tag:blogger.com,1999:blog-5470940579611533398.post2410976287224740285..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: அறிவான சந்ததிகள்.ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-60448973218849493892010-01-14T20:18:18.610+05:302010-01-14T20:18:18.610+05:30பிரியா,
கருத்துக்கு நன்றி.பிரியா,<br />கருத்துக்கு நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-66965974806468807892010-01-04T22:38:29.658+05:302010-01-04T22:38:29.658+05:30சரியா சொல்லியிருக்கீங்க.சரியா சொல்லியிருக்கீங்க.Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-84475409603942563932010-01-04T13:03:49.283+05:302010-01-04T13:03:49.283+05:30ஊக்க வரிகளுக்கு ரொம்ப நன்றி ஜலி.ஊக்க வரிகளுக்கு ரொம்ப நன்றி ஜலி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-30536838679559339152010-01-04T11:52:24.130+05:302010-01-04T11:52:24.130+05:30ஸாதிகா அக்கா என்ன அருமையான சப்ஜெக்ட் எடுத்து சொல்ல...ஸாதிகா அக்கா என்ன அருமையான சப்ஜெக்ட் எடுத்து சொல்லி இருக்கீங்க<br /><br />உங்கள் அடுத்த பதிவை படிக்க காத்துகொண்டிருக்கிறேன்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-45461306428702422942010-01-04T09:21:21.693+05:302010-01-04T09:21:21.693+05:30//எது சரியோ எது தர்மத்துக்குட்பட்டதோ.. எது இறைபிர...//எது சரியோ எது தர்மத்துக்குட்பட்டதோ.. எது இறைபிரியத்துகுட்பட்டதோ.. எது இம்மையிலும் மறுமையில் நம்மை காக்கும் சொல்//பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய வரிகள் இலா.அருமையான கருத்தைக்கூறி இருக்கின்றீர்கள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-52748937327022298202010-01-04T09:17:12.245+05:302010-01-04T09:17:12.245+05:30அதிரா,என் பதிவு போர் அடிக்காமல் படிக்க முடிகிறது எ...அதிரா,என் பதிவு போர் அடிக்காமல் படிக்க முடிகிறது எனறு வரிகளைப்பார்த்ததும் அப்படியே கேண்டில் ஆகிவிட்டேன்.<br />ஜனவரி பூரா தூவானம் நிற்காது.சோ..மறந்துபோனவர்களுக்கெல்லாம் சாவகாசமாக வாழ்த்து சொல்லிக்கொண்டே இருங்கள்.<br />எந்த ஊர் என்றால் என்ன?நான் ஸ்காட்லாந்துக்கு வரக்கூடாதா?இருங்க அடுத்தவாரம் உங்கள் வீட்டு காலிங்க் பெல்லை அடிக்கிறேன்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-11827996918847912482010-01-04T00:06:00.620+05:302010-01-04T00:06:00.620+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஷாதிகா ஆன்டி!
சில ந...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஷாதிகா ஆன்டி! <br />சில நேரம் எனக்கு தோன்றுவதுண்டு... பிள்ளைக்காக மட்டுமல்லாமல் தன் உணர்வுடன் யாரும் இதனை செய்வார்களா?? எது சரியோ எது தர்மத்துக்குட்பட்டதோ.. எது இறைபிரியத்துகுட்பட்டதோ.. எது இம்மையிலும் மறுமையில் நம்மை காக்கும் சொல்.செயலோ அதனை விழித்திருக்கும் போது உணர்வுகளற்ற உறக்க நிலையிலும் யாராவது செய்வார்களா... <br />All I really want to say is "Are we doing all the good things jus because it will affect our children ??!!" <br />We should do good deeds no matter what the consequences will be...<br /><br />Nice posting... Please do write often... I hope thatis one of your new year resolution :))இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-69722397791729741392010-01-03T20:56:57.745+05:302010-01-03T20:56:57.745+05:30ஸாதிகா அக்கா, நல்ல கருத்துக்களை புரியும்படியாகச் ச...ஸாதிகா அக்கா, நல்ல கருத்துக்களை புரியும்படியாகச் சொல்லியிருக்கிறீங்கள், போறிங் இல்லாமல் வாசிக்க வைக்கிறது. தொடருங்கள்.<br /><br />உங்கள், மற்றும் இதைப் பார்க்கும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...(தூவானம் இன்னும் நிற்கவில்லையல்லவோ? புதுவருடத்தைச் சொன்னேன்).<br /><br />அதுசரி சென்னைதானே உங்கள் ஊர்? அது என்ன ஊருக்குப் போய் வந்து எழுதுகிறேன் என்றீங்கள்.<br /><br />அன்புத் தங்கை அதிரா.<br />"எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்"athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-2744198423587165802010-01-03T20:12:15.273+05:302010-01-03T20:12:15.273+05:30செய்யத் மிக்க நன்றி.செய்யத் மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-19600195178934149852010-01-03T17:02:20.980+05:302010-01-03T17:02:20.980+05:30நல்லதொரு பதிவு.வாழ்த்துக்கள்.நல்லதொரு பதிவு.வாழ்த்துக்கள்.Unknownhttps://www.blogger.com/profile/07229742766457687852noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-22864547401124662142010-01-03T14:01:14.701+05:302010-01-03T14:01:14.701+05:30சகோ சங்கர்,உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
சகோ ஷஃ...சகோ சங்கர்,உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.<br /><br />சகோ ஷஃபி,உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி.<br /><br />சகோ அண்ணாமலையான்,ஓட்டுபோட்டுவிட்டேன்.<br /><br />சகோ சே.குமார்,உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி.<br /><br />தங்கை விஜி,உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி.<br /><br />அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-57947646556057819022010-01-02T19:29:14.293+05:302010-01-02T19:29:14.293+05:30ஸாதிகா அக்கா புத்தாண்டு வாழ்த்துக்கள். நல்ல அருமைய...ஸாதிகா அக்கா புத்தாண்டு வாழ்த்துக்கள். நல்ல அருமையான<br />கருத்துக்காள்.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-89255799781782016802010-01-02T16:16:15.814+05:302010-01-02T16:16:15.814+05:30அருமையான பதிவு.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.....அருமையான பதிவு.<br />இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-54774140601251181672010-01-02T14:33:17.989+05:302010-01-02T14:33:17.989+05:30கருத்தோட ஒர் ஓட்டும் போட்டா நல்லாருக்கும்...நன்றி....கருத்தோட ஒர் ஓட்டும் போட்டா நல்லாருக்கும்...நன்றி...அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-27103156759297342492010-01-02T13:02:32.582+05:302010-01-02T13:02:32.582+05:30ஆழ்ந்த கருத்துக்கள், முற்றிலும் உண்மை!!ஆழ்ந்த கருத்துக்கள், முற்றிலும் உண்மை!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-24121034778162340242010-01-02T12:04:12.048+05:302010-01-02T12:04:12.048+05:30உண்மையான உணர்வுகளை அழகாக உங்களின் பேனாவால் கசியாவி...உண்மையான உணர்வுகளை அழகாக உங்களின் பேனாவால் கசியாவிட்டு இருக்கிறீர்கள் . அற்புதமான பகிர்வு வாழ்த்துகள் நண்பரே !!!<br /><br /><br />வாசகனாய் ஒரு கவிஞன் ,<br />பனித்துளி சங்கர் <br />http://wwwrasigancom.blogspot.comபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-87534630483242508752010-01-01T14:01:38.073+05:302010-01-01T14:01:38.073+05:30சகோதரர் சரவணக்குமார்,உங்கள் கருத்துக்கு மிகவும் நன...சகோதரர் சரவணக்குமார்,உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-57714771996605874832010-01-01T14:00:15.087+05:302010-01-01T14:00:15.087+05:30சகோதரி பாயிஷா காதர்,என் வலைப்பூவிற்கு வருகை தந்தமை...சகோதரி பாயிஷா காதர்,என் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி.உங்கள் கருத்து என்னை உற்சாகப்படுத்துகிறது.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-50933242584498348472010-01-01T13:58:19.638+05:302010-01-01T13:58:19.638+05:30தோழி ஆசியா,கருத்துக்கு நன்றி.குடும்பத்தினருடன் விட...தோழி ஆசியா,கருத்துக்கு நன்றி.குடும்பத்தினருடன் விடுமுறையை என் ஜாய் பண்ணுங்கள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-28214260917349628162010-01-01T12:47:07.123+05:302010-01-01T12:47:07.123+05:30//எண்ணங்களின் கோர்வைதான் மனம்.அறிவுப்பூர்வமான,ஆக்க...//எண்ணங்களின் கோர்வைதான் மனம்.அறிவுப்பூர்வமான,ஆக்கப்பூர்வமான,எல்லா விஷயங்களையும் கற்று பலதரப்பட்ட விஷயங்களையும் அறிந்து,புகட்டி,நல்லவற்றை ஏற்று,தீயவற்றை அகற்றி,கசடுகளை களை எடுத்து எண்ணங்களில் அசாத்திய தன்னம்பிக்கையும்,வரைமுறைக்குட்பட்ட தைரியத்தையும் ஒழுக்கத்தையும் பயிற்றுவித்தோமானால் நன் மக்களை அறுவடை செய்யலாம்.நல்ல சமுதாயமும் உண்டாகும்.//<br /><br />எவ்வளவு அருமையாக சொல்லியிருக்கிறீர்கள், பகிர்வுக்கு நன்றி சகோதரி. <br />இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-72956327741152470642010-01-01T10:01:01.019+05:302010-01-01T10:01:01.019+05:30உங்கள் படைப்புகளை இப்ப தான் பார்க்கிறேன் மிகவும் அ...உங்கள் படைப்புகளை இப்ப தான் பார்க்கிறேன் மிகவும் அருமையான பதிவுகள்.. இன்னும் நிறைய விஷயங்கள் தெரிந்துக்கொள்ள ஆவலாக இருக்கேன்.<br />இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..<br />என்றும் நட்புடன்..<br />http://eniniyaillam.blogspot.com/Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-12431408707198060132009-12-31T20:15:02.705+05:302009-12-31T20:15:02.705+05:30அருமை தோழி.விடுமுறையில் நான் என் குடும்பத்துடன் அத...அருமை தோழி.விடுமுறையில் நான் என் குடும்பத்துடன் அதனால் கொஞ்சம் பிஸி.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-36497685804581486352009-12-31T16:12:31.439+05:302009-12-31T16:12:31.439+05:30சகோதரர் அண்ணாமலையான்,பின்னூட்டத்திற்கு நன்றி.உங்கள...சகோதரர் அண்ணாமலையான்,பின்னூட்டத்திற்கு நன்றி.உங்கள் அனைவருக்கும் என் இனிய ஆங்கிலபுத்தாண்டுதின நல் வாழ்த்துக்கள்.<br /><br />சகோதரர் ஜமால்,உங்கள் பின்னூட்டத்திற்கும் நன்றி.அடுத்தது ஊருக்கு சென்று வருமுன் பதிவிட முயற்சிக்கின்றேன்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-69265372292787392462009-12-31T14:04:22.941+05:302009-12-31T14:04:22.941+05:30நல்ல பதிவு சகோதரி.
அடுத்ததுக்காக வெய்ட்டிங்ஸ் ......நல்ல பதிவு சகோதரி.<br /><br />அடுத்ததுக்காக வெய்ட்டிங்ஸ் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-80890157607809048502009-12-31T13:46:42.858+05:302009-12-31T13:46:42.858+05:30நல்ல பதிவு. புத்தாண்டு வாழ்த்துக்கள்நல்ல பதிவு. புத்தாண்டு வாழ்த்துக்கள்அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.com