tag:blogger.com,1999:blog-5470940579611533398.post1778675731344074459..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: வாசிப்பு என்னும் சுவாசிப்புஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-54065331971153317022012-05-05T08:12:04.582+05:302012-05-05T08:12:04.582+05:30வ அலைக்கும் சலாம் வபரகாதுகு சகோதரி சாதிகா அவர...வ அலைக்கும் சலாம் வபரகாதுகு சகோதரி சாதிகா அவர்கள் தந்த அன்பு வாழ்த்துக்கு நன்றி<br />JazakAllah Khayr : جزاك اللهُ خيراً<br />“Allâh will reward you [with] goodness.”mohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-67016291874986047632012-05-04T19:56:50.926+05:302012-05-04T19:56:50.926+05:30வாசிப்பை வாசித்தேன்.நிறைய உள்வாங்கிக் கொண்டேன். கு...வாசிப்பை வாசித்தேன்.நிறைய உள்வாங்கிக் கொண்டேன். குடுபத்தில் உள்ள அனைவரையும் வாசிக்கச் சொல்லி அதிலுள்ள அருமையான கருத்துகளை மனதில் நிறுத்தி தினமும் செயல்பட ஆர்வப் படுத்தினேன்.அருமையான கட்டுரை தந்தமைக்கு வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் தொண்டு, வாழ்த்துகள்mohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-53627901194652826312012-05-02T14:53:28.936+05:302012-05-02T14:53:28.936+05:30ரொம்பவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள் ஸாதிகா! எத...ரொம்பவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள் ஸாதிகா! எத்தனையோ அருமையான விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருதல் போல இந்த வாசிப்பு என்னும் பழக்கமும் அருகிக்கொன்டுதானிருக்கிறது.<br /><br />அந்தக் காலத்தில் நல்ல பழக்க வழக்கங்களை பெரியோர்கள் சொல்லித்தந்தை விடவும் புத்தகங்கள் அபாரமாய் சொல்லிக்கொடுத்தன. இன்றைக்கு கணினியும் திரைப்படங்களும் ஆக்ரமிப்பது போல, புத்தகங்கள் யார் வீட்டிலும் ஆக்ரமிப்பதில்லை என்பது மிகவும் வருத்தப்படும்படியன விஷயம். <br /> <br />நல்ல விழிப்புணர்வு பதிவு!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-36888368265609904552012-05-02T11:41:12.292+05:302012-05-02T11:41:12.292+05:30எல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பெற்றோர...எல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பெற்றோர் ஏன் நூலகத்துக்கு கொடுப்பதில்லை? நல்லா கேளுங்க...//நியாயமான வினா விச்சு.கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-61197435226691868232012-05-02T11:40:16.861+05:302012-05-02T11:40:16.861+05:30கருத்துக்கும் உற்சாகமூட்டும் பாராட்டுக்கும் மிக்க ...கருத்துக்கும் உற்சாகமூட்டும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மகி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-54717270924932502792012-05-02T11:39:36.280+05:302012-05-02T11:39:36.280+05:30கருத்துக்கு மிக்க நன்றி ஜலீலாகருத்துக்கு மிக்க நன்றி ஜலீலாஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-1462607477581543562012-05-02T11:39:01.740+05:302012-05-02T11:39:01.740+05:30விஜய் பெரியசாமி முதல் வருகைக்கும் கருத்துக்கும் மி...விஜய் பெரியசாமி முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-25322961524050232452012-05-02T11:37:50.206+05:302012-05-02T11:37:50.206+05:30கருத்துக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மிகருத்துக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மிஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-74247279840250712642012-05-02T11:37:22.367+05:302012-05-02T11:37:22.367+05:30கருத்துக்கு மிக்க நன்றி சகோ ஹைதர் அலி.கருத்துக்கு மிக்க நன்றி சகோ ஹைதர் அலி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-64620861669508914252012-05-02T11:36:52.546+05:302012-05-02T11:36:52.546+05:30விளையாட்டுப் பொருடக்ள், PSP, ப்ளே ஸ்டேஷன், ஜிகினா ...விளையாட்டுப் பொருடக்ள், PSP, ப்ளே ஸ்டேஷன், ஜிகினா ஆடைகள் என்று வாங்கித்தரும் பெற்றோர் புத்தகங்களுக்குச் செலவழிக்கத் தயங்குகின்றனர்.//நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஹுசைனம்மா.கருத்துக்கு மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-36904924619272598232012-05-02T11:34:44.541+05:302012-05-02T11:34:44.541+05:30கோமதி அரசு said...
நான் என் குழந்தைகளுக்கு புத்தகங...கோமதி அரசு said...<br />நான் என் குழந்தைகளுக்கு புத்தகங்கள் வாங்கி கொடுத்து படிக்கும் ஆசையை வளர்த்தேன்.<br /><br />பேரன் , பேத்திகளுக்கும் புத்தங்கள் வாங்கி கொடுப்பேன்.<br /><br />பிறந்தநாள் என்று வரும் பக்கத்துவீட்டு குழந்தைகளுக்கும் புத்தகம் பரிசு அளிப்பேன் அவர்கள் வயதுக்கு ஏற்றாற் போல்.//வெரி குட் கோமதி அரசு.மிக்க மகிழ்ச்சி,நன்றி!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-2594903367228423212012-05-02T11:19:34.794+05:302012-05-02T11:19:34.794+05:30வாசிப்பின் முக்கியத்துவத்தினை அழகாகச் சொல்லியுள்ளீ...வாசிப்பின் முக்கியத்துவத்தினை அழகாகச் சொல்லியுள்ளீர்கள். எல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பெற்றோர் ஏன் நூலகத்துக்கு கொடுப்பதில்லை? நல்லா கேளுங்க...விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-80251421248197366992012-05-02T08:42:55.344+05:302012-05-02T08:42:55.344+05:30பயனுள்ள நல்லதொரு பதிவு ஸாதிகாக்கா! இந்தக் காலத்தில...பயனுள்ள நல்லதொரு பதிவு ஸாதிகாக்கா! இந்தக் காலத்தில் குழந்தைகளுக்கு வாசிப்பு என்னும் பழக்கம் குறைந்தே விட்டது..பாடப் புத்தகத்தை வேறுவழியில்லாமல் படிக்கிறார்கள். மற்றபடி வாசிப்பு என்பதே இல்லாத நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறது! <br />விழிப்புணர்வூட்டும் எழுத்துக்களுக்கு பாராட்டுக்கள்!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-25512043855838464302012-05-01T12:33:10.116+05:302012-05-01T12:33:10.116+05:30அருமையான ஆலோசனைகள்.
நல்ல பயனுள்ள பதிவு.அருமையான ஆலோசனைகள்.<br /><br />நல்ல பயனுள்ள பதிவு.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-16557325023188162672012-04-30T19:13:11.029+05:302012-04-30T19:13:11.029+05:30மிகச்சரியே ஸாதிகா அக்கா
எங்கே இந்த கணனி வந்ததில் ...மிகச்சரியே ஸாதிகா அக்கா<br /><br />எங்கே இந்த கணனி வந்ததில் இருந்து நிறைய பேருக்கு வாசிப்பார்வம் குறைந்து விட்டது<br />பள்ளியில் லைப்ரியில் மாதம் ஒரு புக் எடுத்து வந்து படிக்க கொடுத்து விடுவஙக் என் பையன்கள் இருவருக்கும் வாசிப்பார்வம் உண்டு <br />இன்னும் கூட இருக்கும் எல்லா புத்தகங்கலும் பத்திர படுத்தி வைத்துள்லேன்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-44010020273815490902012-04-30T16:03:08.984+05:302012-04-30T16:03:08.984+05:30ரொம்ப அவசியமான கருத்துக்கள் .
யோசிக்க வைத்தமைக்கு ...ரொம்ப அவசியமான கருத்துக்கள் .<br />யோசிக்க வைத்தமைக்கு நன்றி ...<br /><br />இவண் <br />இணையத் தமிழன் , விஜய் .<br />http://inaya-tamilan.blogspot.comVijay Periasamyhttps://www.blogger.com/profile/07828414813934814299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-73446954563509803952012-04-29T13:29:20.156+05:302012-04-29T13:29:20.156+05:30ஆம், காலத்துக்கு அவசியமான நல்ல பகிர்வு ஸாதிகா.ஆம், காலத்துக்கு அவசியமான நல்ல பகிர்வு ஸாதிகா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-60581565407830533462012-04-29T11:19:39.028+05:302012-04-29T11:19:39.028+05:30அக்கா, ராமலக்ஷ்மிக்காவின் பதிவில் புத்தக அலமாரியை ...அக்கா, ராமலக்ஷ்மிக்காவின் பதிவில் புத்தக அலமாரியை சிலாகித்துப் பேசிக்கொள்ளும்போதே, புத்தகங்களின்மீதான உங்கள் ஆர்வம் புரிந்தது. :-))))<br /><br />எங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு ஆரம்பம் முதலே கலர்ப் படங்களுடன், கிழிக்க முடியாதபடி லேமினேஷன் செய்த புத்தகங்கள்தான் விளையாட்டுப் பொருள். ஏனோ, விளையாட்டுப் பொருடக்ள், PSP, ப்ளே ஸ்டேஷன், ஜிகினா ஆடைகள் என்று வாங்கித்தரும் பெற்றோர் புத்தகங்களுக்குச் செலவழிக்கத் தயங்குகின்றனர்.<br /><br />வீட்டிற்கொரு நூலகம் வேண்டும் என்கிற உங்களின் ஆசை மிகவும் சரியானதே. தொலைக்காட்சியை ஒழித்துவிட்டால், தானாகவே புத்தக அலமாரி நிரம்பிவிடும். அனுபவ உண்மை!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-19880231484640433722012-04-29T08:26:18.835+05:302012-04-29T08:26:18.835+05:30நான் என் குழந்தைகளுக்கு புத்தகங்கள் வாங்கி கொடுத்த...நான் என் குழந்தைகளுக்கு புத்தகங்கள் வாங்கி கொடுத்து படிக்கும் ஆசையை வளர்த்தேன்.<br /><br />பேரன் , பேத்திகளுக்கும் புத்தங்கள் வாங்கி கொடுப்பேன்.<br /><br />பிறந்தநாள் என்று வரும் பக்கத்துவீட்டு குழந்தைகளுக்கும் புத்தகம் பரிசு அளிப்பேன் அவர்கள் வயதுக்கு ஏற்றாற் போல்.<br /><br />உங்கள் பதிவு தேவையான ஒன்று இந்த காலகட்டத்திற்கு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-34838730736110714402012-04-29T07:54:26.268+05:302012-04-29T07:54:26.268+05:30வாசித்தலும்,கேட்டலும் நம் கண்களுக்கும்,காதுகளுக்கு...வாசித்தலும்,கேட்டலும் நம் கண்களுக்கும்,காதுகளுக்கும் நன்று மட்டுமில்லாமல் நல்லதொரு பயற்சியும் கூட..//மேனகா இந்த கோணத்தில் சிந்திக்கின்றீர்களா?:)<br /><br />கருத்துக்கு மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-29355922544304129022012-04-29T07:53:19.629+05:302012-04-29T07:53:19.629+05:30மிக்க நன்றி சகோ வல்லி சிம்ஹன்.
அந்த விஷயத்தில் எங...மிக்க நன்றி சகோ வல்லி சிம்ஹன்.<br /><br />அந்த விஷயத்தில் எங்கள் குழந்தைகளும் அவர்கள் குழந்தைகளுக்குப் புத்தகங்களையே பரிசாக அளிக்கிறார்கள். <br />தொலைக்காட்சிக்கு அரைமணி என்றால் புத்தகங்களுக்கு இரண்டு மணி என்ற விகிதத்தில் தான் வளருகிறார்கள்.//மிக்க மகிழ்ச்சி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-9723642043970458842012-04-29T07:52:08.701+05:302012-04-29T07:52:08.701+05:30குழந்தைகளின் பிறந்த நாள் விழாக்களுக்கு புத்தகம்தான...குழந்தைகளின் பிறந்த நாள் விழாக்களுக்கு புத்தகம்தான் பரிசாகக் கொடுப்பேன்.//நல்ல காரியம் மாதேவி.கருத்துக்கு மிக்க நன்றி!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-34737439682330893182012-04-29T07:50:59.363+05:302012-04-29T07:50:59.363+05:30அடடா! அவர்களின் எந்தப்பதிவுக்கு நீங்கள் சென்றாலும்...அடடா! அவர்களின் எந்தப்பதிவுக்கு நீங்கள் சென்றாலும், தலையில் கொட்டை எழுத்துக்களின் இந்த வாசகம் கண்ணில் படுமே!<br />//பார்த்து விட்டேன் வி ஜி கே சார்.நான் சகோதரி இராஜராஜேஸ்வரி தனிப்பதிவே பொட்டு இருக்கிறார் என்று தவறுதலாக புரிந்து கொண்டேன்.நானும் அவரது பக்கங்களுக்கு அவ்வப்பொழுது சென்று பின்னூட்டம் இட்டுள்ளேன்.நன்றி சார்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-68087259254212494012012-04-29T07:49:12.328+05:302012-04-29T07:49:12.328+05:30வாங்க ஹைதர் அலி.நீண்டநாட்களுக்கு பின் வந்து கருத்த...வாங்க ஹைதர் அலி.நீண்டநாட்களுக்கு பின் வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-14460592118638474332012-04-29T07:48:20.937+05:302012-04-29T07:48:20.937+05:30அதற்கு ஒருவிதத்தில் பெற்றோராகிய நாமும் காரணம்தான்....அதற்கு ஒருவிதத்தில் பெற்றோராகிய நாமும் காரணம்தான். //உண்மைதான் புவனேஸ்வரி ராமநாதன்.கருத்துக்கு நன்றி>ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com