tag:blogger.com,1999:blog-5470940579611533398.post3343878471934102902..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: ஹஜ் அனுபவங்கள் 1ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-40675147576344054302013-01-05T04:21:17.629+05:302013-01-05T04:21:17.629+05:30//ஹஜ்ஜுக்கு போகிறோம் என்று பதிவு போட்டதும் கடமையை ...//ஹஜ்ஜுக்கு போகிறோம் என்று பதிவு போட்டதும் கடமையை நிரைவேற்றப்போகும் பொழுது விளம்ப்ரம் எதற்கு என்பது ஒரு சாரரின் கருத்து.ஆனால் இதை எல்ல்லாம் பார்க்கும் பொழுது ,எனக்கு வரும் பின்னூட்டுங்களை பார்க்கும் பொழுது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது அனிஷா.<br /><br />//masahaallah migavum nalla pagirvu latha engalukellam antha pakkiyam eppoluthu kidaikumooo allah arivan aanal poyi vantha ningal ellam sollum poluthee appadi oru santhosam manathirkul thodarthu innum niraya eluthungal ungal anubavangal engalukku oru padamaga irukattumee nangalum niraya therinchupoom jazakallah khir..Julaiha Nazirhttps://www.blogger.com/profile/16543648606080392137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-71056017995825356442012-12-27T08:21:43.086+05:302012-12-27T08:21:43.086+05:30மிக்க நன்றி சகோ அர அல.மிக்க நன்றி சகோ அர அல.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-76045979280299915692012-12-27T08:02:08.580+05:302012-12-27T08:02:08.580+05:30Very nice explanation sister.may Allah forgive our...Very nice explanation sister.may Allah forgive our all sins.இப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-35172491927142267852012-12-22T18:58:50.618+05:302012-12-22T18:58:50.618+05:30அலைக்கும்சலாம் அனிஷா.//முதல் தடவை பார்த்ததிலிருந்த...அலைக்கும்சலாம் அனிஷா.//முதல் தடவை பார்த்ததிலிருந்து இனம் புரியாத ஒரு மின்சாரம் போலவே மனதிலும் உடலிலும் ஜில்லென ஓடுகிறது ஒரு இன்ப அதிர்ச்சி. // உங்கள் வரிகளைப்படித்ததும் எனக்கும் மகிழ்ச்சி.ஹஜ்ஜுக்கு போகிறோம் என்று பதிவு போட்டதும் கடமையை நிரைவேற்றப்போகும் பொழுது விளம்ப்ரம் எதற்கு என்பது ஒரு சாரரின் கருத்து.ஆனால் இதை எல்ல்லாம் பார்க்கும் பொழுது ,எனக்கு வரும் பின்னூட்டுங்களை பார்க்கும் பொழுது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது அனிஷா.<br /><br />//அல்லாஹ் உங்களுக்கு மிக மிக அருமையானதை, நன்மையானதை நாடினான். // வல்ல நாயன் உங்களுக்கும் வெகு விரைவில் நன்மையானதை நாடுவானாக ஆமீன்.வரவுக்கு நன்றி அனிஷா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-89031876458668898532012-12-19T11:57:45.330+05:302012-12-19T11:57:45.330+05:30ஸாதிகாக்கா,
அஸ் ஸலாமு அலைக்கும்.
மாஷா அல்லாஹ். இ...ஸாதிகாக்கா,<br /><br />அஸ் ஸலாமு அலைக்கும்.<br /><br />மாஷா அல்லாஹ். இந்தப் பதிவை முதல் தடவை பார்த்ததிலிருந்து இனம் புரியாத ஒரு மின்சாரம் போலவே மனதிலும் உடலிலும் ஜில்லென ஓடுகிறது ஒரு இன்ப அதிர்ச்சி. அப்பொழுது முதல் இந்தப் பதிவிற்கு பின்னூட்டம் இட எண்ணுகிறேன்...முடியாமலே போகிறது.. ரொம்ம்ம்ம்ம்ப ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப சந்தோஷமா இருக்குக்கா.... படங்களை பார்க்கும்போதே அனுபவித்தது போலொரு சந்தோஷமும், எப்பொழுது இதை அனுபவிப்போம் என்னும் பேராசையும் அலைக்கழிக்கிறது. அல்லாஹ் உங்களுக்கு மிக மிக அருமையானதை, நன்மையானதை நாடினான். மாஷா அல்லாஹ்.... மிக மிக சந்தோஷம் அக்கா... அடுத்த பாகத்தையும் படிக்க ஆவல்.... எங்களுக்கும் அங்கே போகும் து’ஆ சீக்கிரமே கபூலாக து’ஆ செய்ங்கக்கா...<br /><br />வஸ் ஸலாம்க்கா... <br />:)Umm Omarhttps://www.blogger.com/profile/15941741247441868520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-90897203878304299212012-12-15T03:28:32.387+05:302012-12-15T03:28:32.387+05:30ஸாதிகா மிக மன நெகிழ்வாக இருந்தது. நான் புண்ணியம் ச...ஸாதிகா மிக மன நெகிழ்வாக இருந்தது. நான் புண்ணியம் செய்தவளாக உணர்ந்தேன். நாளை அல்லது நேரமிருக்கும் போது மற்றைய பதிவுகளும் வாசிப்பேன். மிக்க நன்றி. தமிழ்மணத்தில்கண்டு வந்தேன்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-54491472452586407372012-12-11T21:38:05.818+05:302012-12-11T21:38:05.818+05:30கோமதிம்மா மூன்று பகிர்வுகளையும் முழு மூச்சுடன் படி...கோமதிம்மா மூன்று பகிர்வுகளையும் முழு மூச்சுடன் படித்து விட்டு உடனே பின்னூட்டமும் இட்டது குறித்து மிக்க மகிழ்சிம்மா.தொடர்ந்து வாருஙகள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-46143685431189008412012-12-11T21:36:59.141+05:302012-12-11T21:36:59.141+05:30//காணக்கிடைக்காத காட்சிகளைப் பகிர்ந்தமைக்கு மிக்க ...//காணக்கிடைக்காத காட்சிகளைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை விளக்கயியலாது.//வரிகள் மகிழ்வைத்தந்தன.அல்லாஹ் விரைவில் உங்களுக்கு ஹஜ் பாக்கியத்தை தந்தருள்வானாக ஆமீன்.கருத்துக்கு மிக்க நன்றி.<br />ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-68247340679497480472012-12-11T21:35:03.891+05:302012-12-11T21:35:03.891+05:30இன்னும் அதிகமாக எடுத்து இருக்கலாமே என்று இப்பொழுது...இன்னும் அதிகமாக எடுத்து இருக்கலாமே என்று இப்பொழுது விசனப்படுகின்றேன் ஜலி.கருத்துக்கு நன்றி<br /> ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-1348333548565117642012-12-11T21:34:00.473+05:302012-12-11T21:34:00.473+05:30//சுவாரஸ்யமாகப் படித்து வருகிறேன்// வரிகளில் மகிழ்...//சுவாரஸ்யமாகப் படித்து வருகிறேன்// வரிகளில் மகிழ்ச்சி .தொடர் வருகைக்கும் மிக்க நன்றி சகோ ஸ்ரீராம்.<br />ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-9326521257293603552012-12-11T21:30:44.018+05:302012-12-11T21:30:44.018+05:30//எனக்கு எல்லா தகவல்களும் புதுமையாகவும் வியப்பூட்ட...//எனக்கு எல்லா தகவல்களும் புதுமையாகவும் வியப்பூட்டுவதாகவும் இருக்கிறது ஸாதிகா!// எனக்கும் அங்கு என்றுவிட்டு அங்கு கண்ட ஒவ்வொரு நிகழ்வும் வியப்பூட்டுவதாகவும் பரவசப்படுத்துவதுமாக இன்றுவரை மறக்க முடியாதத்தாக மீண்டும் அங்கு எப்பொழுது போவோனம் என்ற உணர்வும் கலந்து இருக்கிறேன் ரஞ்சனிம்மா.கருத்துக்கு மிக்க நன்றிம்மா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-72069540827590890572012-12-11T19:39:58.818+05:302012-12-11T19:39:58.818+05:30ஸாதிகா, கஃபாவினருகில் போய் படம் எடுத்து இருப்பது ...ஸாதிகா, கஃபாவினருகில் போய் படம் எடுத்து இருப்பது மகிழ்ச்சி தருகிறது.<br /><br />நல்ல விரிவான உங்கள் புனித யாத்திரையை விவரிக்கும் போது நாங்களும் உங்களுடன் பயணிப்பது போல் உள்ளது.<br /><br />இறைஅருள் எங்களுக்கும் கிடைக்கிறது.<br /><br />நீங்கள் எடுத்த் படங்கள் எல்லாம் மிக அழகாய் இருக்கிறது. <br /><br /><br /><br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-36055840628864643102012-12-11T17:03:11.981+05:302012-12-11T17:03:11.981+05:30சகோதரி........காணக்கிடைக்காத காட்சிகளைப் பகிர்ந்தம...சகோதரி........காணக்கிடைக்காத காட்சிகளைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை விளக்கயியலாது..தொடர்ந்து எழுதுங்கள். அல்லாஹ் அதற்கான நற்கூலியை தங்களுக்கு தந்தருள்வானாக! உம்ரா சென்ற பொழுது எல்லா இடங்களும் பார்த்திருந்தாலும் இந்தப் பகிர்வு அருமை.பாராட்டுக்கள் சகோதரி.........INDIANhttps://www.blogger.com/profile/13735721440752973166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-38919307490878949912012-12-11T16:49:42.769+05:302012-12-11T16:49:42.769+05:30எப்படி இவ்வளவு போட்டோக்களும் எடுத்து வந்தீங்க,
மிக...எப்படி இவ்வளவு போட்டோக்களும் எடுத்து வந்தீங்க,<br />மிக அருமையாக இருக்கு,<br />4 வருடம் முன் நேரில் பார்த்தது, இப்ப பார்க்கும் போது மீண்டும் சீக்கிரமே போகனும் என்று தோணுது ஸாதிகா அக்காJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-10982348847445022372012-12-11T15:40:13.313+05:302012-12-11T15:40:13.313+05:30புகைப்படங்களுடன் விளக்கமாக எழுதி இருக்கிறீர்கள். க...புகைப்படங்களுடன் விளக்கமாக எழுதி இருக்கிறீர்கள். கடந்த வருடம் ஹுசைனம்மா சென்று வந்து எழுதினார்கள். இப்போது நீங்கள். சுவாரஸ்யமாகப் படித்து வருகிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-20760235383396374852012-12-11T12:49:40.333+05:302012-12-11T12:49:40.333+05:30எனக்கு எல்லா தகவல்களும் புதுமையாகவும் வியப்பூட்டுவ...எனக்கு எல்லா தகவல்களும் புதுமையாகவும் வியப்பூட்டுவதாகவும் இருக்கிறது ஸாதிகா!<br />படங்களுடன் கூட தகவல்கள் மிக நன்றாக இருக்கின்றன.<br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-12044515013306465052012-12-10T20:01:46.112+05:302012-12-10T20:01:46.112+05:30கருத்துக்கு மிக்க நன்றி மனோ அக்கா.கருத்துக்கு மிக்க நன்றி மனோ அக்கா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-22840574453527649082012-12-10T20:00:54.997+05:302012-12-10T20:00:54.997+05:30கருத்துக்கும் தொடர் வருகைக்கும் மிக்க நன்றி வி ஜி ...கருத்துக்கும் தொடர் வருகைக்கும் மிக்க நன்றி வி ஜி கே சார்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-71444732821861053342012-12-10T20:00:54.488+05:302012-12-10T20:00:54.488+05:30கருத்துக்கும் தொடர் வருகைக்கும் மிக்க நன்றி வி ஜி ...கருத்துக்கும் தொடர் வருகைக்கும் மிக்க நன்றி வி ஜி கே சார்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-67877515515453283772012-12-10T19:59:56.528+05:302012-12-10T19:59:56.528+05:30கருத்துக்கு மிக்க நன்றி ஆதிவெங்கட்.விரைவில் அடுத்த...கருத்துக்கு மிக்க நன்றி ஆதிவெங்கட்.விரைவில் அடுத்த பதிவு போடுகிறேன்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-32409199332481040902012-12-10T19:58:48.577+05:302012-12-10T19:58:48.577+05:30வாங்க இளமதி.முதல் வருகைக்கும் கருத்துக்கு மிக்க நன...வாங்க இளமதி.முதல் வருகைக்கும் கருத்துக்கு மிக்க நன்றி.தொடர்ந்து வருகை தாருங்கள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-47304287897505923402012-12-10T19:55:34.695+05:302012-12-10T19:55:34.695+05:30வாங்க பானு.ஹஜ் முடிந்து சுமார் 10வது நாள் இருக்கும...வாங்க பானு.ஹஜ் முடிந்து சுமார் 10வது நாள் இருக்கும்.அப்படி கூட்டம் இல்லாமல் இருந்தும் கூட என்னால் ஹஜ்ருல் அஸ்வத் கல்லை தொட முயற்சிக்கக்கூட முடியவில்லை.எப்பொழுது அதனை சுற்றி மனிதர்கள்.அக்கல்லை தொடமல் போனது இன்னும் வருத்தமாகவே உள்ளது.கூட்டம் காரணமாக ஹரத்தின் மொட்டை மாடியில் கூட வலம் வந்ததுமுண்டு.கருத்துக்கு மிக்க நன்றி பானு.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-81896876332532872002012-12-10T19:51:30.307+05:302012-12-10T19:51:30.307+05:30அங்கு எப்படி சாப்பிட்டீங்க? கடையிலோ அல்லது சமைக்கு...அங்கு எப்படி சாப்பிட்டீங்க? கடையிலோ அல்லது சமைக்கும் வசதியோ?//தனியார் ஹஜ் சர்வீஸ் மூலம் சென்றதால் சாப்பாடு,தங்குமிடம்,ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு செல்லுதல்,ஊரை சுற்றிப்பார்த்தால் போன்றவை அவர்களே ஏற்பாடு செய்து தந்து விடுவார்கள் அதிரா.<br /><br />ஆமாம் ஆண்களும் பெண்களும் வேறு வேறு இடத்தில் இருந்துதான் தொழுவார்கள்.கஃபாவை வலம் வரும் பொழுது மட்டும் அனைவரும் ஒன்றாக சுற்ற வேண்டும்.ஆர்வத்திற்கும் கருத்துக்கும் மகிழ்ச்சி அதீஸ்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-80823140457135910012012-12-10T19:47:42.039+05:302012-12-10T19:47:42.039+05:30கருத்துக்கு மிக்க நன்றி மாதேவிகருத்துக்கு மிக்க நன்றி மாதேவிஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-56515080877810487092012-12-10T19:47:17.207+05:302012-12-10T19:47:17.207+05:30கருத்துக்கு மிக்க நன்றி புலவரய்யா/கருத்துக்கு மிக்க நன்றி புலவரய்யா/ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com