tag:blogger.com,1999:blog-5470940579611533398.post3901790496784988570..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: தயிர் பானைக்குள் பிரியாணி சட்டி.ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-62000998591000899832012-10-13T12:36:09.972+05:302012-10-13T12:36:09.972+05:30எல்லா மதங்களும் அன்பைத்தானே போதிக்கின்ற்ன !எல்லா மதங்களும் அன்பைத்தானே போதிக்கின்ற்ன !இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-6719863253036069902012-10-13T00:51:54.254+05:302012-10-13T00:51:54.254+05:30அன்பின் ஸாதிகா - இதெல்லாம் சகஜமாக நடக்கிறதென்பது ந...அன்பின் ஸாதிகா - இதெல்லாம் சகஜமாக நடக்கிறதென்பது நம்பத் தகுந்த வகையில் இயல்பாக நடக்கிறது. மடஹ் நல்லிணக்கம் - நட்புகள் - மதம் தாண்டி நட்புகள் மலர்கின்றன - காலம் மாறுகிறது - நல்வாழ்த்துகள் சாதிகா - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-60116329976170439432012-10-12T12:50:45.810+05:302012-10-12T12:50:45.810+05:30
அன்புள்ள திருமதி சாதிகா,
உங்களின் இந்தப் பதிவி...<br /><br />அன்புள்ள திருமதி சாதிகா, <br /><br />உங்களின் இந்தப் பதிவினை இன்றைய வலைச்சரத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.<br /><br />இணைப்பு இதோ:<br /><br />http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_12.html<br /><br />வருகை தருக, ப்ளீஸ்Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-13052002782139937812012-10-12T12:32:55.960+05:302012-10-12T12:32:55.960+05:30இது என் முதல் வருகை, அம்மா ரஞ்சனி அவர்களின் அறிமுக...இது என் முதல் வருகை, அம்மா ரஞ்சனி அவர்களின் அறிமுகத்தில் இன்று உங்கள் தளத்தில்... அற்புதமான மனிதநேய மனம் கொண்ட மனிதர்கள் நம் கண் முன் ஏராளம். படித்து மகிழ்ந்தேன்... இந்த பதிவை... நல்ல அழகிய சுழல் கொண்ட மனிதர்கள் கிடைப்பது அரிது... உங்களுக்கு அப்படி பட்ட சுழலை கொடுத்த இறைவனுக்கு நன்றி... தொடர்வோம் Anonymoushttps://www.blogger.com/profile/08623769953328214402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-55779549653690201522012-10-12T12:26:26.348+05:302012-10-12T12:26:26.348+05:30மீண்டும்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://bl...மீண்டும்...<br /><br />மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_12.html) சென்று பார்க்கவும்...<br /><br />நன்றி...<br />திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-14501497999903904732012-10-08T03:11:11.896+05:302012-10-08T03:11:11.896+05:30 அருமையான பகிர்வு, அருமையான பகிர்வு,Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-85780141861900993972012-10-05T23:44:42.172+05:302012-10-05T23:44:42.172+05:30'ஸலாம் சகோ.சாதிகா,
6/12/92... க்கு அப்புறம் நம...'ஸலாம் சகோ.சாதிகா,<br />6/12/92... க்கு அப்புறம் நம் நாட்டிலும் 9/11/2001... க்கு அப்புறம் உலகிலும் இதுபோன்ற மகிழ்ச்சிகள் மறைந்து வரும் சோகம் அடர்ந்த சூழலில், படிக்க படிக்க பதிவு முழுதும் பேரானந்தம்தான்..! எங்க வூரு பக்கம், "பிரியாணி சட்டிக்குள், தயிர் பானை" சந்தோஷமா இருக்குதுங்கோ..! யாதும் ஊரே யாவரும் கேளிர்.'<br /><br />சகோ.முஹம்மது ஆஷிக்கின் இந்த கருத்தை அப்படியே வழி மொழிகிறேன்.<br />நன்றி.அஜீம்பாஷாhttps://www.blogger.com/profile/05371482131444615695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-73039006490844618122012-10-04T14:17:22.169+05:302012-10-04T14:17:22.169+05:30எல்லா மதமும் மனிதனை ஒத்துமையா இருக்கத்தான் வலியுறு...எல்லா மதமும் மனிதனை ஒத்துமையா இருக்கத்தான் வலியுறுத்துது. எனக்கும் இதுப்போல் ஒரு அனுபவம்...., அது ரம்ஜான் பண்டிகை நேரம்..., அப்போது எங்கள் குடியிருப்பில் 8வயது பிராமின் பையனுக்கு ஆப்பரேஷன். அதனால் அவர்கள் சுத்த ஆசாரத்துடன் நோன்பு இருந்தாங்க. அந்த ஆச்சாரம் கெடக்குடாதுன்னு நாங்கலாம் அசைவம் சமைக்காம் இருந்தோம். எங்களுடன் குடியிருந்த முஸ்லீம் குடும்பமும், ரம்ஜான் பண்டிகையை அசைவமில்லாமதான் கொண்டாடினாங்க. ஒரு வாரம் கழிச்சு அந்த தெருவுக்கே பிரியானி சமைத்து விருந்திட்டது தனிக்கதை.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-79233228890799311032012-10-04T13:51:58.073+05:302012-10-04T13:51:58.073+05:30அன்பின் ஸாதிகா,
தங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுக...அன்பின் ஸாதிகா,<br /><br />தங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். சமயம் கிடைக்கும்போது பாருங்கோப்பா..<br /><br />பதிவுகளை மட்டுமே பார்த்து என்னிடம் அன்புக்கொண்ட மிக அற்புதமான பெண் ஸாதிகா. பதிவுகளில் சிரிக்கவும் வைக்கமுடியும் என்று சீனிமுட்டாய் ஸ்ரீனிவாசனின் கதையில் சொல்லி இருக்காங்க பாருங்களேன்.<br /><br />இனிப்புப்பிரியர் ஸ்ரீனிவாசன் <br />சிங்காரச்சென்னையில் சிங்காரிகள் <br />பிரிவு <br /><br /><br />அன்புடன்<br />மஞ்சுபாஷிணிகதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-34453897686588099752012-10-03T13:09:10.554+05:302012-10-03T13:09:10.554+05:30நெகிழ்ச்சியான பகிர்வு.நெகிழ்ச்சியான பகிர்வு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-16570757460395815522012-10-03T11:10:32.642+05:302012-10-03T11:10:32.642+05:30மதங்களில் இல்லை... மனங்களில் தான் மனிதம் வாழ்கிறது...மதங்களில் இல்லை... மனங்களில் தான் மனிதம் வாழ்கிறது என்பதை உணர்த்திய உதாரணப் படைப்பு ஸாதிகா. தொடரட்டும் இந்தப் பேறு உங்களுக்கு. என் நல்வாழ்த்துக்கள்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-3293381197503202752012-10-03T10:05:50.778+05:302012-10-03T10:05:50.778+05:30மிகவும் அருமையான மனித நேயக் கட்டுரை தான்.
எனக்கு...மிகவும் அருமையான மனித நேயக் கட்டுரை தான். <br /><br />எனக்கும் நிறைய முஸ்லீம் நண்பர்கள் என் அலுவலகத்தில் உண்டு. அதில் ஷாகுல் ஹமீத், ப்யாரே ஜான், குத்புதீன், ரஹ்மான் என்பவர்கள் என்னிடம் மிகவும் அன்புடன் மரியாதையுடனும் பழகியவர்கள்.<br /><br />1955 முதல் 1980 வரை நாங்கள் வாழ்ந்த வீடும், சுமார் 50க்கும் மேற்பட்ட பிராமண வகுப்பினர் கூட்டாக வாழ்ந்த ஸ்டோருமே, அண்ணன் தம்பியாக இரண்டு சாயபுகளுக்கே சொந்தமானது. <br /><br />இருப்பினும் அதன் பெயர் “பெரிய நாராயண ஐயர் ஸ்டோர்” எனவே திருச்சியில், கடைசிவரை அழைக்கப்பட்டு வந்தது. அந்தக் குடியிருப்பைப்பற்றி என்னுடைய “மறக்க மனம் கூடுதில்லையே” என்ற கதையின் முதல் பகுதியில், மிகவும் நகைச்சுவையாக எழுதியுள்ளேன்.<br /><br />அந்த ஸ்டோரில் வாடகை வசூல் செய்ய மட்டும் எப்போதாவது ஒரு நாள் அந்த சாயபு சகோத்ரர்களில் ஒருவர் அதுவும் ஒரே ஒரு வீட்டில் மட்டும் சற்று நேரம் வந்து அமர்வார்.<br /><br />கடைசிவரை அந்தக்குடியிருப்பில் ஐயர்மார்களைத் தவிர வேறு யாரையும் அவர் குடியமர்த்தவில்லை.<br />அதையும் பாராட்டவே வேண்டும். அவர் நினைத்திருந்தால் எவ்வளவோ வழிகளில் தொல்லைகள் தந்திருக்கலாம்.<br /><br /><br />இதுபோல பல நிகழ்வுகள் உண்டு.<br /><br />நான் ஒருமுறை உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ஒருவரை முகமதிய தர்க்காவுக்கு தொடர்ச்சியாக 7 நாட்கள் அழைத்துச்சென்று, தினமும் ஒரு மணி நேரம் ஒரு முஸ்லீம் சகோதரர் வேதம் [குரான்] வாசித்து, மந்திரித்து வந்ததும் உண்டு.<br /><br />இதுபோல எவ்வளவோ நிகழ்ச்சிகள் உண்டு. இவற்றைப்பற்றியெல்லாம் ஓர் தனிப்பதிவே இட நினைத்திருந்தேன். <br /><br />[தங்கள் மெயில் இன்று கிடைத்து இங்கு இப்போது நான் வந்துள்ளேன்.]<br /><br />நான் நினைத்தது போலவே தாங்களும் இங்கு பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.<br /><br />பாராட்டுக்கள். வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-45866018171170683842012-10-03T01:53:10.693+05:302012-10-03T01:53:10.693+05:30வித்தியாசமான இடுகை .
மனித நேயம் பொங்கம் இடுகை .நல்...வித்தியாசமான இடுகை .<br />மனித நேயம் பொங்கம் இடுகை .நல்வாழ்த்து.<br />நல்வரவு என்வலைக்கு வர.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-16705864147896822262012-10-02T18:59:57.349+05:302012-10-02T18:59:57.349+05:30பல சாதனைக்குள் வாடகை வீடு பிடித்து நல்ல பெயர் கால...பல சாதனைக்குள் வாடகை வீடு பிடித்து நல்ல பெயர் காலமெல்லாம் வாங்கியதும் ஒரு சாதனைதான். ஒருவர் செய்த தவறு மற்றவரையும் பாதிக்கலாம். ஒருவர் வாங்கிய நற் பெயர் மற்றவருக்கும் அணுகூலம் கிடைக்க வழி வகுக்கும் mohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-81890977872844100532012-10-02T17:25:08.401+05:302012-10-02T17:25:08.401+05:30ஸாதிகா ரொம்ப நல்ல பதிவு.ஒருவரை நாம சந்திக்கும் போத...ஸாதிகா ரொம்ப நல்ல பதிவு.ஒருவரை நாம சந்திக்கும் போது அவங்களையும் நம்ம போல ஒரு மனிதராகத்தான் பார்க்கிரோம். என்ன ஜாதிக்காரஙக்ன்னு பாக்கரதில்லே நம்ம தமிழ் நாட்டு பக்கம் வேனும்னாலும் அப்படி இருக்கலாம். வடக்கெல்லாம் யாரு எந்த ஜாதின்னுல்லாம் கண்டுக்கரதே இல்லே.ஒருவர் எதானும் தப்பு செய்ஞ்சா ஒட்டுமொத்த ஜாதிக்காரங்களையும் எப்படி குறை சொல்ல முடியும் எல்லா பிரிவிலும் எல்லாவித மனிதர்களும் கலந்து தான் இருக்காங்க. நமக்கு சேர்ந்து பழக வாய்ப்பு கிடச்சது நாம புரிஞ்சுண்டோம் பலருக்கும் அந்த நல்ல வாய்ப்பு கிடைக்கலே. நாம்ம பார்வையில் நன்கு ஒத்துமையுடன் இருப்பவர்களையே அதிகம் பார்க்கமுடிகிரது.அதே அனுபவம் பலருக்கும் கிடைச்சா ஜாதியாவது ஒன்னாவது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் தான்குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-85171511386589515802012-10-02T12:43:39.596+05:302012-10-02T12:43:39.596+05:30பதிவின் நோக்கத்தை ஒரு வரியில் விளக்கிடும் தலைப்புட...பதிவின் நோக்கத்தை ஒரு வரியில் விளக்கிடும் தலைப்புடன், பதிவு மிக மிக அருமை!,<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/08674279213012608219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-7112038241755674362012-10-02T11:58:32.567+05:302012-10-02T11:58:32.567+05:30ஸாதிகா அக்கா தலைப்பும் அருமை அதைவிட அதற்கு தோதுவான...ஸாதிகா அக்கா தலைப்பும் அருமை அதைவிட அதற்கு தோதுவான படமும் சூப்பர்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-32483480116637238062012-10-02T10:14:31.516+05:302012-10-02T10:14:31.516+05:30ஸாதிகா நேத்து நா போட்ட கமெண்ட் எங்க காக்கா தூக்கிப...ஸாதிகா நேத்து நா போட்ட கமெண்ட் எங்க காக்கா தூக்கிபோச்சாகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-86444640416054769792012-10-02T08:12:23.382+05:302012-10-02T08:12:23.382+05:30மத நல்லிணக்கத்துக்கு அருமையான எடுத்துக்காட்டு.
எழு...மத நல்லிணக்கத்துக்கு அருமையான எடுத்துக்காட்டு.<br />எழுத்துப் பிழைகளைத் தவிர்த்தல் நலம்.<br />இரு உதாரணங்கள்<br />காலணி<br />மஞ்சல் லதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-35727251991096594712012-10-02T02:05:18.709+05:302012-10-02T02:05:18.709+05:30இதுதான் என் இந்தியா....!
தலைப்பு...... வித்தியாசம...இதுதான் என் இந்தியா....!<br /><br />தலைப்பு...... வித்தியாசமான சிந்தனை!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-22859778910181064332012-10-02T01:23:40.038+05:302012-10-02T01:23:40.038+05:30ஸலாம் சகோ.சாதிகா,
6/12/92... க்கு அப்புறம் நம் நாட...ஸலாம் சகோ.சாதிகா,<br />6/12/92... க்கு அப்புறம் நம் நாட்டிலும் 9/11/2001... க்கு அப்புறம் உலகிலும் இதுபோன்ற மகிழ்ச்சிகள் மறைந்து வரும் சோகம் அடர்ந்த சூழலில், படிக்க படிக்க பதிவு முழுதும் பேரானந்தம்தான்..! எங்க வூரு பக்கம், "பிரியாணி சட்டிக்குள், தயிர் பானை" சந்தோஷமா இருக்குதுங்கோ..! யாதும் ஊரே யாவரும் கேளிர்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-59956986818412419082012-10-02T01:08:25.799+05:302012-10-02T01:08:25.799+05:30ஸாதிக்கா அக்கா...
அருமையா சொல்லி இருக்கீங்க... நெ...ஸாதிக்கா அக்கா...<br /><br />அருமையா சொல்லி இருக்கீங்க... நெகிழ்ச்சியான பதிவு...சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-77472154899530963592012-10-02T00:19:40.994+05:302012-10-02T00:19:40.994+05:30அருமையான பகிர்வு அருமையான பகிர்வு Naazar - Madukkurhttps://www.blogger.com/profile/13115065568797066656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-64723307043080542012-10-01T23:21:58.861+05:302012-10-01T23:21:58.861+05:30அஸ்ஸலாமு அலைக்கும்,
தாங்கள் கூறிய பலவற்றை என்னால...அஸ்ஸலாமு அலைக்கும், <br /><br />தாங்கள் கூறிய பலவற்றை என்னால் இங்கே கம்பேர் செய்து பார்க்க முடிகின்றது. அழகான பகிர்வுக்கு ஜசாக்கல்லாஹ்<br /><br />உங்கள் சகோதரன்,<br />ஆஷிக் அஹமத் அ Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-12613141906931310282012-10-01T22:41:10.683+05:302012-10-01T22:41:10.683+05:30எங்க வீட்டு கதையை அப்படியே நீங்கள் சொன்னது மாதிரி ...எங்க வீட்டு கதையை அப்படியே நீங்கள் சொன்னது மாதிரி இருக்கிறது மெளத் ஆன என் தாயாரை உங்களிடம் பார்க்கிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com