tag:blogger.com,1999:blog-5470940579611533398.post3868223124165906526..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: எனது முதல் கட்டுரைஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-6695214355492636802011-04-18T00:02:18.901+05:302011-04-18T00:02:18.901+05:30//நல்ல சிந்தனைகள் அக்கா. இளம்வயதில் எல்லாருமே புரட...//நல்ல சிந்தனைகள் அக்கா. இளம்வயதில் எல்லாருமே புரட்சிப்பூக்களாத்தான் இருந்திருக்கிறோம், இல்லையா!! :-)))<br />// ஏன் ஹுசைனம்மா,இப்பொழுது இல்லையா?<br /><br />//இடையிடையே இதுபோல உங்களின் ஆரம்பகால எழுத்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள் அக்கா.<br />// ஆர்வத்தூண்டலுக்கு நன்றி ஹுசைனம்மா.எனது முதல் கதையை பிளாக்கில் போடலாம் என்று தேடினேன்.கிட்டவில்லை.இன்ஷா அல்லாஹ் அடுத்த முறை பார்ப்போம்.கருத்துக்கு மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-26076548710827672582011-04-17T23:59:48.042+05:302011-04-17T23:59:48.042+05:30//எனது கணக்கின்படி சகோ சாதிக்காவும் வரதட்சனை கொடுத...//எனது கணக்கின்படி சகோ சாதிக்காவும் வரதட்சனை கொடுத்துதான் மணம் புறிந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.<br />// என்னது?உங்கள் கணக்கு தப்பு அந்நியன்.நான் மணம் முடிக்காமல் இருந்தபொழுது எழுதபட்ட கட்டுரை அது.அதன் பிறகு நடைபெற்ற எங்கள் திருமணமும் வரதட்சணை இல்லா திருமணம் தான்.எனக்கு மட்டுமல்ல,என் சகோதர,சகோதரிகளுக்கும்,என் மகளுக்கும் அதே முறையில் மணம் நடந்தது.<br /><br />வரதசணையை எதிர்த்து அன்றும் முழங்கினே.இன்றும் முழங்குகிறேன்.நாளையும் முழங்குவேன்.இன்னும் ஒருசில வருடங்களில் திருமணத்துக்கு தயாராகி விடும் எனது இரு மகன்களுக்கும் வரதட்சணை இன்றியே திருமணம் நடக்கும்/இன்ஷா அல்லாஹ் அழைப்பு வரும்.வந்திருந்து பார்த்து வாழ்த்துங்கள்.ஒரு பானை சோற்றுக்கு சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது எல்லாவற்றுக்கும் பொருந்தும் என்று கூற முடியாதுதானே சகோதரரே?கருத்துக்கு நன்றி சகோ.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-18405241811372470732011-04-17T14:09:20.870+05:302011-04-17T14:09:20.870+05:30வரதட்சணைக் கொடுமைக்கு முக்கிய காரனம், ஆண்கள் எப்ப...வரதட்சணைக் கொடுமைக்கு முக்கிய காரனம், ஆண்கள் எப்ப்போ அதிகாரத்தைக் கையிலெடுக்கணுமோ அப்ப எடுக்காமல் இருப்பதுதான். அப்பத்தானே, ‘நாங்களா கேக்கிறோம்?”ம்னு சால்ஜாப்பு சொல்லலாம்!!<br /><br />நல்ல சிந்தனைகள் அக்கா. இளம்வயதில் எல்லாருமே புரட்சிப்பூக்களாத்தான் இருந்திருக்கிறோம், இல்லையா!! :-)))<br /><br />இடையிடையே இதுபோல உங்களின் ஆரம்பகால எழுத்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள் அக்கா.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-42721678877249399962011-04-16T22:25:46.529+05:302011-04-16T22:25:46.529+05:30கருத்துக்கு மிக்க நன்ரி ஆயிஷாகருத்துக்கு மிக்க நன்ரி ஆயிஷாஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-37332036582297022772011-04-16T20:11:11.119+05:302011-04-16T20:11:11.119+05:30//அதிரா சொன்னது
நினைவுக்கு வந்த ஒரு கவிதை, எப்பவோ ...//அதிரா சொன்னது<br />நினைவுக்கு வந்த ஒரு கவிதை, எப்பவோ படித்தது:<br /><br />அன்று <br />பல லட்சம் வாங்கி<br />திருமணம் முடித்தவர்<br />இன்று<br />மேடை மேடையாக<br />முழங்குகிறார்<br />சீதனம் வாங்கக்கூடாதென...<br />ஏனெனில் அவர்<br />மூன்று பெண்களின்<br />தந்தையாம்....//<br /><br />சரியாக சொன்னிர்கள் சகோ...ஆதிரா.<br /><br />உங்களை எல்லோரும் "புரட்சி பூ" ஆதிரா என்று சொல்கிறார்கள் நீங்கள் தமாஷ் பண்ணிக் கொண்டு இருக்கிறிகளே?<br /><br /><br />எனது கணக்கின்படி சகோ சாதிக்காவும் வரதட்சனை கொடுத்துதான் மணம் புறிந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.<br /><br />காரணம் அவர் அன்று அந்த கட்டுரையை எழுதிய தருனத்தில் மணபெண்ணாக இறுந்தது மட்டுமின்றி தமக்கு பேசி முடித்த மாப்பிள்ளை வீட்டார் கண்டிப்பாக பணம் கேட்டிருக்கனும்.<br /><br />அது மட்டுமின்றி தனிக் குடித்தனம் போக சொந்த வீடும் மாப்பிள்ளை வீட்டார் கேட்டிருக்கனும்,அதான் சகோ அன்று கட்டுரையை கார சாரமாக எழுதி இருக்கார்.<br /><br />இதை அவர் மறுத்து கருத்து சொன்னாலும் உள் மனது கண்டிப்பாக சரியாத்தான் சொல்லி இருக்கான் என்று நினைக்கும் என்று நினைக்கிறேன்.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-15817179259952248812011-04-16T19:55:21.993+05:302011-04-16T19:55:21.993+05:30எனக்கு நல்லாவே தெரியும் யாராவது நம்மளைப் பற்றி எதா...எனக்கு நல்லாவே தெரியும் யாராவது நம்மளைப் பற்றி எதாவது சொல்லுவார்கள் என்று.<br /><br />/////கீழக்கரை இவ்வூரை கேட்டாலே ராமநாதபுரமே கிடு கிடுக்கும் // உண்மையாகவோ ஸாதிகா அக்கா?:) அதெதுக்கு ராமனாதபுரம் மட்டும் கிடுகிடுக்குமாம்?:).<br /><br />ஏன்னா..அது தலை நகரமா இருக்கிறதுனாலே.<br /><br /><br />//ஹா..ஹா..ஹா.. ஸாதிகா அக்கா சும்மா சொன்னாலே, கையை விட்டிடுவாங்க திருமணம் முடிக்காமலே இரு என.... பிறகு சகோஸ் கதி என்ன ஆவிறது... அந்தப் பயம்தான்...:)).//<br /><br />என்னது எங்களின் கதியா...?<br /><br />ஆம்புள்ளை சிங்கம்...அதுக்காக காட்டில் இருக்கும் சிங்கம்னு நினைத்துக் கொள்ளவேண்டாம்.<br /><br />ச்சே..அந்நியன் வேடம் போட்டதுனாலே நிறையா நக்கலா எழுத முடியலை <br /><br />இதுவே...நாட்டாமை வேஷம் போட்டிருந்தேன் என்றால் ஆதிரா சகோ..இந்தப் பக்கமே தலை வைத்துருக்க மாட்டார்கள்.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-6351980090437484192011-04-16T16:46:17.798+05:302011-04-16T16:46:17.798+05:30அஸ்ஸலாமு அழைக்கும்
அப்பவே ரெம்ப தெளிவாக எழுதி...அஸ்ஸலாமு அழைக்கும்<br /><br />அப்பவே ரெம்ப தெளிவாக எழுதி உள்ளீர்கள் வாழ்த்துக்கள். இப்ப வரதட்சணை வாங்குவது<br />ரெம்ப குறைந்து விட்டது.{அல்ஹம்துலில்லாஹ் }<br /><br />ஊரில் இருந்து வந்து விட்டீர்களா ?ஆயிஷா அபுல்.https://www.blogger.com/profile/04688430312491490000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-48551912047879365602011-04-16T14:44:46.287+05:302011-04-16T14:44:46.287+05:30வாங்க தம்பி ஜமால்.ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக...வாங்க தம்பி ஜமால்.ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கீங்க.<br /><br />//உங்கள் கட்டுரையை தட்டச்சித்திருந்தால் பலர் ’படித்து’ பின்னூட்ட வசதியாக இருந்திருக்கும்// கிளிக் செய்து பார்த்தால் பெரிய எழுத்துக்களில் தெரியுமே.கருத்துக்கு நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-6703763889429739082011-04-16T14:43:02.268+05:302011-04-16T14:43:02.268+05:30//ஹா..ஹா..ஹா.. ஸாதிகா அக்கா சும்மா சொன்னாலே, கையை ...//ஹா..ஹா..ஹா.. ஸாதிகா அக்கா சும்மா சொன்னாலே, கையை விட்டிடுவாங்க திருமணம் முடிக்காமலே இரு என.... பிறகு சகோஸ் கதி என்ன ஆவிறது... அந்தப் பயம்தான்...:)).<br />//ஹா..ஹா ஹா...சிரித்து முடியலே அதீஸ்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-69435220807264828102011-04-16T14:41:57.823+05:302011-04-16T14:41:57.823+05:30///////கீழக்கரை இவ்வூரை கேட்டாலே ராமநாதபுரமே கிடு ...///////கீழக்கரை இவ்வூரை கேட்டாலே ராமநாதபுரமே கிடு கிடுக்கும் // உண்மையாகவோ ஸாதிகா அக்கா?:) அதெதுக்கு ராமனாதபுரம் மட்டும் கிடுகிடுக்குமாம்?:).<br />// ஹ்ம்ம்ம்ம்ம்ம்...அதிராவின் நக்கலுக்கு அளவில்லாமல் போய்டுச்சி:)இருந்தாலும் தங்கையின் பகடி கண்டு சிரிக்கத்தான் செய்கின்றேன்.<br /><br />அதீஸ்,நீங்கள் சொல்ல்வதிலும் உண்மை உண்டு.ஏதோ அந்த அறியா வயதில் இத்தனை அழகாக,தெளிவா எழுதி இருக்கேனே..அதைப்பார்த்து பாராட்டுவதை விட்டுட்டு இப்படி கேள்வி கேட்டே டெரர் பண்ணுரீங்களே.நியாயமா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-90733228140694039572011-04-16T14:38:34.838+05:302011-04-16T14:38:34.838+05:30கருத்துக்கு நன்றி அப்துல்காதர்.//(முதல் பக்கம் டபு...கருத்துக்கு நன்றி அப்துல்காதர்.//(முதல் பக்கம் டபுள் கிளிக் செய்தாலும் திறக்க மாட்டேங்குது. பாருங்க!!)// முதல் பக்கம் கிளிக் செய்தால் பெரிதாக தெரியவில்லை.ஆனால் அதே பக்கத்தை மீண்டும் இரண்டாவது முறையும் பப்லிஷ் செய்துள்ளேன்.அதனை கிளிக் செய்து பாருங்கள்.கருத்துக்கு நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-34955918537369636692011-04-16T14:32:30.063+05:302011-04-16T14:32:30.063+05:30வரதட்சனை ...
என்று தான் இது ஒழியுமோ
உங்கள் கட்ட...வரதட்சனை ...<br /><br />என்று தான் இது ஒழியுமோ <br /><br />உங்கள் கட்டுரையை தட்டச்சித்திருந்தால் பலர் <b>’படித்து’</b> பின்னூட்ட வசதியாக இருந்திருக்கும்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-83418297177610587042011-04-16T13:17:56.238+05:302011-04-16T13:17:56.238+05:30//ஆண்களை மட்டும் குறை சொல்லி எழுதி இருக்கின்றிர்கள...//ஆண்களை மட்டும் குறை சொல்லி எழுதி இருக்கின்றிர்களே இது எந்த விதத்தில் நியாயம் அக்காள்?<br />//ஏன்?இது ஒரு சல்ஜாப்பா?அம்மாவும் அக்காவும் சொன்னால் என்ன?நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன் என்று சொன்னால் வழி கிடைக்காதா என்ன??:)<br /><br />////<br /><br />ஹா..ஹா..ஹா.. ஸாதிகா அக்கா சும்மா சொன்னாலே, கையை விட்டிடுவாங்க திருமணம் முடிக்காமலே இரு என.... பிறகு சகோஸ் கதி என்ன ஆவிறது... அந்தப் பயம்தான்...:)).<br /><br />கடவுளே இனியும் நான் இங்கிருக்க மாட்டேனே..... புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-526516688947693322011-04-16T13:14:57.043+05:302011-04-16T13:14:57.043+05:30நினைவுக்கு வந்த ஒரு கவிதை, எப்பவோ படித்தது:
அன்று...நினைவுக்கு வந்த ஒரு கவிதை, எப்பவோ படித்தது:<br /><br />அன்று <br />பல லட்சம் வாங்கி<br />திருமணம் முடித்தவர்<br />இன்று<br />மேடை மேடையாக<br />முழங்குகிறார்<br />சீதனம் வாங்கக்கூடாதென...<br />ஏனெனில் அவர்<br />மூன்று பெண்களின்<br />தந்தையாம்....முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-33870349287288787462011-04-15T23:24:20.646+05:302011-04-15T23:24:20.646+05:30எதிர்க்கருத்தும் கூறலாம்தானே ஸாதிகா அக்கா?
நானும்...எதிர்க்கருத்தும் கூறலாம்தானே ஸாதிகா அக்கா?<br /><br />நானும் சொல்கிறேன் ஸாதிகா அக்கா, ஆண்கள் தான் முக்கிய காரணம் சீதனக்கொடுமைக்கென்றால் இல்லை .<br /><br />எங்குமே ஆண்கள் சீதனம் கேட்பதில்லை.... மாமியார் வடிவில் பெண்கள்தான் கேட்கிறார்கள், அம்மாவை எதிர்க்கமுடியாமல் எப்படியாவது திருமணமாகட்டும் பின்னர் இதுபற்றிப் பார்த்திடலாம் என இருக்கிறார்கள், இதுதான் என்னைப் பொறுத்த உண்மை.(அம்மாவை எதிர்த்தால், நீயே பெண் தேடு என்னால் முடியாதெனச் சொல்லும் தாய்மாரும் உண்டு). <br /><br />ஆனா அம்மாவைச் சாட்டிக்கொண்டு மறைமுகமாக அதிக சீதனத்தை எதிர்பார்ப்போரும் சிலர் இருக்கிறார்கள்தான் எதுக்கும் மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-64276070670753184072011-04-15T23:12:59.717+05:302011-04-15T23:12:59.717+05:30ஸாதிகா அக்கா நீங்க சொன்னபடியே அனைத்தையும் பெரீஈஈஈஈ...ஸாதிகா அக்கா நீங்க சொன்னபடியே அனைத்தையும் பெரீஈஈஈஈஈஈஈசாக்கிப் படித்திட்டேன். அந்தக் காலத்திலயே இவ்ளோ எழுதியிருக்கும் உங்களை நிட்சயம் பாராட்டுகிறேன். மிக அருமையாக தொகுத்து எழுதியிருக்கிறீங்க பாராட்டுக்கள். அப்படியே நீங்க ஒரு கதாசிரியராக வந்திருக்கலாம், எதுக்கு பிரேக் எடுத்தீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:).<br /><br />இதுவும் என் கண்ணில பட்டுதே.<br /><br />/////கீழக்கரை இவ்வூரை கேட்டாலே ராமநாதபுரமே கிடு கிடுக்கும் // உண்மையாகவோ ஸாதிகா அக்கா?:) அதெதுக்கு ராமனாதபுரம் மட்டும் கிடுகிடுக்குமாம்?:).<br /><br />சரி விஷயத்துக்கு வருகிறேன். அடுத்த பின்னூட்டத்தில்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-5726589038927278122011-04-15T21:57:37.028+05:302011-04-15T21:57:37.028+05:30சொல்ல வந்த கருத்தை மிகத்தெளிவாக அழகாக சொல்லி இருக்...சொல்ல வந்த கருத்தை மிகத்தெளிவாக அழகாக சொல்லி இருக்கீங்க. அந்த வயதிலேயே உங்களுக்கு இயல்பாக எழுத வந்திருக்கிறது பெரிய பிளஸ். <br /><br />(முதல் பக்கம் டபுள் கிளிக் செய்தாலும் திறக்க மாட்டேங்குது. பாருங்க!!)எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-88011505058433796252011-04-15T21:38:04.393+05:302011-04-15T21:38:04.393+05:30நான் நலமாக இருக்கிறென் மேனகா.நீங்கள் எப்படி இருக்க...நான் நலமாக இருக்கிறென் மேனகா.நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்?நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-89159836962908538932011-04-15T21:36:34.123+05:302011-04-15T21:36:34.123+05:30தம்பி அந்நியன் என்ற ஐயூப்.எனது கட்டுரையை பொறுமையாக...தம்பி அந்நியன் என்ற ஐயூப்.எனது கட்டுரையை பொறுமையாக படித்து பொறுமையாக பின்னூட்டமிட்டத்ற்கு முதற்கண் என் நன்றிகள்.<br /><br />//கீழக்கரை இவ்வூரை கேட்டாலே ராமநாதபுரமே கிடு கிடுக்கும் // ஏனுங்க..கிழக்கரை வாசிகள் அப்படி என்ன டெரர் ஆகவா இருக்காங்க?<br /><br /><br />//ராமாநாதபுரம் மாவட்டத்திலியே கீலக்கரைதான் நம்பர் ஒன்னாக திகழ்ந்தது வரதட்சனை வாங்குவதில் அன்று.<br />// உண்மைதான்.இப்பொழுது குறைந்து வருவது மகிழ்வுக்குறிய விஷயம்.<br /><br />//ஆண்களை மட்டும் குறை சொல்லி எழுதி இருக்கின்றிர்களே இது எந்த விதத்தில் நியாயம் அக்காள்?<br />//ஏன்?இது ஒரு சல்ஜாப்பா?அம்மாவும் அக்காவும் சொன்னால் என்ன?நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன் என்று சொன்னால் வழி கிடைக்காதா என்ன??:)ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-14302896292588322332011-04-15T21:32:04.690+05:302011-04-15T21:32:04.690+05:30//ஹே உங்களை பார்த்து பல காலமாகுதே..// இப்ப வந்துடோ...//ஹே உங்களை பார்த்து பல காலமாகுதே..// இப்ப வந்துடோம்ல..!நன்றி மனோ சார்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-22052591068100660972011-04-15T20:11:33.468+05:302011-04-15T20:11:33.468+05:30எப்படி இருக்கீங்க அக்கா?? வாழ்த்துக்கள்...எப்படி இருக்கீங்க அக்கா?? வாழ்த்துக்கள்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-86101832059102385652011-04-15T19:45:45.142+05:302011-04-15T19:45:45.142+05:30அடேங்கப்பா.....வள்ளல் சீதக்காதி பிறந்த மண்ணில் இப்...அடேங்கப்பா.....வள்ளல் சீதக்காதி பிறந்த மண்ணில் இப்படியொரு புரட்சி பூவா?<br /><br />கீழக்கரை இவ்வூரை கேட்டாலே ராமநாதபுரமே கிடு கிடுக்கும் அப்படியாப் பட்ட ஊரில் பிறந்து எவ்வளவு தைரியமாக 1982லியே எழுதி இருக்கின்றிர்கள் என்றால் பாராட்ட வேன்டியதுதான்.<br /><br />ஏற்க்கனவே நான் சொல்லி இருக்கேன் கீழக்கரைக்கும் எனக்கும் நட்பு இருக்கு என்று,அவ்வகையில் மிக சமிபத்தில் கீழக்கரைக்கு எனது நண்பனின் சகோதரி கலயானத்திர்க்கு போன போது வரதட்ச்சனை கொடுமையை கேட்டு மனம் அழுதுதான் வந்தேன்.<br /><br />மறைமுகமாக வழங்கப்படும் வரதட்சனை கொடுமைக்கு முழுக்க முழுக்க பெண்களே காரணம் மணமகனிடம் கேட்ட போது நான் என்ன செய்ய காக்கா(அணணன்) என் அம்மாவும் அக்காவும்தான் கண்டிப்பாக வாங்கியே ஆகனும் என்கிறார்கள் அவர்களை மீறி என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார்.<br /><br />ஆண்களை மட்டும் குறை சொல்லி எழுதி இருக்கின்றிர்களே இது எந்த விதத்தில் நியாயம் அக்காள்?<br /><br />ராமாநாதபுரம் மாவட்டத்திலியே கீலக்கரைதான் நம்பர் ஒன்னாக திகழ்ந்தது வரதட்சனை வாங்குவதில் அன்று.<br /><br />இன்று குறைந்துள்ளதை எண்ணிப் பார்க்கையில் சந்தோசமாக இருக்கின்றது.<br /><br />வாழ்த்துக்கள்!<br /><br />நீங்கள் எழுதிய கட்டுரையை அன்று நான் படித்திருந்தால் கண்டிப்பாக பின்னூட்டம் போட்டிருப்பேன் அந்த மாத இதழுக்கு.<br /><br />ஆனால் எனக்கு அப்போ படிக்கத் தெரியாது. because i was in the???அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-91100412185925841442011-04-15T15:47:05.601+05:302011-04-15T15:47:05.601+05:30ஹே உங்களை பார்த்து பல காலமாகுதே.....ஹே உங்களை பார்த்து பல காலமாகுதே.....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-78083449607113545962011-04-15T14:11:24.418+05:302011-04-15T14:11:24.418+05:30என்னை சில நாட்களாக காண்வில்லை என்றதும் பாசமாக மெயி...என்னை சில நாட்களாக காண்வில்லை என்றதும் பாசமாக மெயில் பண்ணி காரணத்தையும் தெரிந்து கொண்டீர்களே அதிரா.பசத்திற்கும்,கருத்துக்கும் நன்றி.பொறுமையாக கட்டுரையை படித்து விட்டு பின்னூட்டுங்கள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-17983201745526860032011-04-15T14:10:03.875+05:302011-04-15T14:10:03.875+05:30மிக்க நன்றி ராமலக்ஷ்மிமிக்க நன்றி ராமலக்ஷ்மிஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com