tag:blogger.com,1999:blog-5470940579611533398.post3912171483220067566..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: காணாமல் போனவைகள்ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-81047736603511430642011-06-27T01:25:41.729+05:302011-06-27T01:25:41.729+05:30இந்த பதிவை எப்படி மிஸ் பண்ணேன்னு தெரியல...சூப்பரா ...இந்த பதிவை எப்படி மிஸ் பண்ணேன்னு தெரியல...சூப்பரா எழுதி அசத்திட்டீங்க அக்கா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-83502326230802864922011-06-25T12:37:33.988+05:302011-06-25T12:37:33.988+05:30ஸாதிகா...
இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள அனைத்தும் ...ஸாதிகா...<br /><br />இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள அனைத்தும் வழக்கொழிந்து போய்விடவில்லை என்று நினைக்கிறேன்...<br /><br />ஜவ்வு மிட்டாய், மிக்ஸர் வண்டி போன்றவை இப்போதும் சிறிய கிராமங்களில் / ஊர்களில் இருக்க வாய்ப்புண்டு... <br /><br />கோலி சோடா இப்போதும் வழக்கில் இருக்கிறது...<br /><br />"கல்லே கல்லே வற்த்த கல்லே கல்லே" கூவும் கடலைக்காரர்கள் இன்றெல்லாம் கடை போட்டிருந்தாலும், கூவுவதில்லை... கடற்கரை சென்றால் பார்க்கலாமே...<br /><br />அம்மி கொத்தலியோ அப்பீட் ஆகி நிறைய நாட்களாகிறது...<br /><br />மற்றுமொரு சூப்பர் பதிவு போட்டு கலக்கிட்டீங்க ஸாதிகா...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-73135752047671728442011-06-25T09:45:08.234+05:302011-06-25T09:45:08.234+05:30சூப்பர் பதிவு ஸாதிகாக்கா! மிகவும் ரசித்துப் படித்...சூப்பர் பதிவு ஸாதிகாக்கா! மிகவும் ரசித்துப் படித்தேன், எப்படியோ கருத்துப்போட விட்டுப்போச்சு. அழகா படமும் போட்டு கலக்கிட்டீங்க,பாராட்டுக்கள்! :)Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-44617107416548611682011-06-24T07:30:32.973+05:302011-06-24T07:30:32.973+05:30http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_...http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_24.html<br /><br />தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். தங்கள் கருத்துக்களை அறியப்படுத்தவும் நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-79881312920484346002011-06-23T10:41:24.737+05:302011-06-23T10:41:24.737+05:30ஆருமையான படங்கள்.விளக்கங்கள். இந்த படங்களை போட்டு ...ஆருமையான படங்கள்.விளக்கங்கள். இந்த படங்களை போட்டு ஒரு கதையை பதிவு செய்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.புல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-77367636651234861912011-06-21T12:24:39.121+05:302011-06-21T12:24:39.121+05:30ஹ்..ம்..இந்த படங்கள் இணையத்திலாவது கிடைக்கிறதே :(....ஹ்..ம்..இந்த படங்கள் இணையத்திலாவது கிடைக்கிறதே :(... ஒவ்வொரு படத்திற்கு உங்க விளக்கம் நல்லாயிருக்கு... பல்லாங்குழி விளையாட்டு எனக்கும் ரொம்ப பிடிக்கும்..புளிமுத்து வைத்து விளையாடுவோம்... இனி ஊருக்கு போகும்போது அத தேடியெடுக்கணும்... பகிர்ந்ததுக்கு நன்றி.enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-54279604720435663242011-06-19T11:36:00.452+05:302011-06-19T11:36:00.452+05:30presentpresentJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-65076112060394170942011-06-17T01:22:33.186+05:302011-06-17T01:22:33.186+05:30போங்கப்பா... அந்த நாள் நினைவுகளை ரெம்பவும் கிளப்பி...போங்கப்பா... அந்த நாள் நினைவுகளை ரெம்பவும் கிளப்பி விட்டுட்டீங்க...ஹ்ம்ம்... அதிலும் பட்டுப்பூச்சியும் , ஐஸ் வண்டியும்....வாவ்... சோன் பப்டி வண்டிய விட்டுட்டீங்க போல...சூப்பர் போஸ்ட்..:)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-2533115788591532072011-06-13T20:16:28.887+05:302011-06-13T20:16:28.887+05:30ஸாதிகா அசத்தல்பதிவு.. எனக்கு பிடிச்சது குச்சி ஐஸும...ஸாதிகா அசத்தல்பதிவு.. எனக்கு பிடிச்சது குச்சி ஐஸும்., ஜவ்வு மிட்டாயும்.. ஏன்னா என்ன வாங்கித் தின்னவே விட்டதேயில்லை..:((( அப்புறம் பாம்படம் பார்த்து நானும் பயந்து இருக்கேன். இது அவங்க காதுல எப்பிடித் தொங்குதுன்னு..:))Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-65638454196547384122011-06-13T09:32:03.460+05:302011-06-13T09:32:03.460+05:30பழைய நினைவுகளை மலரச் செய்த நல்ல பதிவு.
பூம்பூம் ம...பழைய நினைவுகளை மலரச் செய்த நல்ல பதிவு.<br /><br />பூம்பூம் மாடு பெங்களூரில் அடிக்கடி காணக் கிடைக்கிறது. ட்ராஃபிக் நடுவே எங்கேனும் பார்க்கிறேன். ஒருமுறையேனும் அதைப் படம் எடுக்க வேண்டுமென எண்ணிக் கொண்டிருக்கிறேன்:)!<br /><br />கடலை விற்கிற பெண்மணி படம் நான் எடுத்தது:)! PiT-ல் ‘இந்தவார சிறந்த படம்’ ஆக தேர்வான ஒன்று. எதிர்பாரமல் இங்கே பார்த்ததில் மகிழ்ச்சி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-88787634506058160542011-06-13T09:19:20.212+05:302011-06-13T09:19:20.212+05:30கானாமல் போன பட்டியல் அருமை..
பட்டை சோறு என்று ஒன்...கானாமல் போன பட்டியல் அருமை..<br /><br />பட்டை சோறு என்று ஒன்று இருப்பது இப்பொழுது தான் தெரியும்..<br /><br />சிலது காணாமலேயே போய்விட்டது...GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-27868496614926134702011-06-13T08:41:24.706+05:302011-06-13T08:41:24.706+05:30எங்க ஊரு திருநெல்வேலி பற்றிய எனது பகிர்வு
எங்க ஊ...எங்க ஊரு திருநெல்வேலி பற்றிய எனது பகிர்வு<br /><br /><a href="http://ensaaral.blogspot.com/2011/06/blog-post.html" rel="nofollow"> எங்க ஊரு நல்ல ஊரு - திருநெல்வேலி </a>mmStarjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-45391941827067034992011-06-12T18:22:26.331+05:302011-06-12T18:22:26.331+05:30பட்டுப்பூச்சி, குடுகுடுப்பைகாரர், பூம் பூம் மாடு, ...பட்டுப்பூச்சி, குடுகுடுப்பைகாரர், பூம் பூம் மாடு, வெற்றிலைத் தட்டு, எல்லாமே அழகு தான். பூம் பூம் மாடு நான் பார்த்ததில்லை. சினிமாவில் பார்த்ததோடு சரி. அழகிய பதிவு.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-37126484686208961152011-06-12T17:35:02.074+05:302011-06-12T17:35:02.074+05:30தெருதெருவா சாணைபிடிப்பவர், ஜவுளி விற்பவர், மண்பானை...தெருதெருவா சாணைபிடிப்பவர், ஜவுளி விற்பவர், மண்பானை செய்து விற்கிறவர்கள், இவங்கெல்லாம் குறைஞ்சு போயிட்டாங்கன்னு சொல்லலாம்.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-84444724912037808522011-06-12T17:32:29.312+05:302011-06-12T17:32:29.312+05:30சிறுவயது ஞாபகங்கள்... சுத்துமிட்டாய், ஜவ்வுமிட்டாய...சிறுவயது ஞாபகங்கள்... சுத்துமிட்டாய், ஜவ்வுமிட்டாய், பஞ்சுமிட்டாய் இதெல்லாம் சாப்பிட்டது ஞாபகத்துக்கு வருது. இந்த பஞ்சுமிட்டாய் இப்போதுள்ள பாப்கார்ன்னுக்கு முன்னோடின்னு சொல்லலாம். ஆமா பஞ்சு மிட்டாய் செய்றதும் பாப்கார்ன்னு செய்றதும் ஒரே மெத்தர்ட். <br /><br />எங்க ஊர்சைடுல நீங்க குறிப்பிட்டவற்றில் சில இப்போதும் உண்டு. அக்பர் சொன்னமாதிரி நகரத்துலதான் கம்மி. நல்லா ரசிக்கவைத்த பதிவு.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-69380565550665691012011-06-12T15:34:22.174+05:302011-06-12T15:34:22.174+05:30//என்ன செய்ய, பழையன கழிதலும், புதியன புகுதலும்தானே...//என்ன செய்ய, பழையன கழிதலும், புதியன புகுதலும்தானே வாழ்க்கை!!//என்ன செய்வது.இப்படி பதிவு போட்டு ஆற்றிக்கொள்ள வேண்டியதுதான்.ஆனால் பழைய நினைவுகளை அசை போடும் பொழுது எத்தனை மகிழ்வாக உள்ளது!நன்றி. ஹுசைனம்மா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-7113415229380332412011-06-12T15:32:57.137+05:302011-06-12T15:32:57.137+05:30/ kalamaruduran மிக்க நன்றி/ kalamaruduran மிக்க நன்றிஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-18743241982540936722011-06-12T15:32:29.997+05:302011-06-12T15:32:29.997+05:30முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி ஏ வி எ...முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி ஏ வி எஸ்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-5257951143609360612011-06-12T15:31:30.553+05:302011-06-12T15:31:30.553+05:30வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி சகோ இஸ்மத்வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி சகோ இஸ்மத்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-18593306431968257652011-06-12T15:30:55.418+05:302011-06-12T15:30:55.418+05:30இந்த பதிவு அநேகரது பழைய நினைவுகளை தூண்ட காரணியாக இ...இந்த பதிவு அநேகரது பழைய நினைவுகளை தூண்ட காரணியாக இருந்தது பற்றி மிக்க மகிழ்ச்சி.கருத்துக்கு மிக்க நன்றி கலா நேசன்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-82280338237363183172011-06-12T15:29:49.554+05:302011-06-12T15:29:49.554+05:30//கொட்டாங்குச்சி வயலின் ,சோன் பப்படி ,கம்மர்கட் இத...//கொட்டாங்குச்சி வயலின் ,சோன் பப்படி ,கம்மர்கட் இதெல்லாம் தொலைந்தே <br />போச்சு .அடடே பன்னீர் சோடாவ மறந்திட்டீங்களே .<br />உப்பு மிளகாத்தூள் போட்ட இலந்தைபழம் இப்பவும் கிடைக்குதா .?/// ஏஞ்சலின் காணாமல் போனவைகள் இரண்டாம் பாகத்திற்கு ஐடியா கொடுத்து விட்டீர்கள்.கருத்துக்கு மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-23647555603615346612011-06-12T15:28:49.965+05:302011-06-12T15:28:49.965+05:30//ஓவல் சேப் பெட்டியில் வாசப்பாக்கு, கறுவா வைத்திரு...//ஓவல் சேப் பெட்டியில் வாசப்பாக்கு, கறுவா வைத்திருக்கிறேன், வீட்டுக்கு வரும் சிலருக்கும் பிடிக்கும் கேட்டால்(கர்ர்ர்ர்ர்ர்:)) பத்திரமாக கொஞ்சூண்டு:) // கஞ்சூஸ் பூஸ்.ஐ பட்டு பூச்சியை தொட பயமா?பயாந்தாங் கொல்லி அதீஸ்.உற்சாகமாக வந்து பின்னூட்டங்கள் பொறுமையாக கொடுத்ததற்கு மிக்க நன்றி அதீஸ்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-44970173369794923312011-06-12T15:25:49.414+05:302011-06-12T15:25:49.414+05:30பாராடுகளுக்கும் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ ...பாராடுகளுக்கும் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ இராஜராஜேஸ்வரி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-81071932953060463002011-06-12T15:25:13.163+05:302011-06-12T15:25:13.163+05:30ஊக்கவரிகளுக்கு நன்றி இளம் தூயவன்.ஊக்கவரிகளுக்கு நன்றி இளம் தூயவன்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-79624139497754511942011-06-12T15:24:47.593+05:302011-06-12T15:24:47.593+05:30//சிநேகிதன் அக்பர் said...
நல்ல கலெக்ஷன். இவற்றில...//சிநேகிதன் அக்பர் said...<br />நல்ல கலெக்ஷன். இவற்றில் சில இன்னும் பல ஊர்களில் இருக்கிறது. நகரங்களில்தான் காணவியலாது.// உண்மைதான் சில ஊரில் இருக்கலாம் .ஆனால் கண்டு நாட்களாகி விட்டது அக்பர்.கருத்துக்கு நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com