tag:blogger.com,1999:blog-5470940579611533398.post1129041671840104155..comments2023-11-27T17:58:50.930+05:30Comments on எல்லாப்புகழும் இறைவனுக்கே: மருத்துவர் மகாத்மியம்ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-7746998539906757982013-11-27T12:57:58.998+05:302013-11-27T12:57:58.998+05:30மருத்துவர்களின் இது போன்ற செயல்களினால் வாழ்வில்
ந...மருத்துவர்களின் இது போன்ற செயல்களினால் வாழ்வில் <br />நம்பகத் தன்மை குறைந்துகொண்டே வருகிறது .யாரைப் பார்த்தாலும் <br />ஆடு தான் ஞாபகத்துக்கு வருகிறது தோழி :) அருமையான பகிர்வு <br />தந்தமைக்கு வாழ்த்துக்கள் .தொடரட்டும் மேலும் மேலும் சிறப்பாக <br />தங்கள் வலைத் தளப் பயணம் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-6899280781396357342013-11-27T11:34:33.710+05:302013-11-27T11:34:33.710+05:30
மருத்தும் வணிக மயமாகி வெகு நாட்களாகி விட்டது! ... <br /><br />மருத்தும் வணிக மயமாகி வெகு நாட்களாகி விட்டது! நலமா சகோதரி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-26275051095693609752013-11-27T06:58:30.647+05:302013-11-27T06:58:30.647+05:30கடவுளாக நம்பி மருத்துவரிடம் போகிறோம், கடவுளே இப்பட...கடவுளாக நம்பி மருத்துவரிடம் போகிறோம், கடவுளே இப்படி நடந்து கொண்டால் யாரை நோவது?<br />சேவை மனம் இல்லாமல் காசுக்காக மருத்துவம் படித்தால் இப்படித்தான்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-23095171906334670482013-11-27T06:24:04.718+05:302013-11-27T06:24:04.718+05:30மருத்துவர் பணி சேவை என்பதைத் தாண்டி வணிகமாகி ரொம்ப...மருத்துவர் பணி சேவை என்பதைத் தாண்டி வணிகமாகி ரொம்பக் காலம் ஆச்சும்மா. நாமதான் நம்பிக்கையான ஒரு நல்ல மருத்துவரைக் கண்டுபிடிச்சு வெச்சுக்க வேண்டியிருக்கு இன்றைய உலகில.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-30292381101179036372013-11-26T23:15:14.354+05:302013-11-26T23:15:14.354+05:30nalla vasathi ulla maruthtuva mania enRaal , antha...nalla vasathi ulla maruthtuva mania enRaal , antha loan selavukku thakunthaar poola fees, test kal koduppaarkaL poola..<br />Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-53125919790537623202013-11-26T22:12:19.149+05:302013-11-26T22:12:19.149+05:30இப்பொழுதெல்லாம் உடம்பு சரியில்லன்னா மருத்துவரிடம் ...இப்பொழுதெல்லாம் உடம்பு சரியில்லன்னா மருத்துவரிடம் போக பயமா இருக்கு...நமக்கு நல்ல நேரம் இருந்தால் தான் தப்பித்தோம் இல்லன்னா கோவிந்தா கோவிந்தா தான்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-12394559860733803222013-11-26T21:02:38.706+05:302013-11-26T21:02:38.706+05:30//அவசியம் அந்த லினகினை இங்கு பதிவு செய்யுங்கள் சார...//அவசியம் அந்த லினகினை இங்கு பதிவு செய்யுங்கள் சார்.//<br /><br />http://engalblog.blogspot.in/2013/11/blog-post_18.htmlஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-12882614110845019112013-11-26T20:45:38.540+05:302013-11-26T20:45:38.540+05:30இன்றும் என் மகன்கள் -அம்மா சின்முத்திரை வைத்து பி...இன்றும் என் மகன்கள் -அம்மா சின்முத்திரை வைத்து பிராணாயாமம் செய்து தப்பித்துவிட்டார்கள் - என்று சொல்வார்கள் ..<br /><br />நீண்ட பயணம் , அந்த நாட்டு தடபவெப்பநிலை மாற்றம் , எந்த உணவைப்பார்த்தாலும் அது மாமிசமாக இருக்குமா சந்தேகம் எனவே சாப்பிடாமல் இருந்தது என காரணமாக இருக்கலாம் ..! இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-51482075670353783602013-11-26T20:41:11.463+05:302013-11-26T20:41:11.463+05:30.பிரஷர் பார்த்த பொழுது 80/120 இருக்க வேண்டியது 160....பிரஷர் பார்த்த பொழுது 80/120 இருக்க வேண்டியது 160/250 காண்பித்தது.மருத்துவர் அதிர்ந்து போய் விட்டார்.நம்ப இயலாமல் மீண்டும் மீண்டும் பிரஷர் செக் செய்து பார்த்தவருக்கு முகமே மாறி விட்டது.<br /><br />வெளிநாட்டில் எனக்கு பிரஷர் செக் செய்ததில் அந்த உபகரணத்திலேயே இல்லாத லோ லெவலும் ஹை லெவலும் காட்ட இதை விட பெரிய ஹாஸ்பிடலில் காட்ட சொல்லி அந்த ஹாஸ்பிடலுக்கு போனும் செய்து ஸ்ட்ரெச்சரும் ரெடி செய்துவிட்டார்கள்..<br /><br />ஐ சியூவில் வைத்து நாக்கின் அடியில் தண்ணீர் ஸ்பிரே செய்து கொஞ்சம் அமைதியாக இருக்கவைத்து சிறிது நேரம் கழித்து செக்செய்ததில் நார்மலுக்கு வந்துவிட குழம்பிய மருத்துவர்கள் இசிஜி எடுக்கவந்தார்கள்..<br /><br />காத்திருந்த நேர்த்தில் அங்கே ஒட்டியிருந்த நோயாளிகளின் உரிமையை படித்த வீரத்தில் ஸ்ட்ரெச்சரிலிருந்து இறங்கி எனது உரிமையை நிலைநாட்டி மருத்துவம் செய்துகொள்ள மறுத்து வெளியேறினேன் .. இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-75651252090615103782013-11-26T20:39:27.578+05:302013-11-26T20:39:27.578+05:30எல்லாமே வியாபார மயம்.
வேறென்ன.. நல்ல அறிவுறுத்தற்...எல்லாமே வியாபார மயம்.<br /><br />வேறென்ன.. நல்ல அறிவுறுத்தற் பதிவு ஸாதிகா.<br /><br />முன்பின் அனுபவமில்லாத டாக்டரிடம் போகும்போது மிகுந்த அவதானம் தேவை.<br /><br />நினைக்கவே பயமாக இருக்கிறதே...:(<br /><br />த ம.7இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-80291167231660496482013-11-26T20:29:29.575+05:302013-11-26T20:29:29.575+05:30இந்த டாக்டர் அவசரக்குடுக்கையாக இருப்பார் போலிருக்க...இந்த டாக்டர் அவசரக்குடுக்கையாக இருப்பார் போலிருக்கு.//வரிகள் சிரிப்பை தந்தது.நீங்களே ஐடியா கொடுப்பீர்கள் போலிருக்கே..அவ்வ்வ்வ்வ்வ்..நன்றி ஸ்கூல் பையன்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-4595289769948436362013-11-26T20:27:56.129+05:302013-11-26T20:27:56.129+05:30
மருத்துவம் இன்று வணிகமயமாகிவிட்டது.
நாம்தான் முன்...<br />மருத்துவம் இன்று வணிகமயமாகிவிட்டது.<br />நாம்தான் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நன்றி சகோதரியாரே<br />எனக்கும் இத்தகைய முன்அனுபவம் உண்டு//கண்டிப்பாக சகோதரர் கரந்தை ஜெயக்குமார் .உங்கள் அனுபவத்தையும் பகிர்வாக்குங்கள்.ஏனையோருக்கு விழிப்புணர்வூட்டும்.ஏற்கனவே பதிந்திருந்தால் லின்க் அனுப்புங்கள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-83274056159194735432013-11-26T20:26:17.982+05:302013-11-26T20:26:17.982+05:30மருத்துவர்களிடம் இருந்து ஆண்டவன்தான் நம்மைக்
காக்...மருத்துவர்களிடம் இருந்து ஆண்டவன்தான் நம்மைக் <br />காக்கவேண்டும்<br />ஒன்று நோய் வராமலோ<br />அல்லது வந்தால் உடன் கொண்டு சென்றோ//அதுவே தான் எனது பிரார்தனையும் உங்கள் மனம் கவர்ந்த பதிவானதில் மிக்க மகிழ்ச்சி ரமணி சார்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-61530513777167191992013-11-26T20:25:12.579+05:302013-11-26T20:25:12.579+05:30மேலதிக தகவலுக்கு மிக்க நன்றி வைதீஸ்வரன்.குறிப்பிட்...மேலதிக தகவலுக்கு மிக்க நன்றி வைதீஸ்வரன்.குறிப்பிட்ட பகிர்வை அவசியம் படிக்கின்றேன்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-46441302867466438422013-11-26T20:24:25.688+05:302013-11-26T20:24:25.688+05:30மிக்க நன்றி தனபாலன் சார்.மிக்க நன்றி தனபாலன் சார்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-20974007509596342352013-11-26T20:24:07.064+05:302013-11-26T20:24:07.064+05:30சேவை மனப்பான்மையுடன் செயல்படும் மருத்துவர்களை சல்ல...சேவை மனப்பான்மையுடன் செயல்படும் மருத்துவர்களை சல்லடை போட்டுத்தான் தேடணும் போலிருக்கு..//உண்மைதான் சாந்தி கருத்துக்கு நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-53616617263596340132013-11-26T20:23:32.621+05:302013-11-26T20:23:32.621+05:30நீங்கள் சொல்லியிருக்கும் பிரஷர் ரேஷியோ நம்ப முடியா...நீங்கள் சொல்லியிருக்கும் பிரஷர் ரேஷியோ நம்ப முடியாத அளவு இருக்கிறது.//அது ஒரு மிராக்கிள் ஸ்ரீராம் சார்.என்னாலேயே இன்னும் நம்ப இயலவில்லை.பிரஷர் பார்க்க மட்டும் அந்நேரம் சுமார் கால் மணி நேரத்துக்கும் மேல் எடுத்துக்கொண்டது மில்லாமல் மற்றொரு பி பி பார்க்கும் கருவையை வைத்தும் மருத்துவர் பரிசோதித்தார்.மிக்க நன்றி சார்.<br /><br />எங்கள் ப்ளாக்கில் நாங்கள் ஷேர் செய்த மருத்துவ அராஜகங்கள் படித்தீர்களோ?//அவசியம் அந்த லினகினை இங்கு பதிவு செய்யுங்கள் சார்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-13129701763363559772013-11-26T20:20:40.152+05:302013-11-26T20:20:40.152+05:30உண்மைதான் ஆசியா.நன்றி.உண்மைதான் ஆசியா.நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-91006032367704826532013-11-26T20:20:10.178+05:302013-11-26T20:20:10.178+05:30நன்றி ஹுசைனம்மா,.நன்றி ஹுசைனம்மா,.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-17211612293741801052013-11-26T20:19:44.787+05:302013-11-26T20:19:44.787+05:30 ippadi pattavarkalodathaan vaazha vendi irukku...... ippadi pattavarkalodathaan vaazha vendi irukku...//வேறு வழி?பொறுமையுடன் விழிப்புணர்ச்சியுடனும் வாழ்வேண்டும் என்பதை இந்த அனுபவம் கூறுகிறது.நன்றி சகோ சீனி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-35674980551112782132013-11-26T20:18:19.299+05:302013-11-26T20:18:19.299+05:30
அனைத்து நோய்நொடிகளிலிருந்தும் நம் அனைவரையும் இறைவ...<br />அனைத்து நோய்நொடிகளிலிருந்தும் நம் அனைவரையும் இறைவன் பாதுகாப்பானாக// ஆமீன்.நன்றி பானு.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-79586717315356114122013-11-26T20:17:42.582+05:302013-11-26T20:17:42.582+05:30இதுபோன்ற சூழ்நிலைகளில்,சாதாரண + நடுத்தர வர்க்கத்தி...இதுபோன்ற சூழ்நிலைகளில்,சாதாரண + நடுத்தர வர்க்கத்தினரை நினைத்தால் வருத்தமாகவும் பயமாகவும் உள்ளது//உண்மைதான் வி ஜி கே சார்.<br /><br />உலகம் பலவிதம். நமக்கு நல்லகாலமாக இருக்கணும்.’//இறைவன் என்றும் எல்லோருக்கும் துணை நிற்பானாக.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-47047570607122592942013-11-26T19:49:45.236+05:302013-11-26T19:49:45.236+05:30இந்த டாக்டர் அவசரக்குடுக்கையாக இருப்பார் போலிருக்க...இந்த டாக்டர் அவசரக்குடுக்கையாக இருப்பார் போலிருக்கு... எடுத்த எடுப்பிலேயே ஆஞ்சியோகிராம் என்று சொன்னதால் நண்பர் சுதாரித்தார்... கொஞ்சம் நிதானமாக இந்த டெஸ்ட் அந்த டெஸ்ட் என்று இழுத்து பின்னர் சொல்லியிருந்தால் உடன்பட்டிருப்பார்... இல்லாத வியாதிகளை இருப்பதாகக் கூறி பணம் பறிக்கும் டாக்டர்கள் அதிகம் இருக்கிறார்கள்....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-63955889195088542162013-11-26T19:21:32.849+05:302013-11-26T19:21:32.849+05:30மருத்துவம் இன்று வணிகமயமாகிவிட்டது.
நாம்தான் முன்ன...மருத்துவம் இன்று வணிகமயமாகிவிட்டது.<br />நாம்தான் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நன்றி சகோதரியாரே<br />எனக்கும் இத்தகைய முன்அனுபவம் உண்டுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5470940579611533398.post-60905395858729474872013-11-26T17:17:34.620+05:302013-11-26T17:17:34.620+05:30அருமையாக இருவேறு உதாரணங்களுடன்
விளக்கினீர்கள்
இரு...அருமையாக இருவேறு உதாரணங்களுடன் <br />விளக்கினீர்கள்<br />இருவகை மருத்துவர்களில் முதல் வகையினர்தான் <br />அதிகம் இப்போது<br />மருத்துவர்களிடம் இருந்து ஆண்டவன்தான் நம்மைக் <br />காக்கவேண்டும்<br />ஒன்று நோய் வராமலோ<br />அல்லது வந்தால் உடன் கொண்டு சென்றோ<br />யதார்த்த நிலையை மிகச் சரியாகச் <br />சொல்லிப் போகும் பதிவு அதிகம் மனம் கவர்ந்தது<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com