டனைக்கண்டால் தூர விலகு என்பதைப்போல் விலகி இருப்பதே மேல்.நம் சந்ததியினருக்கும் பாதுகாப்பு.படிக்க வைக்கவும்,பிழைக்கவும் எத்தனையோ வழிகள்,இடங்கள் ,பாதுகாப்பான தேசங்கள் உள்ளது.ஆபத்தான இலக்கு வேண்டாமே.யோசியுங்கள்.//<br /><br />என்னுடைய கருத்தும் இதுதான் அக்கா...நல்ல பகிர்வு ஸாதி(கா) ...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-60405158095191329142010-01-05T02:46:25.612+05:302010-01-05T02:46:25.612+05:30ஸாதிகா தங்கள் மனித நேயமிக்க இந்த இடுகை நிறைய பெற்ற...ஸாதிகா தங்கள் மனித நேயமிக்க இந்த இடுகை நிறைய பெற்றோர்களின் கண்ணை நிச்சயம் திறந்து இருக்கும்.உஷார் படுத்தியமைக்கு மிக்க நன்றி.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-53422930071712779292010-01-04T22:41:16.569+05:302010-01-04T22:41:16.569+05:30மனித நேயமுள்ள அருமையான பதிவு!மனித நேயமுள்ள அருமையான பதிவு!Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-22426778429119800082010-01-04T17:34:58.942+05:302010-01-04T17:34:58.942+05:30தாக்குதலுக்கு சரியான காரணம் இனவெறி மட்டுமா அல்லது ...தாக்குதலுக்கு சரியான காரணம் இனவெறி மட்டுமா அல்லது வேறு ஏதேனும் கூட இருக்குமா என பல சந்தேகங்கள் கிளப்பிக் கொண்டே இருக்கின்றார்கள். நானும் சில நண்பர்களிடம் கேட்கும்போது அது மாதிரி இங்கு இல்லை, அங்கு இல்லை என ஒவ்வொருவரும் தத்தமது இடத்தை உசத்தியாக சொல்கிறார்கள். ஒரே குழப்பமா இருக்கு. தாங்கள் இறுதியில் கூறியிருப்பது நல்ல கருத்து 'இத்தனை ரிஸ்க் தேவையா? மாற்று இடங்கள், உள் நாடு, என சிந்திக்கலாம்.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-26118324851392745462010-01-04T16:42:26.642+05:302010-01-04T16:42:26.642+05:30/யார் விட்டு பிள்ளையா இருந்தாலும் இது போல் கேள்வி .../யார் விட்டு பிள்ளையா இருந்தாலும் இது போல் கேள்வி படும் போது மனசு ரொம்ப துடிக்கிறது./<br /><br />ஜலீலாக்கா சொல்வது சரி.<br /><br />பணம் தேவைதான் அதற்காக தம்மை இழந்து தன்மானமிழந்து வாழ்வது நல்லதல்ல. முடிவு பெற்றோரிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் தெளிவான முடிவு வேண்டும்..<br /><br /><br /><br />http://fmailkka.blogspot.com/<br /><br />நேரம் கிடைக்கும்போது<br />இதையும் கொஞ்சம் பாருங்கள்அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-22540821888022575342010-01-04T14:36:48.042+05:302010-01-04T14:36:48.042+05:30சகோரர் பித்தனின் வாக்கு.தங்கள் கருத்தும் ஏற்றுக்கொ...சகோரர் பித்தனின் வாக்கு.தங்கள் கருத்தும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவைதான்.தங்கள் கருத்தை நிச்சயமாக நான் தவறாகவோ,தங்களின் மனித நேயத்தை குறை கூறியோ நான் தங்கள் பின்னூட்டத்திற்கு பதில் அளிக்கவில்லை.தாங்கள் தவறாக புரிந்திருந்தால் அதனை மாற்றிக்கொள்ளவும்.நன்றி சகோதரரே.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com